Vinthai Admin
11066 POSTS
0 COMMENTS
தமிழகத்தில்.............
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
மேலும், ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற சம்பிரதாயங்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, மிகவும் நெருக்கமான குறைந்த உறவினர்களை மட்டும் கொண்டு எளிய முறையில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, உத்திரபிரதேசத்தில், வித்தியாசமான முறையில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தில், திருமண சடங்குகளை வெறும் 17 நிமிடங்களில் நடத்தி முடித்துள்ளனர் ஒரு குடும்பத்தினர்.
மேலும், மணமகன் நூதன...
கடலூர்..........
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போ.லி ம.து.பா.னம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து சென்று, போ.லி ம.து தயாரித்த உத்திராபதி, ரகுபதி, தண்டபாணி உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
மேலும் போ.லி ம.து.பா.னம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 360 லிட்டர் சானிடைசர், 2500 போலி ம.து.பாட்டில்கள், பேக்கிங் இயந்திரங்கள், ஒரு மினி வேன், ஒரு கார் உள்ளிட்டவற்றை ப.றி.முதல்...
கொரோனா......
கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில், மருத்துவ கல்லூரி, முதுகலை மாணவிகள் இருவர் இணைந்து சேவையாற்றி வருவது, பாராட்டை பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், அப்பகுதியில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவினால் உயிரிழப்போரை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவி நிக்கோல் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவி டினா ஆகிய...
திருப்பதி மலையில் கோல்டன் 120 பீட் தங்கச் சுரங்கம்..! திகிலில் திருப்பதி போலீசார்!!
Vinthai Admin - 0
திருப்பதி...........
தங்க கோபுரத்துடன் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசல மலைத் தொடரில் 120 அடி ஆழத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் சொன்ன வார்த்தையை நம்பி, கடந்த ஒருவருடமாக 80 அடி ஆழத்துக்கு சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய பு.தை.யல் தி.ரு.ட.ர்கள் ஆறு பேரை போ.லீ.சா.ர் சு.ற்.றி.வளைத்துள்ளனர். செம்மரம் வெ.ட்.டு.பவர்களை தேடிய போது மண்வெட்டியுடன் சி.க்.கிய பூதங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...
வங்கி வாகனத்தில் பணத்தை கொ.ள்.ளை.யடிக்க முயன்ற ம.ர்.ம நபர்களுக்கு து.ப்.பா.க்கி சூடு!! ஷாக் வீடியோ!
Vinthai Admin - 0
சென்ட்ரல் வங்கி.............
முசாஃபர்பூரிலுள்ள சென்ட்ரல் வங்கி முன் 88லட்சம் ரூபாய் பணத்துடன் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, பணம் இருக்கும் வாகனத்தை நோக்கி பைக்கில் வந்த 2 பேரில், ஒருவன் பாதுகாவலரை நோக்கி து.ப்.பா.க்.கியை காட்டி மி.ர.ட்.டி.னா.ன்.
சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், பதிலுக்கு து.ப்.பா.க்.கி.யால் சு.ட்.ட.னர்.
குண்டு அ.டி.ப.ட்ட நிலையில், அந்த ம.ர்.ம ந.ப.ர் பைக்கில் ஏ.றி த.ப்.பி.ஓடிவிட்டான். இதனிடையே, துரிதமாக செயல்பட்டு ம.ர்.ம நபர்களை விரட்டிய பா.து.கா.வ.லர்களுக்கு சமூக வலைதளங்களில் ப.ல.ரும் பா.ரா.ட்.டு...
முக கவசம் அணியாத பெண்ணை கொ.டூ.ரமாக தா.க்.கிய போலீசார்.. மகள் கண்முன்னே அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
சாகர்..........
சாகர் மாவட்டத்தில் ஊரடங்கு சமயத்தில் தனது மகளுடன் தாய் ஒருவர் வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது முக கவசம் அணியாமல் சென்றதை கண்ட போ.லீ.சா.ர் அவரை மூர்க்கத்தனமாக தா.க்.கி போ.லீ.ஸ் வாகனத்தில் ஏ.ற்.ற முயற்சித்துள்ளனர்.
ஆனால் காவல்துறை வாகனத்தில் ஏறுவதற்கு பெ.ண் பி.டி.வா.தமாக மறுத்ததால், அவரது தலை முடியை பெண்,
காவலர் ஒருவர் பிடித்து சாலையில் தர தர வென இ.ழு.த்.து செல்வதும் அப்போது பெ.ண் வ.லி.யால் க.த.றும் காட்சி...
நி.ர்.வாண அரட்டை…போலி மார்பகங்கள்! ஆண்களே பெண்கள் போன்று நடித்து பல மில்லியன் ஏமாற்றிய பரபரப்பு சம்பவம்!!
Vinthai Admin - 0
சீனா............
சீனாவில் ஆண்களே பெண்கள் போன்று போலி மார்பகங்களை வைத்துக் கொண்டு, இணையத்தில் ஆண்கள் பலரை ஏ.மா.ற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
சீனாவில் கிழக்கு Zhejiang மாகாணத்தில் இருக்கும் காவல்துறை வெளியிட்ட வீடியோவை, தற்போது அந்நாட்டு அனைத்து காவல்துறையும் தங்களுடைய இணையதள பக்கத்தில், பதிவிட்டு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தற்போது கொரோனா பரவல் காரணமாக சீனாவில் இன்னும் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு அமுலில்...
கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் : உடல் அடக்கத்துக்கு பின் கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவித்த பிறகு இறந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை என குறுச்செய்தி வந்தது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (35). இவருடைய மனைவி உமா (33). இந்நிலையில், உமாவிற்கு லேசான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் உமா கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
பின்னர் சென்னை மாகராட்சி பணியாளர்கள் உமாவின் வீட்டிற்கு வந்து கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக கூறி அவரை சென்னை ராஜீவ்...
ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட இளம் தம்பதியின் சடலங்கள் : அனாதையான சில நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை!!
Vinthai Admin - 0
இந்தியாவில் ..
இந்தியாவில் தந்தையை கொரோனாவுக்கு இழந்த இரு வாரத்தில் தாயையும் இழந்து கை குழந்தை ஒன்று அனாதையாக மாறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. நஞ்சுண்டி கவுடா (45) என்பவருக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் குழந்தை பிறக்கவில்லை.
அவர் மனைவி இ.றந்துவிட்ட பின்னர் மம்தா (31) என்ற பெண்ணை 9 ஆண்டுகளுக்கு முன்னர் கவுடா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
கவுடா...
இன்றைய ராசிபலன்..........................
மேஷம்
மேஷம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் . புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய சம்பவங்களை நினைவு கூறுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை...