Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
அமெரிக்காவில்... அமெரிக்காவில் உள்ள நதி ஒன்றில் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் ஒரு ராட்சத மீனை ஒருவர் பிடித்துள்ளது விஞ்ஞானிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் ஆற்றில் அல்பேனா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர், கடந்த ஏப்ரல் மாதம் 6 அடி 10 அங்குலம் நீளமும், 240 பவுண்டுகள் (கிட்டத்தட்ட 109 கிலோ) எடையுள்ள ஒரு பெண் மீனை...
தூக்கில் தொங்கிய நிலையில்... திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிண்ணியாவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொ.லிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்தவர் கிண்ணியா அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஷேகு இப்ராகிம் முகம்மது பிஸ்மி (38 வயது) என தெரியவருகிறது. குறித்த நபர் தொடர்ச்சியாக ம.து அ.ரு.ந்.தி வருவதாகவும், அதேபோன்று நேற்று ம.து அ.ரு.ந்.தி.வி.ட்டு...
மன்சூர் அலிகான்... சி.றுநீ.ர.க பி.ர.ச்.சினையால் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின், கொ.ரோ.னா வைரஸ் பி.ர.ச்.சனையாக இருப்பதால் அவருக்கு கோவிட் 19 ப.ரி.சோ.தனை செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு அ.று.வை சி.கி.ச்.சை செ.ய்து கல்லை அகற்றவிருக்கிறார்கள். மருத்துவமனையில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்ட விஷயம் அறிந்த ரசிகர்கள் நல்லப்படியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கின்றார்கள்.
தண்ணீர்.. தண்ணீர் குடிப்பது உடலுக்கு அதிகம் நன்மை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. பொதுவாக, நம் உடலுக்குத் தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்கத் தேவையில்லை. தாகமே எடுப்பதில்லை என்பவர்களுக்கு, கபம் அதிகமாகிறது என்று அர்த்தம். அதேபோல, அதிக தாகம் எடுப்பவர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். உடல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை நிச்சயம் வரும். காரணம், வயிற்றில்...
மத்திய பிரதேசத்தில்... இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கி.மீ. தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்ற பரிதாப சம்பவம் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்ரவுலி மாவட்டத்தை ஒட்டி கடாய் கிராமத்தை சேர்ந்தவர் திரபதி சிங் கோண்ட். இவரது 16 வயது மகள் கடந்த 5-ஆம் திகதி வீட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். த.ற்.கொ.லை ச.ம்பவத்தை விசாரிக்க வந்த பொலிஸார்,...
லட்சிய ஆபரேசன்.. இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி தோள்பட்டை எலும்பு முறிவுக்குள்ளான இளைஞருக்கு சில்வர் பிளேட்டை வெளியில் தெரியும் அளவுக்கு வைத்து அலட்சியமாக தையல் போடப்பட்ட சம்பவம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணி. பனியன் நிறுவன தொழிலாளியான இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணி முடிந்து தனது இரு சக்கரவாகனத்தில் வீடு திரும்பிய போது தவறி விழுந்தார். இதில்...
ராட்சத தவளை... ஒரு மனித குழந்தையின் அளவு உள்ள, ராட்சத தவளை ஒன்றை பிடித்துள்ளார்கள், சாலமோன் தீவுகள் என்ற இடத்தில் வாழும் மக்கள். Jimmy Hugo (35) என்ற ஒருவர், காட்டுப்பன்றிகளை வேட்டையாடும்போது இந்த ராட்சத தவளையைக் கவனித்துள்ளார்.வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஒன்றில், ஒருவர் அந்த தவளையை தன் காலில் தூக்கி வைத்திருப்பதைப் பார்க்கும்போது, அவர் ஒரு குழந்தையைத் தூக்கி வைத்திருப்பது போல் தோன்றுவதைக் காணலாம். அத்துடன், ஒரு சிறுவன் அதை கையில் தூக்கி வைத்திருக்க,...
கொம்பேறி மூக்கன்... கொம்பேறி மூக்கன் எனும் பாம்பு குறித்து கேள்விப்பட்டதுண்டா? இந்தவகை பாம்பு முற்றிலும் ந ஞ்சற்றது. ப.ய.ங்கர சுறுசுறுப்பாக இருக்கும். மரங்கள், புதர்கள், முள்மரங்கள் உள்ள இடத்தில் இவை வசிக்கும். மற்ற பாம்புகளை போல இல்லாமல் மிகவும் வித்தியாசமானது. மனிதர்களுக்கு ப யப்படாது. குரங்கு போல மரத்திற்கு மரம் தாவும். இலகுவாக ப.துங்கவும் செய்யும். மிகவும் அறிவு நுட்பம் வாய்ந்த பாம்பு. வெகு விரைவில் மரத்தில் ஏறும். சட்டென்று மரத்தின்...
ஜிம்பாப்வேயில்.. ஜிம்பாப்வேயில் 66 வயது மதிக்கத்தக்க நபர் 16 திருமணம் செய்து 151 பிள்ளைகளை பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது அவர் 17-வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். ஜிம்பாப்வேவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் Misheck Nyandoro 16 பெண்களை திருமணம் செய்து, 151 பிள்ளைகள் இருக்கும் நிலையில், மீண்டும் 17-வதாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறுகிறார். இதை அவர் பலதார மணம் திட்டம் என்று...
இந்தியாவின்... இந்தியாவின் கங்கை ஆற்றின் கரைகளில் கொ.ரோ.னாவால் பா.தி.க்.கப்பட்டவர்களின் ச.ட.லங்கள் மி.தப்பதால், அப்பகுதி மக்கள் கடும் பீ.தி.யில் உள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் கொரோனா பரவல் தீ.வி.ரமாக ப ரவி வருகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் கொ ரோனா வை ர ஸால் இ.ற.ந்து கொ.ண்.டி.ருக்கிறார்கள். இதனால் இதன் இ.ற.ப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 250,000-ஐ தாண்டி சென்று கொ.ண்.டிருக்கிறது. ஆனால் பல வல்லுநர்கள்...