Vinthai Admin
11247 POSTS
0 COMMENTS
திருமலைசெல்வி.........
கன்னியாகுமரி அருகே குடும்ப த.க.ரா.றி.ல் 2 மகள்களுக்கு வி.ஷ.ம் கொ.டு.த்து விட்டு, தானும் சாப்பிட்ட இ.ள.ம்பெண் ப.ரி.தாபமாக உ.யிரிழந்தார்.
அருப்புக்கோட்டை அடுத்த வில்லுபத்திரி பகுதியை சேர்ந்தவர் பாண்டி(33). கட்டிட தொழிலாளி. இவருக்கும், செங்கோட்டையை சேர்ந்த திருமலைசெல்விக்கும் (26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு திவ்யா (5), காவ்யா (4) என்ற 2 மகள்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பாண்டி குடும்பத்துடன், குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் வடக்கு...
வயிற்றில் குழந்தை என 7 மாதமாக சிகிச்சையளித்த மருத்துவர்.. திடீரென ஏற்பட்ட வலி! ஸ்கேனில் தெரியவந்த அ.திர்ச்சி உண்மை!!
Vinthai Admin - 0
அஸ்வினி...........
பெண்ணின் வயிற்றில் கட்டியை குழந்தை என கூறி 7 மாதமாக சிகிச்சையளித்து வந்த அரசு மருத்துவர் மீது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஸ்வினி (22).
இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அஸ்வினி ஓராண்டுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் கல்லாவியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச்...
பப்ஜி மதனை அடுத்து.. சிக்கப்போகும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து! அ.திர்ச்சி பு.கார்!!
Vinthai Admin - 0
டிக்டாக் புகழ்.......
கடந்த நாட்களுக்கு முன்பு யூடியூப்பில் ஆ.பா.ச.மாக பேசியதால் பப்ஜி மதன் என்பவர் கை.து செ.ய்.ய.ப்.பட்டு சி.றை.யில் அ.டை.க்கப்பட்டார்.
இவரைப்போன்று பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆ.பா.சமாக பேசி வருவதையும் கண்டித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆ.பா.ச.மாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீ.ர.ழி.ப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ர.வு.டி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது இ.ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பு.கா.ர் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இராமநாதபுரம் மாவட்ட...
தமிழகத்தில்..
தமிழகத்தில் காதலனின் ஏமாற்று வேலையை உணராமல் வி.ஷ.ம் கு.டித்த இலங்கை தமிழ் சி.றுமி பரிதாபமாக உ.யிரிழந்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணை இலங்கை தமிழர்கள் முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முகாமில் வசித்து வந்த 16 வயது சி.றுமி, முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த குமார் (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததால், கடந்த 13ஆம் திகதி...
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் கைக்குவரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்! அம்பலமான மாப்பிள்ளையின் பித்தலாட்டம்!!
Vinthai Admin - 0
இந்தியா...........
இந்தியாவில், மாப்பிள்ளை கருப்பு கண்ணாடி போட்ட படியே இருந்ததால், ச.ந்.தே.க.மடைந்த மணப் பெண் அவரை வாசிக்க சொன்ன போது, உண்மை தெரியவந்தது,
திருமணத்தை நி.று.த்திய சம்பவம் நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் Auraiya-வில் வசிக்கும் Arjun Singh என்ற நபர் தன்னுடைய மகள் அர்ச்சனாவிற்கு, சிவம் என்ற நபருடம் திருமணம் நிச்சயம் செய்திருந்தார்.
அதன் படி கடந்த 20-ஆம் திகதி திருமண நாள் அன்று, மணமகள் மற்றும் மணமகன் இருவரும் ஊர்வலம் சென்று...
சகோதரிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்தவனை ப.ழி வாங்க பெண் வேடமிட்ட சகோதரன்! இதோ அந்த புகைப்படம்……
Vinthai Admin - 0
சோனு...............
மத்தியபிரதேச மாநிலம் நாயா என்னும் கிராமத்தில் சோனு என்னும் இளைஞர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருக்குச் சகோதரி ஒருவரும் உள்ளார். இந்நிலையில் அவரது சகோதரி ஒருமுறை வெளியே சென்று வரும்போது, வேறு ஒரு நபர் அவருக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்துள்ளார். இதனை அந்த பெ.ண் தனது சகோதரன் சோனுவிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்தவருக்குத் தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க நினைத்த சோனு பெ.ண் போல வே.ட.மிட்டுச் சென்று...
“எனக்கு வித்யாதான் வேணும்“ : கட்டிய ம.னை.வியை விட்டு க.ள்.ள.க்.காதலில் விழுந்த 25 வயது வாலிபர்: எ.திர்ப்பால் எடுத்த வி.பரீத முடிவு…!!
Vinthai Admin - 0
சுரேஷ்குமார்.........
நாகர்கோவில் அருகே க.ள்.ளக்.கா.த.லுக்கு எ.தி.ர்ப்பு வலுத்ததால் காதல் ஜோடிகள் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சங்கரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 25). இவர் தேரூர் பஞ்சாயத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரது ம.னைவி வித்யா (வயது 31) தேரூர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து...
க.ஞ்.சா பழக்கத்தால் நண்பர்களுக்குள் ஏற்பட்ட ச.ண்.டை : அதன் பின் நேர்ந்த ப.ய.ங்கரம்!!
Vinthai Admin - 0
ஜேசுராஜன்...........
கன்னியாகுமரி அருகே க.ஞ்.சா த.க.ரா.றி.ல் நண்பர்களுக்குள்ளேயே மோ.த.ல் ஏற்பட்டு, இ.ர.ட்டை கொ.லை அ.ர.ங்.கேறி.ய ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜன் (24). இவர் மீது 3 வ.ழ.க்.கு.கள் உள்ளன. ஜேசுராஜன் முருகன் கு.ன்றம் பகுதியில் உள்ள நான்கு வழிசாலையில் இன்று க.த்.தி.யா.ல் கு.த்.த.ப்ப.ட்டு கொ.லை செ.ய்.ய.ப்.பட்டு கிடந்தார். இதைபார்த்த அந்த பகுதி மக்கள் கன்னியாகுமரி போ.லீ.சு.க்கு தகவல் கொடுத்தனர்.
கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன்,...
கணேசன்...........
மயிலாடுதுறை அருகே கு.டி.போ.தையில் மு.தியவரை அ.டி.த்.து கொ.லை செ.ய்.த இ.ளை.ஞ.ரை போ.லீ.சார் கை.து செய்.து.ள்.ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகம் சின்ன கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 60 இவர் அதே பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று அக்கரை கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் 33 என்பவர் கு.டி.போ.தை.யில் செங்கல் சூ.ளை.க்கு சென்று அங்கிருந்த மரக்கழிகளை எடுத்துள்ளார். அதனை தட்டிக்கேட்ட கணேசனை,...