Vinthai Admin
11076 POSTS
0 COMMENTS
கேபிள் கார் விபத்தில் சிக்கி கோமாவிலிருந்த குழந்தை : கண் விழித்ததும் கேட்ட முதல் கேள்வி!!
Vinthai Admin - 0
இத்தாலியில்..
இத்தாலியில் கேபிள் கார் விபத்தில் சிக்கி 14 பேர் ப.லி.யான நிலையில், ஒரே ஒரு ஐந்து வயது சிறுவன் மட்டும் அதிசயமாக உயிர் தப்பினான்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த Eitan Biran என்னும் அந்த சிறுவனின் தாய் Tal (26), தந்தை Amit (30), தம்பி Tom (2), தாத்தா Yitzhak Cohen (81) மற்றும் பாட்டி Barbara Koninsky (71) ஆகிய அனைவருமே அந்த விபத்தில் உயிரிழக்க,
உயிர் தப்பிய...
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய கேரள ஓட்டுநர் : சுவாசத்தை மீட்ட தமிழக போலீசார்!!
Vinthai Admin - 0
நீலகிரி..........
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலை விபத்தில் மூர்ச்சையாகிக் கிடந்த கேரள ஓட்டுநருக்கு மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளர் சி.பி.ஆர் எனப்படும் ( CPR - Cardiopulmonary resuscitation ) முதலுதவி சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
கூடலூரிலிருந்து கேரளா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கேரள மாநில மஹிந்திரா பிக்கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அபிலாஷ் என்ற ஓட்டுநர்,...
விளைநிலங்களில் வைரங்கள் கிடைப்பதாக வதந்தியை நம்பி கொளுத்தும் வெயிலில் வைரம் தேடும் மக்கள்!!
Vinthai Admin - 0
ஆந்திர........
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் விளைநிலங்களில் வைரக்கற்கள் கிடைப்பதாக பல ஆண்டுகளாக உள்ள வதந்தியை நம்பி இந்த ஆண்டும் மக்கள் அங்கு வைரம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், உள்ளிட்ட கிராமங்களில் வயல் பகுதிகளில் மழைக்கு பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வரும் என அப்பகுதி மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிடைத்த 30 காரட் வைரத்தை...
மும்பை...........
மும்பை தாதரில் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.வ.தற்காக தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்த பெண் கைதியைக் கா.வ.லர் ஒருவர் உடனடியாக மீட்டுக் காப்பாற்றிய காட்சி வெளியாகியுள்ளது.
ஒரு வழக்கில் கு.ற்.ற.ஞ்.சா.ட்டப்பட்ட பெ.ண்ணைக் காவலர் இருவர் தாதர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் அழைத்துச் சென்றனர்.
அப்போது அருகில் ரயில் வருவதைப் பார்த்த அந்தப் பெ.ண் கைதி, பெண் காவலரின் கைகளைத் தட்டிவிட்டு ஓடிச் சென்று த.ற்.கொ.லை செய்யும் நோக்கில் த.ண்.ட.வா.ள.த்தில் விழுந்தார்.
இதைச் சற்றும் எதிர்பாராத ஆண்...
திருமணமான 3 மாதத்தில் கணவனிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்ட மருமகள்! அடுத்த நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
இந்தியா..........
இந்தியாவில் திருமணமான 3 மாதத்தில் காதல் ம.னை.வியை கணவன் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவை சேர்ந்த வைபவ் என்பவரும் பூஜா என்ற இ.ள.ம்.பெ.ண்ணும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட.னர். திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே புதுமணத்தம்பதி இடையே சிறு விடயங்களுக்கு கூட வா.க்.கு.வா.தம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வைபவ் - பூஜா இடையே...
இன்றைய ராசிபலன்....................
மேஷம்
மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள. நன்மை நடக்கும் நாள்.
மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்ப தால்...
தெலங்கானா................
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ளது முத்தியாலகுடம் என்ற கிராமம். இங்கு கடந்த 14 ஆம் தேதி திருமணம் ஒன்று நடந்தது.
கொரோனா பரவல், சமூக இடைவெளி, முகக்கவசம் என அனைத்தையும் மறந்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 250 பேர் அதில் கலந்துகொண்டனர்.
விழா முடிந்ததும் ஜாலியாக அனைவரும் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சுகாதாரத் துறையினர், திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், சுமார்...
கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஒப்படைக்க எட்டரை லட்ச ரூபாய் கேட்ட தனியார் மருத்துவமனையை சூ.றை.யாடிய உறவினர்கள்!!
Vinthai Admin - 0
தெலுங்கானா.............
பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்ற வம்சிகிருஷ்ணா என்பவர் கடந்த 22ம் தேதி உயிரிழந்தார்.
சிகிச்சைக்கு 20 லட்ச ரூபாய் கட்டணம் விதித்த மருத்துவமனை நிர்வாகம், எஞ்சிய எட்டரை லட்ச ரூபாயை செலுத்துமாறு உறவினர்களிடம் கூறியுள்ளது.
ஆத்திரமடைந்த வம்சி கிருஷ்ணாவின் உறவினர்கள், தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி, மருத்துவர்களுடன் வா.க்.குவாதத்தில் ஈடுபட்டதுடன்,அங்குள்ள பொருட்களை சூ.றை.யா.டினர்.
இதனிடையே விதிகளை மீறி, அதிக தொகை வசூலித்ததாகக் கூறி, அந்த மருத்துவமனைக்கான...
மேகா ராஜன்..................
சமீபகாலமாக பல திரை பிரபலங்களும் சோப்பு விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் சோப்பு விளம்பரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஹமாம் சோப்பு தான். ஏனென்றால் இந்த விளம்பரம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.
முதல் முதலில் ஹமம் சோப் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றவர் மேகா ராஜன். இந்த விளம்பரம் சோப்பு விளம்பரம் அடைவதற்காக எடுக்கப்பட்டது. ஆனால் சோப்பு பிரபலமடைந்ததோ இல்லையோ இந்த விளம்பரத்தில் நடித்த மேகா...
க.த்.தி முனையில் மூதாட்டி க.ற்.ப.ழி.ப்பு!! கொ.டூ.ர.னுக்கு கிராமமே சேர்ந்து செய்த செ.யல்..!
Vinthai Admin - 0
ஆந்திரா ..............
சித்தூர் அருகே 60 வயது மூதாட்டியை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மைக்கு உள்ளாக்கி நகைகளை கொ.ள்.ளை.ய.டி.த்த நபரை கிராம மக்கள் அ.டி.த்.து கொ.லை செ.ய்.த.னர்.
ஆந்திர மா.நி.லம் அப்பிகானிபள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரை அதே ஊரை சேர்ந்த மூர்த்தி என்பவர் மூதாட்டி தனியாக இருந்தபோது வீடு புகுந்து க.டு.மை.யாக தா.க்.கி அவரிடம் இருந்த 4 சவரன் ஆபரணங்களை பறித்துக்கொண்டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மைக்கு உள்ளாக்கினார்.
இதனால் ப.டு.கா.ய.மடைந்த மூதாட்டி துடித்து கொண்டு இருந்த...