Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
ராமநாதபுரம்.......... ராமநாதபுரம் மாவட்டம் மல்லல் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் 13 வயது மகனான சுகனேஷ்,நண்பர்களுடன் இங்குள்ள கண்மாய் அருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான். தொடர் மழை காரணமாக கிணற்றைச் சுற்றியுள்ள சிமெண்ட் தரை, திடீரென இ.டி.ந்.துள்ளது.இதனால் உருவான பள்ளத்தில், சிறுவன் சுகனேஷ் எ.தி.ர்.பா.ரா..தவிதமாக த.டு.மா.றி வி.ழு.ந்து சேற்றில் சி.க்.கிக் கொண்டான். தகவலின் பே.ரி.ல் விரைந்து வந்த தீ.ய.ணை.ப்புப் படையினர், சேற்றில் சி.க்.கி.ய சி.று.வனை மீ.ட்.கப் போ.ரா.டி.னர். இருப்பினும் 9 மணி நேர...
பூவையார்............ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பூவையார். அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பூவையார் காவல் அதிகாரிகள் சிலருக்கு மத்தியில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி பாடலை பாடி அசத்தியுள்ளார். இதற்கு சுற்றி இருந்த காவலர்கள் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, தீயாய்...
தமிழகத்தில்............. தமிழகத்தில், சாக்கு மூட்டையில் பெண் ஒருவரின் ச.ட.ல.ம் அ.ழு.கி.ய நிலையில் மீ.ட்.க.ப்.பட்ட நிலையில், அவர் யார், இது எப்படி ந.ட.ந்.தது என்பது கு.றி.த்த முழு விபரம் வெளியாகியுள்ளது. மதுரை மா.வ.ட்.டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினி பட்டி பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன் அ.ழு.கிய நிலையில் பெ.ண் ஒருவரின் ச.ட.ல.ம் பொ.லி.சா.ரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொ.லி.சா.ர் அது கு.றி.த்.து வி.சா.ர.ணை மேற்கொண்ட போது, இ.ற.ந்து கிடந்த பெண் வாடிப்பட்டி அருகே...
இந்தியா............... இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 810 கு.ழ.ந்.தைகளுக்கு கொரோனா பா.தி.ப்பு உறுதி செ.ய்.ய.ப்பட்டுள்ளதாக அ.தி.ர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிக தீ.வி.ரமாக அதன் தா.க்.கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கும் பல ஆயிரம் பேர்கள் கொரோனா பா.தி.ப்பால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாட்டின் பல மா.நி.ல.ங்களில் மக்கள் ம.ரு.ந்து, ஆக்ஸிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளின் ப.ற்.றாக்குறையால் அ.வ.தி.ப்பட்டும்...
உதயநிதி ஸ்டாலின்............ ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கொரோனா பரவல் காரணமாகச் சென்னை கிண்டி ராஜ்பவனில் இதற்கான பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஸ்டாலின் குடும்பத்தினர், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணிச்...
பிரித்தானிய பெண்.. பிரித்தானிய பெ.ண் ஒ.ருவரை சீ.ர.ழி.த்.து கொ.லை செ.ய்.து.வி.டு.வ.தா.க இ.ரண்டு பே.ர் மி.ர.ட்.டி.யு.ம், அது தொடர்பான பு.கா.ரை பொ.லிசார் அ.லட்சியம் செ.ய்ததால் அந்த பெ.ண் ப.ரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். லண்டனில் வாழும், சட்டத்தில் பட்டம் பெற்ற பிரித்தானிய Mayra Zulfiquar (24), தன் உறவினர் ஒருவரின் தி.ருமணத்துக்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது, Zahir Jadoon என்னும் நபர் த.னக்கு கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டுத்ததாக பொலிசாரிடம் பு.கா.ர் அ.ளித்துள்ளார் Mayra. மீ.ண்டும் மீ.ண்டும் பொ.லிசாருக்கு...
ராஜஸ்தானில்.. இந்திய மா.நி.லம் ராஜஸ்தானில் ஆ.ழ்.துளைக் கிணற்றில் வி.ழு.ந்த 4 வயது சிறுவன் 16 மணிநேர போ.ரா.ட்.ட.த்துக்குப் பிறகு ப.த்.தி.ரமாக மீட்கப்பட்டுள்ளான். ராஜஸ்தானில் ஜலூர் மாவட்டத்தில் உள்ள லச்சாரி கிராமத்தில் வயல்வெளியில், அனில் என்ற 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அருகில் இருந்த புதிதாகக் கட்டப்பட்டு, மூடாமல் இருந்த 95 அடி ஆ.ழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் அனில் த.வ.றி விழுந்தான். அவன் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் உள்ளே...
இன்றைய ராசிபலன்..................... மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும் படி இருக்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து...
திருமணம்........... இருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும். அந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் தான் தனுஜா பாட்டீல் மற்றும் ஷார்துல் கதம். இவர்கள் தங்கள் திருமணத்தைக் கடந்த ஆண்டே நடந்த திட்டமிட்ட நிலையில் கொரோனா முதல் அலை காரணமாக...
ஸ்டாலின்.. தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் வைத்து பதவியேற்றுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைத்துள்ளார். ஸ்டாலினை தொடர்ந்து திமுக சார்பாக 33 அமைச்சர்கள் வரிசையாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெற்றிருந்தது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும்,...