Vinthai Admin
11083 POSTS
0 COMMENTS
கொரோனாவால் இறந்து கிடந்த மூதாட்டி : இறுதிச்சடங்கு செய்த போது அழுது கொண்டே எழுந்ததால் பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
மூதாட்டி..
கொரோனா தொற்றால் இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டியை தகனம் செய்ய முற்பட்டபோது எழுந்து உட்கார்ந்து அழுத சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட் (76). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் மூதாட்டின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் கடந்த 10ம் தேதி பரமதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் படுக்கைக்...
இன்றைய ராசிபலன்..................
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். துணிவுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும்...
மருமகளுடன் க.ள்.ள.த்தொடர்பு.. மகனுக்கு தந்தை செய்த கொ.டூ.ர செயல்!! ப.ர.பரப்பு சம்பவம்!
Vinthai Admin - 0
ராஜஸ்தான்............
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள நச்னா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஆஸ்கந்திர கிராமத்தில் தனது மருமகளுடன் ச.ட்.ட.விரோத உறவில் இருந்த ஒருவர், க.ள்.ள உறவுக்கு இடைஞ்சலாக இருந்த தனது மகனைக் கொ.லை செ..ய்.ததாகக் கூறப்படுகிறது. கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டவரின் ம.னை.வி தனது மாமனார் கு.ற்.ற.த்தைச் செ.ய்.ய உ.த.வி.யதாக கூறப்படுகிறது.
இந்த கு.ற்.றம் ஏப்ரல் 25 அன்று நிகழ்ந்தது. ஆனால் நேற்று மாமனார்-மருமகள் இருவரையும் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.போ.து தான் வி.ஷ.ய.ம்...
இ.ற.ந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினருக்கு மருத்துவர் செ.ய்த செயல்!!
Vinthai Admin - 0
மயிலாடுதுறை.......
மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் இ.ற.ந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை அரசு மருத்துவர் ஒருவர் தா.க்.கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த 10ஆம் தேதி கொரோனா சிகிச்சையில் இருந்த சேந்தக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் கழிவறைக்கு சென்றபோது இ.ற.ந்.துவிட்ட நிலையில், அவரை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனைக்கு வந்த ராஜேந்திரனின் உறவினரான ரவி என்பவர், ராஜேந்திரனின் 2 ஆயிரம்...
டிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நே.ர்.ந்த வி.பரீத முடிவு..! 120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் ஷாக் வீடியோ!
Vinthai Admin - 0
திருப்பத்தூர்.......
விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இடத்தில் விவசாயி போல டிராக்டரில் அமர்ந்து செல்பி எடுத்த விபரீத இளைஞர் ஒருவர், டிராக்டரை இயக்க முயன்றதால், டிராக்டருடன் 120 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து ப.லி.யான ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன மேட்டூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கிருஷ்ணமூர்த்தியின் 20 வயது மகன் சஞ்சீவ். விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த சஞ்சீவ், மதிய உணவுக்கு பின்னர் வயல்காட்டு...
இளம்பெண்ணுக்கு போன் செய்த இளைஞரை கண்மூடித்தனமாக தா.க்.கிய இளைஞர்கள் .. நடந்தது என்ன?
Vinthai Admin - 0
ஆந்திர........
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே இளம்பெண்ணுக்கு போன் செய்ததால் இளைஞனை அறைக்கு வரவைத்து கண்மூடித்தனமாக தா.க்.கிய இளைஞர்கள் கை.து.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கு கடந்த வாரத்திற்கு முன்பு போன் செய்து,
அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெண்ணின் அண்ணன் இதனை பார்த்து அந்தப் பெண்ணிடமிருந்து நம்பரை வாங்கி மகேஷை அருகில் உள்ள ஹோட்டல் அறைக்கு வருமாறு...
இந்தியா.............
இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலை மக்களை அ.ச்.சு.று.த்திவருகிறது. நாளுக்குநாள் கொரோனாவின் தொற்று அதிகரிப்படுவதோடு இந்நோயால் உ.யி.ரிழப்.போ.ரின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரில் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது நாளொன்றுக்கு 2,000 முதல் 3,000 பேர் வரை கொரோனா தொ.ற்.றால் பா.தி.ப்படைகின்றனர். கோவையில் தினமும் இ.ற.ப்போரின் எண்ணிக்கை இரண்டு இலக்கு எண்களில் உள்ளது.
இந்த சூழ்நிலையால் கோவை அ.ர.சு ம.ரு.த்.து.வமனை பி.ண.வ.றை.யில் உ.ட.ல்.க.ளை வைக்க இடம் இல்லாமல்...
தமிழகத்தில்..............
தமிழகத்தின் தருமபுரியில் விளையாடிக் கொண்டிருந்த சி.று.மி.கள் பண்ணைக் குட்டையில் மூ.ழ்.கி உ.யி.ரி.ழந்த சோ.க ச.ம்.ப.வம் ந.ட.ந்துள்ளது.
தருமபுரியின் கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி இளையராணி, இவர்களுக்கு சாதிகா (வயது 5) மற்றும் தனுஸ்ரீ (3) ஆகிய 2 மகள்களும், ஒரு ஆண் கு.ழ.ந்.தையும் இருந்தனர்.
இந்நிலையில் கொட்லு மாரம்பட்டியில் உள்ள சி.று.மிகளின் பாட்டி சத்தியவாணி என்பவர் தனது வீட்டுக்கு 2 சிறுமிகளையும் சில நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றார்.
நேற்று...
இஸ்ரேலில்.........
இஸ்ரேலில் ரொ.க்.கெ.ட் வீச்சுக்கு ப.லி.யா.ன 5 வயது சிறுவனின் இ.று.தி.ச்.ச.டங்கில் கலந்து கொண்டவர்கள் ஏ.வு.க.ணை தா.க்.கு.த.லுக்கு ப.ய.ந்து ஒளிந்து கொண்ட ச.ம்.ப.வம் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் Kiryat Gat என்ற நகரிலேயே குறித்த ச.ம்.ப.வம் நடந்துள்ளது. ரொக்கெட் வீச்சுக்கு ப.லி.யா.ன சிறுவன் Ido Avigal-ன் இ.று.தி.ச்சடங்கு நடந்து கொண்டிருந்தது. தி.டீ.ரெ.ன்.று, ஏ.வு.க.ணை தா.க்.கு.த.லு.க்கான எ.ச்.ச.ரிக்கை மணி ஒ.லி.த்துள்ளது. இதனையடுத்து இ..று.தி.ச்.சடங்கில் கலந்து கொண்ட மக்கள் உடனடியாக பா.து.காப்பு நடவடிக்கையாக தரையில் க.வி.ழ்ந்து...
மரணப் படுக்கையில் இருந்த தாய்க்கு போனில் பாட்டு பாடிய மகன் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!
Vinthai Admin - 0
தாய்..........
வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்த தன் தாய்க்கு, வீடியோ கால் மூலமாக ஒரு பாடலை பாடி காண்போரை நெகிழ வைத்துள்ளார் மகன்.
இதை, அந்த அம்மாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தீப்ஷிகா கோஷ் எனும் டாக்டர், ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவம் நெஞ்சை கணக்கவைக்கும் பதிவாக அமைந்துள்ளது.
டாக்டர் தீபிகா கோஷ், மே 12-ஆம் தேதி பணி முடிந்த பிறகு ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட இந்தப் பதிவில், மொத்தம் 3...