Vinthai Admin

Vinthai Admin
11066 POSTS 0 COMMENTS
சத்தீஸ்கர் மாநிலம்............... மருந்து வாங்க வந்த நபரை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அ.டி.த்.த சம்பவம் அ.தி.ர்.ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் மருந்து கடைக்கு செல்லும் போது போலீசார் அவர் வாகனத்தை மடக்கினர். வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டும் போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, சாஹில் குப்தாவின் செல்போனை பிடுங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தார். பிறகு சாஹில் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து அங்கு இருந்து காவல்துறையினரும் அவரை...
கேரளா................ கேரளாவில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் திடீர் கோடீஸ்வரர் ஆன நிலையில், அதனை அனுபவிக்க முடியாமல் கொரோனா உயிரை பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள மாளா நகரத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் அங்கு சிறிய முடிதிருத்தும் கடையினை வைத்து அதில் வரும் வருமானத்தினை வைத்து தனது வாழ்க்கையை கழித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி, மற்றும் மகனுடன் வாழ்ந்த நிலையில், லொட்டரி வாங்கும் பழக்கத்தினை வழக்கமாக...
முருகேசன்................ கிணற்றில் விழுந்த தனது 4 வயது குழந்தையை காப்பாற்றுவதற்கு முயன்ற தந்தை, குழந்தையுடன் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேவுள்ள கைலயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை காலை தனது மகள் சாய்பிரநித்தாவை (4) அழைத்துக் கொண்டு இயற்கை உபாதை கழிக்க வயல்வெளி பக்கம் சென்றுள்ள நிலையில், அவரது மகள் திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனைக் கண்ட...
இன்றைய ராசிபலன்.................. மேஷம் மேஷம்: குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: பிள்ளைகளின் வருங்காலதிட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியசிந்தனைகள் மனதில் தோன்றும்.நட்பு வட்டம் விரிவடையும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி...
கருப்பு பூஞ்சை............ கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கணவர் நிவராண உதவி கேட்டு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி மீனாவுக்கு கடந்த 12ம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். வீடு திரும்பிய 6 நாட்களில் மீனாவுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...
கொரோனா........ கொரோனா விழிப்புணர்வு இன்றி உறவினர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றுவந்த புதுமணப்பெண்கள் இருவர் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தினரிடையே சோகத்தை உண்டாக்கி உள்ளது. உயிரைக் கொல்லும் கொரோனா திருமண விருந்து விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி என்ற 19 வயது இளம்பெண்ணுக்கும் தண்டூர் கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று சமூக இடைவெளியின்றி...
திருவண்ணாமலை............. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் எதிரில் தனியார் கிளினிக் இயங்கி வருகின்றது.இங்கு மருத்துவராக உள்ள சிவரஞ்சனி என்பவர் கொரோனா நோய் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றார். கிளினிக்கில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத காரணத்தினால் மருத்துவமனையின் எதிரில் உள்ள மரத்தடியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் ஆரணி அருகே உள்ள தச்சூர் பொறியியல் கல்லூரியில்...
இந்தியா............. கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பது கரும்பூஞ்சை நோய். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சிலருக்கு Black Fungus எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. பொதுவாக கொரோனா நோய் பாதிப்புக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகள் மீண்டு வர ஸ்டீராய்டு எனப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் சுற்றுச்சூழலில் உள்ள mucor-mycosis...
சென்னை....... சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (21). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் இன்று மதியம் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை எதிரே உள்ள பர்ணபி சாலைக்குச் செல்ல சாலையை கடந்தபோது ஈ.வே.ரா பெரியார் சாலை வழியாக வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் யமுனா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம்...
சீனா........ சீனாவில் திருமணத்திற்கான பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருமணம் ஆகாத ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சீனா தான், ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இந்த முதல் இடத்தை பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது சீனாவில் திருமணம் ஆகாமல் 3 கோடி ஆண்கள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சீனாவில்...