Vinthai Admin

Vinthai Admin
11247 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்.. தமிழகத்தில் ம.னைவிக்கு தெரியாமல், கா.தலியுடன் கு.டும்பம் ந.டத்தி வந்த கணவன், ம.னைவி மீது ச.ந்தேகப்பட்டு, அவர் உ.ட.ல் மு.ழு.வ.து.ம் சூ.டு போ.ட்.டு சி.த்.ர.வ.தை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே ஏரியூர் அடுத்து உள்ள எம்.தண்டா கிராமத்த்தை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கும், பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது 5 மற்றும் 3...
நக்கீரன் மகிழினியன்.. வட்ஸ் அப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும், இணுவிலில் வசிக்கும் நக்கீரன் மகிழினியன் என்பவராவார். மேற்படி மாணவன் கடந்த பயணத்தடையின் போது வீட்டிலிருந்த காலப்பகுதியை குறித்த முயற்சிக்குப் பயன்படுத்தியதாகவும் தனக்கு இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். [youtube https://www.youtube.com/watch?v=SbWri4cht1s]  
இன்றைய ராசிபலன்.............. மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர் களுடன் வீண் விவாதம் வந்து போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில்...
முருகேசன்......... மணப்பாறையை அடுத்த T.துலுக்கம்பட்டி மேற்கு தெருவில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி முருகேசன்.இவருக்கு மனைவி கு.ழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ம.ன.நலம் பா.தி.க்கப்பட்ட நிலையில் அதற்கான சி.கி.ச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது ம.னை.வி தேன்மொழி கொரோனா தொ.ற்.றால் பா.தி.க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த முருகேசன் பிளேடால் தனது ஆ.ணுருப்பை அ.று.த்துக் கொ.ண்.டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ம.ரு.த்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே விட்டனர். இது குறித்து...
முத்துகிருஷ்ணன்............ ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களிலிருந்து நகைகள் காணாமல் போவதாக, கோரிமேடு போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, வி.சா.ரணையில் ஈடுபட்டனர். அதில், பி.ணவறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் முத்துகிருஷ்ணன் நகைகளை தி.ரு.டி.யது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து இரண்டரை சவரன் நகைகளை பறிமுதல் செ.ய்த போலீசார், கை.து செ.ய்து சிறையில் அடைத்தனர்.
புவனேஸ்வரி........ இந்தியாவில் மனைவியை து.ண்.டு து.ண்.டாக வெ.ட்.டி ச.ட.லத்தை பெட்ரோல் ஊ.ற்றி எ.ரி.த்த க.ணவ.ன் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். இந்த கொ.டூ.ர ச.ம்.ப.வம் ஆந்திராவின் திருப்பதியில் தான் நடந்துள்ளது. இங்குள்ள அ.ர.சு ம.ரு.த்.துவமனை பின்புறம் உள்ள வ.ன.ப்.பகுதியில் முழுவதும் எ.ரி.ந்த நிலையில் ச.ட.லம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்று பொ.லி.சார் வி.சா.ரணை ந.டத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்திய பொ.லி.சார், அந்தப் பகுதியில் மா.ய.மான...
உதயன்............ தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் முகாமில், நண்பரின் ம.னை.வியை வ.ன்.கொ.டுமை செ.ய்.த இரண்டு பேர் கை.து செ.ய்.யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் உதயன். இவரது ம.னை.வி சங்கீதா, குடும்ப த.க.ராறு காரணமாக இருவரும் பிரிந்து சங்கீதா தனது ம.கனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி இரவு சங்கீதா வீட்டில் தூ.ங்.கிக் கொண்டிருந்த போது உதயனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த...
பசு.......... வாடகைசாலையில் சுற்றித் திரிந்த பசு மாட்டின் மீது கொ.தி.க்கும் எண்ணெயை ஊற்றிய ம.ர்.ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த பசு மாட்டின் மீது ம.ர்.ம நபர்கள் கொ.தி.க்கும் எண்ணெயை ஊ.ற்.றியுள்ளனர். இதனால் பசு மாடு உடல் முழுவதும் கா.ய.ங்களுடன் சுற்றி வருகிறது. கடந்த 10 நாட்களில் மதுரை ஆனையூர், ஊமச்சிகுளம் பகுதிகளில் சாலையில் திரிந்த பசு மற்றும் காளைகள் மீது எண்ணெய் மற்றும் ஆசிட்...
கேரளாவில்… க.ணவன் மற்றும் சொந்த குடும்பத்தினரால் கை.வி.டப்பட்டு, 6 மாத கு.ழந்தையுடன் வீ.ட்டை விட்டு வெ.ளியேறிய பெ.ண் ஒருவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். கேரள மாநிலம் காஞ்ஞிரம்குளம் பகுதியில் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, குடும்பத்தினரின் எ.திர்ப்பை கண்டு கொள்ளாமல் நண்பருடன் வாழ்க்கையை தொடங்கினார் ஆனி சிவா. ஆனால் கு.ழந்தை பி.றந்த 6 மாதத்தில் அந்த உறவும் பி.ரிவை சந்திக்க, கைக்கு.ழந்தையுடன் சொந்த குடியிருப்புக்கு...
இன்றைய ராசிபலன்.................. மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவு களை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உறவி னர் நண்பர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி...