Vinthai Admin

Vinthai Admin
11076 POSTS 0 COMMENTS
அரோரா அகங்க்ஷா... ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான அரோரா அகங்க்ஷா போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஐ.நா-வின் பொதுச்செயலாளராக இருக்கும் அன்டோனியோ குட்டெர்ஸ், அரோராவுக்கு எதிராக மீண்டும் போட்டியிடுகின்றார். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பிறந்த அரோரா 6 வயதில் தன் அம்மாவின் வேலை காரணமாக சவுதி சென்றுள்ளார். பின் இந்தியா திரும்பி பள்ளிப் படிப்பை இங்கு முடித்தவர், பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து கனடாவில்...
தமிழகத்தில்… தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் மனைவி உ.யிரிழந்த துக்கம் தாங்காமல் கணவரும் தனது உ.யிரை மா.ய்த்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் அடுத்த சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(28). இவருக்கும் நந்தினி (23) என்ற பெண்ணிற்கும் கடந்த மார்ச் மாதம் 23ம் திகதி அன்று திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 11ம் திகதி அன்று நந்தினிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து...
தமிழகத்தில்.......... தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவிரைவாக பரவி வரும் நிலையில் பாரம்பரிய கலைகள் மூலம் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதுபோன்று கொடைக்கானலில் போலீசார் வித்தியாசமான முறையில் நடத்திய விழிப்புணர்வு நாடகத்தால், பொதுமக்கள் அலறியடித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது, ஊரடங்கை மீறி சாலையில் மக்கள் நடமாட்டம் கொடைக்கானலின் முக்கிய பகுதியான நாயுடுபுரத்தில் காணப்பட்டது, அப்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நபர் கையில் குளுக்கோஸ்...
இன்றைய ராசிபலன்............... மேஷம் மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் தரும். உத்தியோகத்தில்...
இந்தியா......... இந்தியாவில் இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், அதன் பின்னணி காரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இவருக்கு லலிதா என்ற தங்கை உள்ளார். இந்நிலையில், சுப்ரியா மாற்றுத்திறனாளி என்பதால், அவரை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இது போன்ற சூழ்நிலையில், லலிதாவுக்கும், உமாபதி...
தெலுங்கானா....................... கொரோனா பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர் ஒருவர் வீட்டின் குளியல் அறையில் தனிமைப்படுத்தி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் மைலாரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக். அதே கிராமத்தில் சுகாதார பணியாளர் ஆக பணியில் இருக்கும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே சிறிய வீட்டில் வசிக்கும் அவர், தன்னுடைய வீட்டின் குளியல் அறையில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை...
உத்தரபிரதேசம்................. சொந்த கார் வாங்குவதற்காக தங்களுடைய மூன்று மாத குழந்தையை ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்த பெற்றோர் குறித்த தகவல் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தையை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தொழில் அதிபர் ஒருவர் கேட்டதை அடுத்து ஒன்றரை லட்சத்துக்கு குழந்தையின் பெற்றோர் விற்பனை செய்துள்ளனர். இந்த பணத்தை வைத்து அந்த...
தமிழகத்தில்......... தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்திய போதிலும் பலர் வாகனங்களில் வெளியே சென்று வருவதை பார்க்க முடிகிறது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பவர் , தன் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு...
மருத்துவமனை........... சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள 150 ஆக்சிஜன் படுக்கைகளும், ஐந்து வெண்டிலேட்டர் படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பியதால், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். கோவை : கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட 300 படுக்கைகளும் முழுவதும் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் மற்றும் தங்களது சொந்த வாகனங்களில் காத்திருக்கும் சூழல் தொடர்ந்து வருகிறது. இதனால் சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் வசதிகொண்ட...
இந்தியாவில்.. இந்தியாவில் திருமணமான இளம்தம்பதி ம.ர்மமான சூழ்நிலையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஜலத்தரை சேர்ந்தவர் சாகர் (26). இவர் மனைவி ராதா (24). தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பி.ரச்சனையால் ராதா தனது பெற்றோர் வீட்டில் சில மாதங்களாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சாகரும் மாமியார் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு...