Vinthai Admin

Vinthai Admin
11076 POSTS 0 COMMENTS
சவுமியா சந்தோஷ்.. இஸ்ரேல் மீதான ரா.க்.கெ.ட் தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன இந்திய பெ.ண் சவுமியாவின் உ.ட.ல் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்த நிலையில் இ.றுதிச் ச.டங்கு இன்று நடைபெறுகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த சில நாட்களாக க.டு.ம் மோ.த.ல் ந.டைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் ப.லி.யா.கி உ.ள்ளனர். ஹாமாஸ் அமைப்பின் ரா.க்.கெ.ட் வீ.ச்.சு தா.க்.கு.த.லி.ல் இஸ்ரேல் ஜெருசலேம் பகுதியில் மூதாட்டி ஒருவரை பராமரித்து வந்த கேரள மாநிலம்...
இந்தியாவில்.. இந்தியாவில் உ.யிரிழந்த 11 வயது மகளின் ச.டலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற வீடியோ வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜலந்தரில் 11 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக ஜலந்தரில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் அவரை அம்ரிஸ்டரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுமிக்கு அங்குள்ள...
இன்றைய ராசிபலன்................ மேஷம்: அரசு அதிகாரிகள் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர்லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும்நாள். ரிஷபம் ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும்...
விழுப்புரம்............. திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக 3 முதியவர்களை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி தாழ்த்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் ஊர் மக்களை அழைத்து அங்கு கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை...
அரியலூரில்........... அரியலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்த இளைஞர் அங்கு மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்த சிறிது நேரத்தில் மரணமடைந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி...
மாணவன்............. அருமனை அருகில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சட்டக்கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரோடு பகுதியில் டைலஸ் மற்றும் அவரது மனைவி மேரி ஜெசிந்தா வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு யூஜின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலைக்குச் சென்று வேலை பார்ப்பதோடு, சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து குமரி மாவட்டத்தில் கன மழை பெய்ததால் ஆறு, குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது....
மவுத்வாஷ்.......... அமேசானில் கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ரெட்மி செல்போன் டெலிவரி ஆன சுவாரஸ்ய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. லோகேஷ் தகா (lokesh daga) என்ற அந்த இளைஞர் கடந்த 10-ம் தேதி அமேசானில் 396 ரூபாய்க்கு கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், டெலிவரியின் போது அந்த பார்சலில் 13ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Redmi note 10 செல்போன் இருந்துள்ளது. தவறுதலாக வந்த ஆர்டரை ரிட்டர்ன் செய்யலாம் என்று பார்த்தால்,...
சண்டிகரில்........... சண்டிகரில் பட்டப்பகலில் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளைத் தி.ரு.டி.ய போ.லீ.ஸ்.கா.ரர் பணியிடை நீ.க்.கம் செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். பதேகார் சாஹிப் என்ற இடத்தில் தலைமைக் காவலர் பிரித்பால் சிங் என்பவர் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். சிறிது நேரத்தில் தள்ளு வண்டியில் ஏராளமான முட்டைகள் இருப்பதைக் கண்ட பிரித்பால் சிங் மெதுவாகச் சென்று அங்கிருந்த முட்டைகளை ஒவ்வொன்றாகத் தி.ரு.டி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்தார். காவல் காக்க வேண்டியவரே க.ள.வாணியாக மாறிய காட்சியை அங்கிருந்த...
சிவா.. கொடிய விலங்கிற்கு பயந்தோ, வேட்டையாடுவதற்காகவோ இவர் மரம் ஏறவில்லை..! கொரோனாவுக்காக மரத்தில் ஏறி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் இந்த வில்லேஜ் விஞ்ஞானி சிவா..! தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் கொத்தனி கொண்டா கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான சிவாவுக்கு அறிகுறிகளின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி சுகாதாரத்துறையினர் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கிச் சென்றனர். ஒரே ஒரு அறை கொண்ட வீடு உடன் தாய்...
கேரள மாநிலம்........... கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள உப்பலா முசோடி எனுமிடத்தில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. கரையோரத்தில் இருந்த சில வீடுகள் இ.டி.ந்.து விழுந்தன. திருவனந்தபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ.ற்.றம் அதிகமாகக் காணப்படுகிறது. பேரலைகள் எழுந்து கரையைத் தொடுகின்றன. சண்முகம் கடற்கரையை ஒட்டிய சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் வீடுகள் மரங்கள் சாய்ந்து பெருத்த சேதம் உண்டாக்கியுள்ளது இந்த புயல். தாழ்வான பகுதிகளில் வசித்து...