Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
ஈரோடு....... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜியாவுல்லா. இவர் மாதம்பாளையம் சாலையில் தனது மொபட்டில், மனைவி ஹாஜிரா உடன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் சென்ற கார் ஒன்று மொபட்டின் மீது மோ.தி.ய.தில் இருவரும் நிலை த.டு.மா.றி கீழே விழுந்தனர். மனைவி ஹாஜிராவுக்கு இரண்டு கால்களிலும் கா.ய.ம் ஏ.ற்.பட்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தின் மீது மோ.தி.ய காரை தடுத்து நிறுத்தினர்....
உகண்டாவில்... உகண்டாவில் தன்னிடம் படிக்கும் மா.ண.வியை கர்ப்பமாக்கி திருமணம் செ ய்து கொ.ண்.ட ஆசிரியர் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். புடலஜா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஒமாண்டி (31). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஜான் அதே பள்ளியில் படிக்கும் 16 வயதான மா.ண.வியுடன் நெருங்கி பழகினார். இதையடுத்து மாணவி க.ர்.ப்.ப.மானார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் ஜான் அந்த மாணவியுடன் ஊரை விட்டு ஓடிய நிலையில் இருவரும்...
ரித்திகா கோயல்… ரொறன்ரோ பல்கலைக்கழக மருத்துவரும், ஆசிரியருமான இந்திய வம்சாவளி மருத்துவரான ரித்திகா கோயல் யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக கூறி அவர் மீது கடும் நடவடிக்கை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவர் யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக கூறி, அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி திறந்த மடல் ஒன்று கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு, அது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் மருத்துவர் ரித்திகா...
இந்தியாவில்... இந்தியாவில் திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் மருத்துவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்னாவை சேர்ந்தவர் பிரஞ்சல் கோல் (24). இவர் பெண் மருத்துவர் ஆவார். இவருக்கும் தயனேஷ்வர் என்ற இளைஞருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரஞ்சல் நேற்று முன் தினம் தி.டீ.ரென வீட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார் பிரஞ்சல் ச.ட.ல.த்தை கை.ப்.ப.ற்.றினார்கள். இதோடு தனது...
கேரளாவில்.. கேரளாவில் திரைப்பட பெண் டப்பிங் கலைஞரும், அவரின் ஆண் நண்பரும் வீட்டில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ரூபி பாபு (35). இவர் ஏராளமான மலையாள படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இவருக்கும் திருவனந்தபுரம் சுனில் என்பவருக்கும் (45) பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்யாமலேயே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு சுனில், தனது நண்பருக்கு போன் செய்து, ரூபி...
தமிழகத்தில்… தமிழகத்தில் கொரோனாவுக்கு பெற்றோரையும், பாட்டியையும் இழந்து இரண்டு சிறுவர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் (45). மருந்து கடை உரிமையாளர். இவருடைய மனைவி ஜெயந்தி (40). இவர்களுடைய மகன் விபின் (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சாமுவேல் (8) 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் தன்ராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு...
இன்றைய ராசிபலன்................ மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமை...
இந்திய.................. இந்திய மாநிலம் கேரளாவில் கன மழையை தொடர்ந்து இரவில் சேற்றில் சிக்கிய இளைஞர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினரை உலுக்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல்கைமா மாகாணத்தில் சாரதியாக பணியாற்றி வருபவர் 34 வயதான சுனு ஜார்ஜ். 20 நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்காக கேரளா திரும்பிய சுனு ஜார்ஜ், அரசாங்கம் வலியுறுத்தியுள்ள தனிமைப்படுத்துதல் நாட்களை முடித்துக் கொண்டு, மனைவியின் குடியிருப்பு அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டம் சென்னித்தலா பகுதிக்கு சென்றுள்ளார். இரவு சுமார் 8.30...
ஈரோட்டில்........... ஈரோட்டில் அரசு சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த, ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியரின் சடலத்தை பாதுகாப்பாக பேக்கிங் செய்து கொடுப்பதற்கும், அதனை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வதற்கும், தகனம் செய்வதற்கும் தனித் தனியாக ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமாக கேட்டதால் சடலத்தை பெற்று தகனம் செய்ய இயலாமல் 2  நாட்களாக அவரது மகன் காத்திருக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர்...
தெலுங்கானா........... தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் சிலிண்டர் லைனை ஆப் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை பொலிசார் அ.டி.த்து துவைத்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமாக தா.க்.கி வரும் நிலையில், மக்கள் ஆக்ஸிஜன், படுக்கை வசதி இன்றி அலைந்து தற்போது, அனைத்து வசதிகளும் கிடைத்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான உயிர்கள் இந்தியாவில் பறி போயுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் ஒரு...