Vinthai Admin
11076 POSTS
0 COMMENTS
இந்தியா..............
வடக்கு இந்தியாவின் இரண்டு எல்லை மாநிலங்களில் கங்கை ஆற்றின் கரையில் இருந்து டஜன் கணக்கான உடல்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலங்கள் கோவிட் -19 தொற்று நோயாளர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.
நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் வட...
இமாச்சல பிரதேசத்தில்..
இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் உ.யிரிழந்த தாயின் உ.டலை மகனே தோளில் சுமந்து சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. கான்கிரா மாவட்டத்தின் ரானிடால் பகுதியை சேர்ந்தவர் வீர் சிங். கடந்த 12ம் தேதி இவரது தாய்க்கு காய்ச்சல் ஏற்படவே, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
எந்தவொரு மருத்துவமனையிலும் இடம் கிடைக்காத நிலையில், தாயை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார், இந்நிலையில் அடுத்த நாள் காலையே அவரது தாய் உயிரிழந்தார்.
கொரோனா அச்சம் காரணமாக...
இந்தியாவில்..
மருத்துவரிடம் பாடலை இசைக்கும்படி கேட்டு படுக்கையில் அமர்ந்தபடியே கால்களை மட்டும் அசைத்து அதை ரசித்தபடியிருந்தார். இதனை வீடியோவாக எடுத்த மருத்துவர் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில், ‘இவர் மிகவும் வலிமையான பெண், ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
டெல்லியை சேர்ந்த மருத்துவர் மோனிகா லங்கே, சில நாள்களுக்கு முன் தன் சமூகவலைதள பக்கத்தில் பாசிட்டிவிட்டியின் உதாரணமாகப் பதிவிட்டிருந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண், நேற்று உயிரிழந்த செய்தி, தற்போது பலரையும்...
கொரோனாவால் இறந்து கிடந்த மூதாட்டி : இறுதிச்சடங்கு செய்த போது அழுது கொண்டே எழுந்ததால் பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
மூதாட்டி..
கொரோனா தொற்றால் இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டியை தகனம் செய்ய முற்பட்டபோது எழுந்து உட்கார்ந்து அழுத சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட் (76). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் மூதாட்டின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் கடந்த 10ம் தேதி பரமதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் படுக்கைக்...
இன்றைய ராசிபலன்..................
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். துணிவுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும்...
மருமகளுடன் க.ள்.ள.த்தொடர்பு.. மகனுக்கு தந்தை செய்த கொ.டூ.ர செயல்!! ப.ர.பரப்பு சம்பவம்!
Vinthai Admin - 0
ராஜஸ்தான்............
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள நச்னா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஆஸ்கந்திர கிராமத்தில் தனது மருமகளுடன் ச.ட்.ட.விரோத உறவில் இருந்த ஒருவர், க.ள்.ள உறவுக்கு இடைஞ்சலாக இருந்த தனது மகனைக் கொ.லை செ..ய்.ததாகக் கூறப்படுகிறது. கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டவரின் ம.னை.வி தனது மாமனார் கு.ற்.ற.த்தைச் செ.ய்.ய உ.த.வி.யதாக கூறப்படுகிறது.
இந்த கு.ற்.றம் ஏப்ரல் 25 அன்று நிகழ்ந்தது. ஆனால் நேற்று மாமனார்-மருமகள் இருவரையும் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.போ.து தான் வி.ஷ.ய.ம்...
இ.ற.ந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினருக்கு மருத்துவர் செ.ய்த செயல்!!
Vinthai Admin - 0
மயிலாடுதுறை.......
மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் இ.ற.ந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை அரசு மருத்துவர் ஒருவர் தா.க்.கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த 10ஆம் தேதி கொரோனா சிகிச்சையில் இருந்த சேந்தக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் கழிவறைக்கு சென்றபோது இ.ற.ந்.துவிட்ட நிலையில், அவரை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனைக்கு வந்த ராஜேந்திரனின் உறவினரான ரவி என்பவர், ராஜேந்திரனின் 2 ஆயிரம்...
டிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நே.ர்.ந்த வி.பரீத முடிவு..! 120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் ஷாக் வீடியோ!
Vinthai Admin - 0
திருப்பத்தூர்.......
விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இடத்தில் விவசாயி போல டிராக்டரில் அமர்ந்து செல்பி எடுத்த விபரீத இளைஞர் ஒருவர், டிராக்டரை இயக்க முயன்றதால், டிராக்டருடன் 120 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து ப.லி.யான ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன மேட்டூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கிருஷ்ணமூர்த்தியின் 20 வயது மகன் சஞ்சீவ். விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த சஞ்சீவ், மதிய உணவுக்கு பின்னர் வயல்காட்டு...
இளம்பெண்ணுக்கு போன் செய்த இளைஞரை கண்மூடித்தனமாக தா.க்.கிய இளைஞர்கள் .. நடந்தது என்ன?
Vinthai Admin - 0
ஆந்திர........
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே இளம்பெண்ணுக்கு போன் செய்ததால் இளைஞனை அறைக்கு வரவைத்து கண்மூடித்தனமாக தா.க்.கிய இளைஞர்கள் கை.து.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கு கடந்த வாரத்திற்கு முன்பு போன் செய்து,
அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெண்ணின் அண்ணன் இதனை பார்த்து அந்தப் பெண்ணிடமிருந்து நம்பரை வாங்கி மகேஷை அருகில் உள்ள ஹோட்டல் அறைக்கு வருமாறு...
இந்தியா.............
இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலை மக்களை அ.ச்.சு.று.த்திவருகிறது. நாளுக்குநாள் கொரோனாவின் தொற்று அதிகரிப்படுவதோடு இந்நோயால் உ.யி.ரிழப்.போ.ரின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரில் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது நாளொன்றுக்கு 2,000 முதல் 3,000 பேர் வரை கொரோனா தொ.ற்.றால் பா.தி.ப்படைகின்றனர். கோவையில் தினமும் இ.ற.ப்போரின் எண்ணிக்கை இரண்டு இலக்கு எண்களில் உள்ளது.
இந்த சூழ்நிலையால் கோவை அ.ர.சு ம.ரு.த்.து.வமனை பி.ண.வ.றை.யில் உ.ட.ல்.க.ளை வைக்க இடம் இல்லாமல்...