Vinthai Admin

Vinthai Admin
11076 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.................... மேஷம் மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்துசமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள்...
இரட்டைச் சகோதரர்.......... உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இரட்டைச் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் நிகழும் ஆயிரக்கணக்கான மரணங்கள் சக நோயாளிகளையும், பொதுமக்களையும் மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இரட்டை சகோதரர்களான ஜோஃப்ரெட் மற்றும் ரால்பிரட் கிரிகோரி கொரோனோ தொற்று காரணமாக சில மணி நேரங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1997ஆம் ஆண்டு...
திருப்பதி............... திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயார் செய்யும் பணியில் சீனிவாசச்சாரி என்பவர் ஈடுபட்டு வந்தார். இவருக்கு தேவஸ்தானம் சார்பில் திருப்பதி சேஷாசலம் நகரில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு சீனிவாசச்சாரி இறந்ததால் அந்த வீட்டை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்காக தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து சென்று...
நீராவி பிடித்தல்... கொரோனா தொற்றிலிருந்து விடு பெற நீராவி பிடித்தல் முறை ஒரு நிவாரணமாக இருக்கிறது என்று சமீபத்திய செய்திகளில் நாம் அதிகமாக கேட்டு கொண்டு வருகிறோம். உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவுமா? இல்லை என்ற பலரிடையே உண்டு. அந்தவகையில் இதுப்பற்றிய மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். நீராவி பிடிப்பது கொரோனாவை அழிக்க உதவுமா? நீராவி பிடிப்பதன் மூலம் சுவாச பிரச்சனைகள், நாசி பாதையில் தொற்று, காற்று...
பிரித்தானியாவில்... பிரித்தானியாவில் கு.டி.யி.ருப்பு ஒன்றில் ச.ட.ல.மா.க கண்டெடுக்கப்பட்ட திருமணமான தம்பதியின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்ளோசெஸ்டர்ஷைர் பகுதியில் உள்ள சைரன்செஸ்டரில் மே 10ம் திகதி திங்கள்கிழமை மைக்கேல் மற்றும் மரியா கிரீன்வே தம்பதி ச.ட.லமாக மீ.ட்.க.ப்.பட்டனர். முதற்கட்ட வி.சா.ர.ணையில் கார்பன் மோனாக்சைடு காரணமாகவே ம.ர.ண.ம் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. சம்பவத்திற்கு முந்தைய நாள் மரியாவின் 9 வயது மகன் பாட்டியின் கு.டி.யி.ருப்பில் தங்கியிருந்துவிட்டு, அடுத்த நாள் 10ம் திகதி, அங்கிருந்தே...
பிரியங்கா... தமிழில் சூரியன், செங்கோட்டை, குஷி, ரெட், தெனாவட்டு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளவர் ராஜன் பி தேவ். இவர் மலையாளத்திலும் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் உன்னி தேவும் பிரபல நடிகராக உள்ளார். இவருக்கும் பிரியங்கா (26) என்ற பெ.ண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர். சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் கு.டு.ம்.பத்.த.க.ரா.று ஏற்பட்டது. மனைவியை உன்னிதேவ் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.ய.தாக...
அவுஸ்திரேலியாவின்... அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பயிற்சி செவிலியர் ஒருவர் நுரையீரலில் மூன்று ர.த்.த.க்கட்டிகளுடன் ஆ.ப.த்தான நிலையில் ம.ரு.த்துவம.னை சேர்க்கப்பட்டுள்ளார். பயிற்சி செவிலியரான 18 வயது Ellie Peacock கொ.ரோ.னா நோ.யா.ளிகளுக்கு சி.கி.ச்சை அளிக்கும் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் மார்ச் 31ம் திகதி அவர் தமது முதல் த.டு.ப்பூசியை பெ.ற்றுக்கொ.ண்.டார். ஆஸ்ட்ராசெனகா த.டுப்.பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொ.ண்ட நிலையில், மே 7ம் திகதியில் இருந்து அவருக்கு லேசான தலைவலி மற்றும் மூச்சை...
இந்தியாவில்.. இந்தியாவில் அக்காள் மற்றும் தங்கையை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொ.ண்.ட புதுமாப்பிள்ளை கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் லலிதா (16). இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்க முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இந்த நிலையில் லலிதாவின் அக்கா சுப்ரியாவுக்கும் (21) உமாபதி என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணத்துக்கு சில...
ஆக்சிஜன் கருவி............ கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா ! அச்சம் தரும் புதிய உச்சம் ! - என தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, வைரஸ் தொற்று பாதிப்பு. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு TVS நிறுவனம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. முதற்கட்டமாக 500 செறிவூட்டும் ஆக்சிஜன் கருவிகளை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் இந் நிறுவனம் நன்கொடையாக வழங்கி...
ஆட்டோ............ இதுவரை பிரசவத்திற்கு மட்டுமே இலவசமாக அறியப்பட்ட ஆட்டோவை, ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்காக இலவச ஆம்புலன்ஸ் ஆக மாற்றி, சென்னை வியாசர்பாடி சட்டக்கல்லூரி மாணவர்கள் செய்து வரும் மனிதநேய சேவை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் கிடைப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை வியாசர்பாடியில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து...