Vinthai Admin
11083 POSTS
0 COMMENTS
கார் வருவது தெரியாமல் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்..!
Vinthai Admin - 0
திண்டுக்கல்லில்...
திண்டுக்கல்லில் தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சந்தைபேட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நின்று வாகனங்கள் எதுவும் வருகிறதா என்பதை கவனிக்காமல் அலட்சியமாக சாலையை கடக்க முயன்றார்.
அப்போது மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து அவர் தூக்கி...
சக காவலர்கள் உரிய நேரத்திற்கு வராததால் காவல்நிலையத்துக்கு பூட்டுபோட்ட பெண் ஆய்வாளர்!!
Vinthai Admin - 0
பெண் ஆய்வாளர் ...
சக காவலர்கள் உரிய நேரத்திற்கு வராததால்,செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு பெண் ஆய்வாளர் பூட்டுப்போட்டுவிட்டு சென்றார்.
நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், காவல்நிலையத்துக்கு அதிகாலையிலேயே வருமாறு காவலர்களுக்கு ஆய்வாளர் ராஜாமணி அருள்மொழிதேவி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் காலை 6 மணியாகியும் காவலர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த ராஜா மணி, தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தை பூட்டிவிட்டு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டார்.
தாமதமாக காவல்நிலையம் வந்த காவலர்களும், புகாரளிக்க வந்த பெண்களும் காவல்நிலையத்துக்கு வெளியே நீண்ட...
கர்நாடகாவில்...
கர்நாடகாவில் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ம.ருத்துவமனைக்கு வெளியே ஆ.பத்தான நிலையில் உ.யி.ருக்கு போ.ரா.டும் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு முதல்கட்டமாக 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்சிஜன் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பேருந்திலும் 8 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் நோ.யா.ளிகளையும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிப்போரையும் இந்த பேருந்து விரைந்து சென்று காப்பாற்றும்.
பெங்களூருவில் அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த...
நெல்லை சிவா..
பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. நாகேஷ், சந்திரபாபு தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும்,
இவருக்கும், இவரின் நெல்லை தமிழுக்கும் என்று இப்போ வரை தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது, அவர்தான் நெல்லை சிவா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்து விட்டார்.
இவர் தனியாக வந்தாலே சம்பவம் செய்வார்,...
பள்ளி மாணவி..
பொன்னேரி அருகே, அரசு பள்ளியை சீரமைக்கக் கோரி, பள்ளி மாணவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், பள்ளியை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் அருகே, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பழுதடைந்த பகுதியை சீரமைக்கவும்,
விளையாட்டு திடல் அமைக்கவும் உத்தரவிட கோரி, 2ம் வகுப்பு பயிலும் மாணவி அதிகை முத்தரசி சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது....
இடுப்பில் கை வைத்து… கொரோனா பாதித்த கணவரை மருத்துவமனையில் சேர்த்த மனைவிக்கு நேர்ந்த அவலம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில்...
இந்தியாவில் கொரோனாவால் பா.திக்கப்பட்ட கணவனுக்கு சரியான சிகிச்சையளிக்காததோடு மருத்துவமனை ஊழியர்கள் தன்னிடம் த.வறாக நடந்து கொண்டனர் என மனைவி கூறியுள்ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பா.திக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் நொய்டாவில் இருந்து ஹோலி பண்டிகையை கொண்டாட பீகாருக்கு நானும் கணவரும் வந்தோம்.
கடந்த மாதம் 11ஆம் திகதி என் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட...
கொரோனாவை விரட்ட இந்தியாவில் பிரபலமாகும் மாட்டுச் சாண குளியல் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!
Vinthai Admin - 0
மாட்டுச் சாண குளியல்..
இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்பு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது கரோனா.
இந்நிலையில் குஜராத்தில் மாட்டு சாணத்தில் குளிக்கும் மூட நம்பிக்கை பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எடுத்த விபரீத முடிவு : கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது!!
Vinthai Admin - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை நடத்தி வந்தவர் சரவணன்.
இவரது மனைவி ஸ்ரீநிதி. இவர்களுக்கு மகாலட்சுமி (10), அபிராமி (5) என்ற இரு மகள்களும், அமுதன் (5) என்ற ஒரு மகனும் இருந்தனர். கடந்த 20 வருடங்களாக நகைப்பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன்.
கடன் பி.ரச்சினை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக...
இன்றைய ராசிபலன்...............
மேஷம்
மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்துமுடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் ஈகோ...
கோடீஸ்வரனாக மாறிய அதே நாளில் மனதுக்கு பிடித்த அழகிய பெண்ணுடன் முதல் டேட்டிங்! இளைஞனுக்கு அடித்த இரட்டை அதிர்ஷ்டம்!!
Vinthai Admin - 0
பிரித்தானியாவில்...
பிரித்தானியாவில் லொட்டரியில் விழுந்த பெரிய பரிசின் மூலம் கோடீஸ்வரரான இளைஞன் அதே நாளில் தனது மனதுக்கு நெருக்கமான பெண்ணுடன் முதல் முறையாக டேட்டிங் சென்றிருக்கிறார்.
டுட்லீ நகரை சேர்ந்தவர் லூக் அஷ்மன் (22) செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்தார். இவருக்கு சமீபத்தில் லொட்டரியில் £250,000 என்ற பிரம்மாண்ட பரிசு விழுந்துள்ளது.
அதே நாளில் தனது மனதுக்கு நெருக்கமான காதலியுடன் முதல் முறையாக டேட்டிங்கும் அஷ்மன் சென்றுள்ளார். அஷ்மனும் அழகிய இளம்பெண்ணும்...