Vinthai Admin
11083 POSTS
0 COMMENTS
இந்தியாவில்..
இந்தியாவில் திருமணம் முடிந்த 6 மணி நேரத்திற்குள் மணப் பெண் உ.யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருமணம் மற்றும் இ.றப்பு நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில், பீகார் மாநிலத்தில் கடந்த 8-ஆம் திகதி கொரோனா விதிமுறைகளுடன், ரமேஷ் மற்றும் நிஷா என்பவருக்கு...
நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த சில நாட்களில் வீட்டில் மயங்கிய புதுப்பெண் : அரங்கேறிய சோகம்!!
Vinthai Admin - 0
புதுச்சேரி..
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மனைவி சாந்தி.
இவர்களது மகள் கார்த்திகா (29). இவருக்கும் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ம் திகதி பன்னீர்செல்வம் திடீரென உயிரிழந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தனது தந்தை இ.றந்ததால்...
கொரோனா வார்டில் மனைவி : பிறந்து 5 நாள் குழந்தையுடன் வெளியில் காத்திருக்கும் கணவன் நடந்த சம்பவம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில்..
இந்தியாவில் மனைவி கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை அறைக்கு வாசலில் கணவன் 5 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையுடன் காத்திருந்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் செக்கண்டிராபாத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணா – ஆஷா தம்பதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் காந்தி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே ஆஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஷா சிகிச்சை பெறும்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்...
நாகோன்.......
நாகோன் மாவட்டத்தில் இ.ற.ந்த யானைகளின் உ.ட.ல்.களைக் கண்ட கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானைகளின் உ.ட.ல்களைக் கைப்பற்றி இ.று.தி.ச்.சட.ங்குகளை செ.ய்.தனர்.
யானை இ.ற.ந்த காரணம் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்குப் பின்னர் தெரிய வரும் என்று,
அஸ்ஸாம் வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லாபைதியா தெரிவித்தார். அஸ்ஸாம் மா.நி.லத்தில் இ.டி மி.ன்னல் தா.க்.கி 18 யானைகள் உ.யி.ரி.ழந்தன.
இது தொடர்பான வி.சா.ர.ணைக்கும் உ.த்.தரவிடப்பட்டுள்ளது.
தெலங்கானா.......
பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் பானைக்குள் தலையை நுழைத்து விளையாடும் தவக்களையின் தலை உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படும் காட்சி நகைப்பாக இருந்தாலும், பானையை வைத்து விளையாடும் சிறுவர்களுக்கு எச்சரிக்கை பாடம். இதே போன்றதொரு நிஜ சம்பவம் தெலங்கானா மா நிலம் கரீம் நகரில் நடந்துள்ளது.
அங்குள்ள சங்கரபட்டினத்தை சேர்ந்த ராஜூ - காவியா தம்பதியரின் 6 வயது சுட்டிப்பையன் ரோகித், தனது தந்தையுடன் ஓடியாடி விளையாண்ட சிறுவன், அங்கிருந்த சில்வர்...
தக்கோலம்........
தக்கோலம் அருகே கொரோனா பரிசோதனை செ.ய்.துகொள்ள பயந்து கூலித் தொழிலாளி கிணற்றில் கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்திற்கு அருகில் உள்ள கிராமம் சுப்பா நாயுடு கண்டிகை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). கூலித் தொழிலாளி.
இவருக்கு கடந்த மூன்று தினங்களாக கா.ய்.ச்சல் இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை கொரோனா பரிசோதனை செ.ய்.து.கொ.ள்ள க.ட்.டா.ய.ப்படுத்தினராம்.
இதற்கு பயந்த சரவணன், புதன்கிழமை காலை அதே கிராமத்தில்...
ஆந்திர.......
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெத்தவலசாவில் இருந்து ராஜமகேந்திரவரத்திற்கு வர்மா என்பவர் தனது குடும்பத்தினருடன் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜை செய்வதற்காக காரில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தார்.
பெத்தாபுரம் அருகே வந்துகொண்டிருந்த போது ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இ.ழ.ந்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி...
பினூப்............
திருவல்லாவை சேர்ந்த பினூப் என்பவர் கோழிக்கோட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்க பினூப் விரும்பினார்.
ஆனால் சொந்த ஊர் செல்ல பேருந்து கிடைக்காததால் கோழிக்கோடு அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்து தி.ரு.டிக் கொண்டு
புறப்பட்டார்.
குமரகம் என்ற இடத்தை கடந்த போது போ.லீ.சா.ர் பேருந்தை நிறுத்தி விசாரித்ததில் பினூப் உண்மையை ஒப்புக் கொண்டார். இதை அடுத்து...
10 மாத குழந்தையின் தொண்டையில் இருந்த பயங்கரமான ஓட்டை! பதறியடித்து மருத்துவமனைக்கு சென்ற தாய்!! காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
பிரித்தானியா............
பிரித்தானியாவில் 10 மாத குழந்தையின் தொண்டையில் பெரிய ஓட்டை இருப்பதை பார்த்த தாய், அது ஒரு ஸ்டிக்கர் என தெரியவரும் வரை மருத்துவமனையில் பெரும் அலப்பறையை கூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நகரமான Colchester-ல் வசிக்கும் 24 வயதாகும் பெக்கி ஸ்டைல்ஸ் (Becky Stiles), தனது 10 மாத குழந்தை Harvey-க்கு நேப்பியை மாற்றும் போது, குழந்தையின் வாய்க்குள் மேல் தொண்டையில் ஒரு வட்டவடிவிலான பெரிய ஓட்டையை பார்த்துள்ளார்.
அது...