Vinthai Admin
11288 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்..................
மேஷம்
மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவு களை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உறவி னர் நண்பர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி...
ஆம்னி பேருந்து........
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆம்னி பேருந்தில் தீப்பிடித்ததை அறிந்த ஓட்டுநர் அதை நிறுத்திவிட்டுக் கீழிறங்கி உயிர் தப்பினார்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து ஆம்னி பேருந்தில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விட்டுள்ளனர்.
அதன்பின் இன்று காலை பேருந்தை எடுத்துக் கொண்டு ஓட்டுநர் தெய்வேந்திரன் மதுரைக்குப் புறப்பட்டார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே வந்தபோது பேருந்தின் முன்பகுதியில் இருந்து கரும்புகை...
மருமகளுக்கு பா.லி.யல் தொ.ல்லை கொ.டுத்த மாமனார் : தந்தைக்கு மகனால் நேர்ந்த ப.ய.ங்கரம்!!
Vinthai Admin - 0
காசிராஜன்........
ஓட்டப்பிடாரம் அருகே மேலஅரசடி விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையை காரை ஏற்றி கொ.லை மு.ய.ற்சி செ.ய்.த ம.கனை போ.லீ.சார் கை.து செ.ய்.து வி.சா.ரணை செ.ய்.து வருகின்றனர்.
ஓட்டபிடாரம் அருகே கவர்னகிரியை சேர்ந்த தமிழழகன். இவரது மகன் காசிராஜன்.தமிழழகன் தனது மருமகளிடம் பா.லி.யல் தொ.ந்.தரவு செ.ய்.தது தொடர்பாக ,ஏற்கனவே ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் வ.ழ.க்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவ்வழக்கை வாபஸ் பெறக்கோரி தனது மகன் காசிராஜன் இடம்...
புதுப்பெண்ணான மருமகளின் அறையில் கே.வ.லமான செ.யலை செ.ய்த மாமியார் : மருமகள் எடுத்த விபரீத முடிவு!! சிக்கிய வீடியோ, கடிதம்…
Vinthai Admin - 0
ஜோதிஸ்ரீ......
தமிழகத்தில் புதுப்பெண்ணான மருமகளின் அறைக்கு செல்லும் மின்சாரத்தை து.ண்டித்து மோ.ச.மாக கொ.டு.மை செ.ய்.த மாமியாரால் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகனுக்கும் ஜோதிஸ்ரீ என்ற பட்டதாரி பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது பேசியபடி நகை பணம் வ.ர.தட்சனையாக வழங்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு பாலமுருகன், மாமியார் அம்சா ஆகியோர் சேர்ந்து தாங்கள்...
இன்றைய ராசிபலன்..........
மேஷம்
மேஷம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியைப் பைசல் செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணக்கங்களை கற்று கொள்வீர்கள்....
பிரான்சில் 50,000 யூரோக்களை காற்றில் பறக்கவிட்டு பெண் : யூரோ தாள்கள் சி.தறி கிடந்த அ.திர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
பிரான்சில்............
கோடை காலங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுக்களில் குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் பொ.லி.சா.ரால் அ.தி.ரடியாக கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.
பிரான்சின் Dijon (Côte-d'Or) நகரில் கடந்த வியாழக்கிழ்மை பகல் 2 மணி அளவில் Place de la République (Dijon) பகுதியில் உள்ள நீரூற்று ஒன்றில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, பொலிசார் ச.ந்.தேகத்தின் அடிப்படையில். அவரை நெ.ரு.ங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் அங்கிருந்து வெளியேறும் படி கூறியுள்ளனர்.. ஆனால், அதற்கிடையில் அப்பெண், பை நிறைய...
உயிருக்கு உயிரா காதலிச்சோம் : பிரேக் அப் செய்த கோ.ப.த்தில் காதலி செய்த காரியம்! சிசிடிவி கேமராவில் சிக்கிய அ.திர்ச்சி வீடியோ காட்சி!!
Vinthai Admin - 0
காதலி...........
உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணின் காதலன் திடீரென பிரேக் அப் செய்து கொண்டதால் தான் பரிசாக கொடுத்த பைக்கை கொ.ழு.த்.திய ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை கொடுத்துள்ளது.
பெண் எவ்வளவோ முயன்றும் அந்த இளைஞரைச் சமாதானம் செ.ய்.ய முடியவில்லை.
இதனால் கோ.ப.த்தில் உச்சிக்கே சென்ற அந்த பெண் தான் பரிசாக அளித்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொ.ளு.த்தினார்.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த ச.ம்.பவத்தால் யாரும்...
லட்சுமி...........
ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மண்டபாடு கிராமத்தில் வசித்து வருபவர் சக்கா லட்சுமி(55).
இவர், தனது மகன் சிவநாராயணா மற்றும் மருமகள் சொரூபா உடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து, அரசு நல திட்டம் ஒன்றின் கீழ் சக்காவுக்கு குறிப்பிட்ட அளவு பணம் கிடைத்துள்ளது.
மழை காலம் வரவுள்ள சூழலில், வீட்டு பராமரிப்புக்காக அவரது மகன் பணம் வேண்டும் என கேட்டு உள்ளார். ஆனால், அதற்கு சக்கா ச.ண்.டை.யிட்டு...
அடுத்தவரின் ம.னைவியோடு மு.தலிரவை முடித்த மணமகன்… மறுநாள் காலையில் காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
சோனு மற்றும் கோமல்..............
ம.னை.வியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தினை கொ.ள்.ளை.யடித்த கூட்டத்தை பொ.லி.சார் கைது செ.ய்.துள்ளனர்.
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள குனாடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் சோனு மற்றும் கோமல். இவர்கள் இருவருக்கும் சீக்.கி.ரமாக பணக்காரராக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியிலிருக்கும் சுமன் என்ற கல்யாண தரகரை அணுகியதோடு, மூவரும் சேர்ந்து திட்டம் ஒன்றினையும் போட்டுள்ளனர்.
அதன்படி கு.றி.த்த தரகர், ரவி...
மல்லிகா..
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, கொரோனா ப.ரிசோ.தனை செ.ய்ய வந்ததாகக் கூறி, ம.ர்.ம நபர் கொடுத்த வி.ஷ மாத்திரையை சாப்பிட்ட பெ.ண் ஒருவர் உ.யி.ரி.ழந்தார். 3 பேர் உ.யி.ருக்கு ஆ.ப.த்தான நிலையில், சி.கி.ச்.சை பெற்று வருகின்றனர்.
கே.ஜி.வலசு பெருமாள் மலை பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன், இரண்டாவது ம.னைவி மல்லிகா மற்றும் மகள் தீபா, மருமகன் பிரபு ஆகியோருடன் வசித்து வந்தார். முதல் ம.னை.வி சாமியாத்தாளும், மகன் ரவியும் தனியாக வசித்து...