Vinthai Admin
11076 POSTS
0 COMMENTS
ஆக்சிஜன் மாஸ்கோடு வேலைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்திய வங்கி ஊழியர் – அதிகாரிகள் சொன்ன ஷாக் காரணம்?
Vinthai Admin - 0
இந்தியா..........
ஜார்க்கண்ட் மாநிலதில் வங்கி அதிகாரி ஒருவர் ஆக்சிஜன் மாஸ்க்குடன் வேலைக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால், தொற்று அதிகன் இருக்கும் மாநிலங்களில் முழு ஊரடங்கும், ஒரு சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ நகரில் இயங்கி வரும் அரசு வங்கியில் பணியாற்றி வரும் ஊழியரான அரவிந்த் குமார் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதோடு அவரின் வங்கி உயரதிகாரிகள் அவருக்கு...
கல்யாணம் ஆகி 6 மாசம் தான்… இப்படியா நடக்கணும்? மகனின் சடலத்தை பார்த்து கதறும் தாய்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில்..........
தமிழகத்தில் தண்ணீரில் மூழ்கி விவசாயி ப.லியான சம்பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் வெங்கடேஷ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களான சீனிவாச ரெட்டி மற்றும் நாகேஷ் போன்றோருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள விவசாய சொட்டுநீர் பாசன தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் தண்ணீரில் மூ.ழ்.கி விட்டார்....
மகளை திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று தந்தை செய்த கொ.டூரம் : கதறும் உறவினர்கள்!!
Vinthai Admin - 0
இந்தியாவில்..
இந்தியாவில் மகள் காதலித்த இளைஞரை திருமணம் செய்து வைப்பதாக கூறி, தந்தை அவரை தனியாக அழைத்துச் சென்று, வெ.ட்.டி பு.தை.த்.த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர் பகுதியை சேர்ந்த பெங்கரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை செய்து வரும் நிலையில், சைலஜா என்ற இளம் பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
சைலஜா பெங்கரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தான்,...
மணமேடையில் மயங்கி விழுந்து மணமகள் திடீர் மரணம் : தங்கைக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!
Vinthai Admin - 0
உத்தரப்பிரதேசத்தில்...
உத்தரப்பிரதேசத்தில் மணமேடையில் மயக்கம் ஏற்பட்டு மணமகள் உயிரிழக்க, அவரது தங்கைக்கு மணமகன் தாலிகட்டிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் எடவாஹ் மாவட்டத்தில், எடவாஹ் மாவட்டம் சமஸ்பூர் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்து மாலைகளை மாற்றி,
திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென மணமகள் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது, மணமகள் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த...
இன்றைய ராசிபலன்.................
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைஉருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிகொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். விழிப்புடன் இருக்க...
கொரோனாவுக்கு 4 மகன் ஒரு மருமகள் ப.லி : இரு நாட்களுக்கு பின் தகவல் அறிந்த தாய்க்கு அரங்கேறிய சோகம்!!
Vinthai Admin - 0
திருப்பூர்...............
கொரோனாவுக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் ப.லி.யா.கி விட்டதை அறிந்த மூதாட்டி அ.தி.ர்.ச்சியில் இ.ற.ந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வராஜ் (வயது 42). இவரது ம.னைவி சாந்தி (வயது 35). இவர்கள் இருவருக்கும் கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டு சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி இ.ற.ந்.து.விட்டனர்.
இதையடுத்து தெய்வராஜின் அண்ணன்கள் ராஜா (வயது 50), சவுந்தரராஜன்(வயது 45), தங்கராஜ் (வயது 52) ஆகியோரும் கொரோனாவால்...
தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளைஞரின் சட்டை கிழிய போலீஸ் !! நடந்த பகீர் பின்னணி !!
Vinthai Admin - 0
சந்தோஷ்.........
திருவாலங்காட்டை சேர்ந்த சந்தோஷ், தனது தாய்க்கு உடல்நலம் சரியில்லாததால், அவரை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.
தாயை மருத்துவமனையில் அமரவைத்துவிட்டு, உணவு வாங்க அருகிலுள்ள உணவகத்திற்கு சென்றுபோது, உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மறித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட வா.க்.கு.வாதத்தை தொடர்ந்து சந்தோஷை காவல் உதவி ஆய்வாளர் தா.க்.க.யி.தாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அவசர தேவைக்காக மருத்துவமனை சென்ற இளைஞரை தா.க்.கிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி காவல்நிலையம்...
ஆந்திரா...........
ஊரடங்கைமீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞருக்கு தர்மஅ.டி கொடுத்த போலீஸ்.
ஆந்திராவில், பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடப்பாவில் கடந்த 25 ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த துணை காவல் ஆய்வாளர் ஜீவன் ரெட்டி,
ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞரை பிடிக்க முயற்சித்தார்.
ஆனால் போலீசாரை கண்டதும் வண்டியை அவசரமாக திருப்பி சென்ற இளைஞர், தவறி கீழே விழுந்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜூவன் ரெட்டி,...
டெல்லி........
டெல்லியில் நபர் ஒருவர் தனது காணொளிக்கு அதிகமான பார்வையாளர்கள் வேண்டும் என்பதற்காக ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்டுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு யூடியூபர்கள் தங்களது சேனல்களில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
யூடியூபில் வீடியோக்களை ட்ரெண்டாக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக பலவித வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நிலையில், பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பறக்கும் நாய் என்ற தலைப்பில் யூடியூப்பில் வீடியோ ஒன்றினை நபர்...
கணவனை ப.ழி வாங்குவதற்கு மனைவி செ.ய்த விபரீத செயல்! அதிர்ச்சியில் உறைந்து போன கணவன்!!
Vinthai Admin - 0
இந்தியா...........
இந்தியாவில் கணவனை ப.ழி.வா.ங்குவதற்காக, மனைவி அவருடைய ஆ.பா.ச பு.கை.ப்.படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 29 வயது இ.ளம் பெண், 30 வயது மதிக்கத்தக்க நபரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செ.ய்.து கொ.ண்.டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமிடையே அ.டி.க்கடி பி.ர.ச்சனை ஏற்பட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இருப்பினும், கணவன் மீது க.டு.ம் கோ.ப.த்தில் இருந்த...