Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
சிறுவன்.......... மின்னல் தா.க்.கி ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்த 9 சிறுவன், சில நாட்களுக்கு முன் பொலிஸை ஊக்குவிக்க இனிப்புகளை வழங்கிய புகைப்படங்கள் பிரித்தானிய மக்களை நெகிழவைத்துள்ளது. லங்காஷயர், பிளாக்பூலில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயிற்சி செ.ய்.து.கொண்டிருந்த ஜோர்டன் பேன்க்ஸ் (Jordan Banks) எனும் 9 வயது சிறுவன் கடந்த செவ்வாயன்று மின்னல் தா.க்.கி ப.ரி.தா.பமாக ப.லி.யா.னார். இந்த ச.ம்.பவம் பிரித்தானிய மக்களை பெரும் சோ.க.த்.தில் ஆ.ழ்.த்.தியது. ட்விட்டர் பக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜோர்டனின் இ.ற.ப்.புக்கு...
செவிலியர்.............. நேற்று உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டது. உலகில் பல இடங்களில் கொரோனா என்ற கொ.டி.ய அ.ர.க்.கனை எ.தி.ர்த்து மக்கள் போ.ரா.டி வருகின்றனர். இதற்கு உதவியாக இருப்பதில் செவிலியர்களின் பணி இன்றியமையாதது. முக்கியமாக இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை தொட்டுள்ளது. பலரின் உ.யி.ர்களை காப்பாற்ற மருத்துவர்களுடன் சேர்ந்து செவிலியர்களும் போராடி வருகின்றனர். அப்படி ஒரு செவிலியரான ரோஷினி டக்கல் (40) என்பவரின் அனுபங்கள் குறித்து பார்ப்போம். ரோஷினி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக...
ஊரடங்கு............ தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களிடம் அபராதம் வசூலித்தும், வாகனங்களை பறிமுதல் செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் அவர்கள் கையில் உள்ள பிரம்பை கொண்டு அத்து மீறுபவர்கள் மீது அடிப்பதும் உண்டு. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியை சேர்ந்த சைக்கிள் ஓட்டி ஒருவர் காவலரின் பிரம்படியில் இருந்து தப்பிக்க நூதன முறையில் யோசித்து தனது சைக்கிள் சீட்டின் பின்புறத்தில்...
சீமான்......... தந்தையின் உ.ட.ல் மீது தலையை சாய்த்து சீமான் க.த.றி அ.ழு.த வீடியோ வெளியாகி காண்போர் கண்களை கு.ள.மாக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று கா.ல.மானார். அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எ.தி.ர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ உள்ளிட்ட பலரும் இ.ர.ங்.கல் தெரிவித்துள்ளனர். செந்தமிழன் உ.ட.ல் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை பார்த்து தொடர்ந்து அ.ழு.த.ப.டி சீமான் இருந்தார். மறைந்த தனது தந்தையின்...
இந்தியாவில்.. இந்தியாவில் 12 நாட்களில் அடுத்தடுத்து கொரோனாவால் பெற்றோர், தாத்தா-பாட்டி என நான்கு பேர் பலியாகி தற்போது இரண்டு பெண் குழந்தைகள் அனாதையாக நிற்கும் சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் தாத்தா-பாட்டி, அம்மா, அப்பா என நான்கு பேருடன் 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் வாழ்ந்து வந்துள்ளனர். ஏப்ரல் மாதம்...
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து இரண்டு பிள்ளைகள் தவிக்கும் சூழலில் அவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். இவர் மனைவி பிரதிமா. தம்பதிக்கு உத்தவ் பர்தேசி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். உத்தவ் புனேவில் தங்கி எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அவரின் இளைய சகோதரி எம்.சி.ஏ படித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கைலாஷ் மற்றும்...
இன்றைய ராசிபலன்............. மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதுமுயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நல்ல நடக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாகநினைத்து சிலரிடம் பேசி சிக்கிக்கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல்...
இந்தியா........... கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது அலை தீ.வி.ர.மடைந்து வருவதால் உ.யி.ரி.ழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா மற்றும் அது தொடர்பான பயம், ம.ன அ.ழு.த்.ததால் பலரும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்ளும் தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிர் மா.நி.ல.ம் மும்பையின் கண்டிவாலி பகுதியை சேர்ந்தவர் ஜிஜேந்திர பஹ்டிகர் (36). இவருக்கு மாதவி என்ற ம.னை.வி.யும், 6 வயது நிரம்பிய மகளும் இருந்தனர். இதனிடையே, ஜிஜேந்திரரின் ம.னை.வி மாதவி கடந்த ஆண்டு...
இலங்கையில்....... இலங்கையில், பெண் ஒருவர் தொலைபேசி வாயிலாக, சம்மந்த இல்லாத ஒரு எண்ணை தொடர்பு கொண்டு, கொரோனா இ.ற.ப்பை காட்டி மாதம் மாற்றம் முயற்ச்சியில் இறங்கியுள்ளார். அந்த ஆடியோ காலும் வைரலாக பரவி வருகிறது. அந்த காலில் பேசிய அந்த பெண், கொரோனா பற்றிய விடயங்களை கதைக்கிறார். அதற்கு சம்பந்தப்பட்ட அந்த பெண்ணும் தொடர்ந்து கேட்க, மதம் சார்ந்து பேச தொடங்கிறார். மேலும் பைபிள் இதை பற்றி உள்ளது என பேசுகிறார். அதற்கு...
மருத்துவமனை........ கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 9421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன....