Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
ஆந்திர..... ஆந்திர மா.நி.லம் பாகாலாவில் ஓடும் ரயிலில் இருந்து இ.ற.ங்க முயன்று வி.ப.த்தில் சி.க்.க முயன்ற பெ.ண்.ணை ரயில்வே கா.வ.லர் ஒருவர் நொ.டி.ப்பொழுதில் இ.ழு.த்.துக் கா.ப்.பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பதி ரயில் நிலையத்தில் இ.ற.ங்க வேண்டிய ஒரு தம்பதியினர் தூக்கத்தின் காரணமாக அங்கு இ.ற.ங்கத் த.வ.றியதாக கூறப்படுகிறது. அடுத்த நிலையத்தில் நிறுத்தம் இல்லாததால் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த நிலையில், முன்னதாக க.ண.வர் இ.ற.ங்கி விட்டார். இதையடுத்து ம.னை.வி இ.ற.ங்கும் போது கால்...
கன்னியாகுமரி....... கன்னியாகுமரி மா.வ.ட்டம் மணவாளக்குறிச்சியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவர் மீது க.ட்.டுப்பாட்டை இ.ழ.ந்த ஆம்னி வேன் மோ.து.ம் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சந்திரசேகர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஜங்சன் பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்பொது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்னி வேன் பிரேக் பி.டி.க்.காத.தால் சாலையோரம் சின்றுகொண்டிருந்த சந்திரேகர் மீது மோ.தி.யது. ப.டு.கா.ய.மடைந்த சந்திரசேகர் ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சை பெற்று வரும் நிலையில், ஆம்னி...
கொடைக்கானல்................. கொடைக்கானில் ரா.ட்.சத பாறை உருண்டு கார் மீது வி.ழு.ந்ததில், அ.தி.ர்.ஷ்டவசமாக வாகனத்தில் இருந்தவர்கள் உ.யி.ர் தப்பினர். வெள்ளைப்பாறை சாலையில் சென்று கொண்டு இருந்த கார் மீது மண் அ.ரி.ப்பு காரணமாக தி.டீ.ரென ரா.ட்.சத பாறை உ.ருண்டு வந்து வி.ழு.ந்தது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொ.று.ங்.கி உ.ரு.க்குலைந்த நிலையில் காரில் இருந்த பயணிகள் அ.தி.ர்.ஷ்டவசமாக லேசான கா.ய.ங்களுடன் உ.யி.ர் தப்பினர்.
சிவகங்கை........... சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வு பணியில் பழங்காலப் பொருட்கள் பல கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அகழ்வாய்வுப் பணியில் பழங்கால மண்பானைகள், பாசி மணிகள் கிடைத்தன. பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த அரிய வகை மண் கிண்ணம், தண்ணீர் குவளை, சிறிய பானை உள்ளிட்டவைகள் முழுமையாகக் கிடைத்தன. இதுதவிர, உடைந்த நிலையில் ஒரு சிறு கிண்ணம் மற்றும் ஒரு பானையும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அரிய பொருட்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருவதாக...
இந்தியா............ இந்தியாவில் நோயாளியுடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் புறப்படும் போது, தி.டீ.ரெ.ன்று அதில் இருந்த சக்கரம் க.ழு.ன்று வி.ழு.ந்ததால், விமானி சமயோஜிதமாக செயல்பட்டு, யாருக்கும் எந்த ஒரு பா.தி.ப்.பும் ஏ.ற்.படாமல் தரையிரக்கிய ச.ம்.ப.வம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. மகாராஷ்டிரா மா.நி.ல.ம் நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஏர் ஆ.ம்.புலன்ஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. இதில், இரண்டு விமானப் பணியாளர்கள், நோயாளி, அவரது உறவினர், ம.ரு.த்.துவர் என மொத்தம் ஐந்து பேர்...
திருவண்ணாமலை............ வயிற்றில் அசைவில்லாமல் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் குமார் சித்ரா என்ற 9 மாத க.ர்.ப்பி.ணி பெ.ண்.ணுக்கு சி.கி.ச்சை அளிக்காமல் ஸ்கேன் எடுக்க அ.ர.சு ம.ரு.த்.து.வர்கள் அலைய விட்ட பரிதாபத்தால் கு.ழ.ந்தை இ.ற.ந்து பி.ற.ந்த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வ.யி.ற்.றில் கு.ழ.ந்தை அசைவற்ற தன்மையில் இருப்பதைக் உணர்ந்த சித்ரா தனியார் ம.ரு.த்.து.வமனையில் பணிபுரியும் வைத்தியரிடம் சென்றுள்ளார். அவர் ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு 99 சதவீதம் ச.ந்.தேகமாக உள்ளது, நீங்கள்...
பாலா............ பிரபல திரைப்பட நடிகரான பாலா சரவணனின் தங்கை கணவர் கொரோனா காரணமாக உ.யி.ரி.ழ.ந்.துவிட்டதாக, அவர் வே.த.னை.யுடன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் திரைப்பிரபலங்கள் ப.லர் வீட்டில் இந்த கொரோனா தன்னுடைய ருத்ரதாண்டவத்தை காட்டி வருகிறது. அந்த வகையில், காமெடி நடிகரான பாலா சரவணன் ச.ற்.று முன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இ.ற.ந்.து.வி.ட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது...
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவால் உ.யி.ரி.ழ.ந்த தந்தையின் சிதை மீது கு.தித்த மகளின் செ.ய.ல் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் தான் இந்த ச.ம்.ப.வம் ந.ட.ந்து.ள்ளது. தாஸ் மகேஷ்வரி (70) என்ற நபர் ச.மீ.பத்தில் கொரோனா தொ.ற்.றா.ல் உ.யி.ரி.ழந்தார். இதையடுத்து அவரின் ச.டலம் எ.ரி.க்.கப்படுவதற்காக சு.டுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் கொரோனாவால் இ.ற.ந்.த.தால் குடும்பத்தாரை அருகில் அனுப்ப அனுமதி ம.று.க்.கப்பட்டது. ஆனால் அங்கிருப்பவர்களிடம் ச.ண்.டை.யி.ட்.டு தாஸின் மூன்று மகள்களும அங்கு சென்றனர். தாஸுக்கு மகன் இல்லை...
இந்தியாவில்.. இந்தியாவில் மாப்பிள்ளைக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாத காரணத்தினால் மணப் பெண் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய ச.ம்.பவம் உறவினர்களிடையே பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மா.நி.லம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த இ.ளை.ஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இ.ள.ம் பெ.ண் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, திருமண நாளில் மாப்பிள்ளை தனது உறவினர்களுடன் ஊர்வலமாக திருமண மண்டபத்துக்கு வந்தடைந்தார். அப்போது ம.ண.ப்பெண், திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு...
சென்னை… தமிழகத்தின் தலைநகர் சென்னையின் நிலைமையை வெளிப்படுத்தும் வகையில் ராஜீவ் காந்தி அ.ர.சு பொது ம.ரு.த்.து.வமனையில் ந.ட.ந்த ச.ம்.ப.வம் ஒன்று வீடியோவாக வெளியாகியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் நோற்று மே 5ம் திகதி மட்டும் 23,286 பேருக்கு புதிதாக நோ.ய் தொற்று உறுதியானது, 167 பேர் உ.யி.ழ.ந்துள்ளனர். செ.ன்.னையில் மட்டும் 6291 பே.ரு.க்கு புதிதாக தொற்று உறுதியானது, 58 பேர் உ.யி.ரி.ழ.ந்துள்ளனர். சென்னையில் கொரோனா தீ.வி.ம.டை.ந்.துள்ள நிலையில் ம.ரு.த்.து.வ.மனைகள் க.டு.ம் நெ.ரு.க்.க.டி.க்.குள்ளாகியுள்ளது. ச.மீ.ப.த்தில் சென்னை ராஜீவ்...