Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்............................ மேஷம் மேஷம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான...
நெதர்லாந்தில்... முதல் முறையாக 5 நாட்களில் 3டி பிரிண்ட் வீட்டை கட்டிய சம்பவம் ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பா கண்டத்துள்ள நெதர்லாந்தில் நித்தோவன் என்ற பகுதியில் இந்த வீட்டை கட்டியுள்ளனர். வெறும் ஐந்து நாட்களில் பொறியியல் வல்லுனர்களால் இந்த வீட்டை கட்டி முடித்து அசத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், இந்த வீட்டை வேறு எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் மிக எளிதில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கேற்ற வசதிகள் இந்த வீட்டின் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவின் முதல் 3D...
இளம்பெண்... இளம்பெண் ஒருவருக்கு பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா மாலி குடியரசு நாட்டை சேர்ந்தவர் இளம்பெண் ஹலிமா சிஸ் (Halima Cisse 25). இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள மொரோக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நடந்த பிரசவத்தில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றுள்ளார். அதில், 5 பெண் மற்றும் 4 ஆண் என் ஒன்பது குழந்தைகள். மேலும், இப்படிப் பிறக்கின்ற...
இந்தியாவில்... இந்தியாவில் கணவனுடன் ஓடி வந்த காதல் ஜோடி பொ.லி.சில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம், அகர்தலா பகுதியை சேர்ந்தவர் ரோபல் ஹோசீன். 22 வயது மதிக்கத்தக்க இவர் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வேலை செ.ய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு சொந்த ஊரான அகர்தலாவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த முக்தா ராணி...
தமிழகத்தில்... தமிழகத்தில் திருமணமான இளம்பெ.ண் என் ம.ர.ண.த்.துக்கு 2 இ ளைஞர்கள் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு த.ற்.கொ..லை செ.ய்து கொ.ண்.டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (33). இவருக்கும் ரேஷ்மா(25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெ.ண் கு.ழந்தையும், 10 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன. இந்தநிலையில் ரேஷ்மா வீட்டுக்கு, அதே ஊரை சேர்ந்த உறவினரான தென்னரசு...
முட்டை... முட்டை பலருக்கும் பிடித்த உணவாக உள்ளது. நிறைய பேர் சாப்பாட்டில் முட்டை இல்லாமல் சாப்பிட மாட்டார்கள். அதிகளவு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு பிரச்சினை ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிக முட்டைகளை சாப்பிட்டால், நீரிழிவு நோ.ய் ஏற்படும் அ.பா.யம் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் 38 கிராம் எடை அளவிலான முட்டைகளை சாப்பிடுவது நீரிழிவு நோ.யின் அ.பா.ய.த்தை சுமார் 25 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் 50...
தெலுங்கானவில்... தெலுங்கானா அருகே, புரோகிதர் வீடியோ காலில் மந்திரம் ஓத மணமக்கள் மாலை மாற்றி திருமணம் செ.ய்.து கொ.ண்.ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உற்றார், உறவினர் புடைசூழ, நடைப்பெற்று கொ.ண்டிருந்த திருமணங்கள் கொ.ரோ.னா தொ.ற்.று காரணமாக , நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து, காதோடு காதோடு வைத்தார் போல நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானாவில் வித்தியாசமான முறையில் ஒரு திருமணம் நடைப்பெற்றுள்ளது,. தெலுங்கானவில், மெதக் மாவட்டத்தில் உள்ள சோமாலி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராம்....
சென்னையில்... சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொ.ரோ.னா மையமாக மாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. கொ.ரோனா தொ.ற்.று தீ.விரமாக ப ரவி வருவதால் ம.ருத்.துவம.னைகள் நிரம்பி வருகின்றன. இதனால் சென்னை மற்றும் அதை ஒட்டிய புறநகர் பகுதிகளில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் சி.கி.ச்சை மையங்கள் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. தற்போது உயர் கல்வி நிறுவனங்கள் உட்பட 10 கல்லூரிகள் கொ.ரோனா சி.கிச்சை மையமாக செயல்படுவதாகவும்,20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சி.கி.ச்சை மையமாக...
சீன ராக்கெட்... விண்ணில் க.ட்.டுப்பாட்டை இ.ழ.ந்த சீன ராக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், லாங் மார்ச் 5-பி (Long March 5B) என்றழைக்கப்படும் 100 அடி உயர ரா.ட்.சத ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. தொழில்நுட்பக் கோ.ளா.றா.ல் க.ட்.டுப்பாட்டை இ.ழ.ந்த ராக்கெட், மணிக்கு 27,600...
கொச்சியில்... கேரள மாநிலம் கொச்சியில் காயம்குளம் அருகே ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுதர்மா - சுரேந்திரன் தம்பதியினர். 71 வயதாகும் சுதர்மா ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப்பெற்றுள்ளார். சுரேந்திரன் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த தம்பதியினரின் 35வயது மகனான சுஜித் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவில் வேலைப்பார்த்து வந்த நிலையில் மா.ர.டை.ப்பால் ம.ர.ண.ம.டைந்தார். தங்களது ஒரே மகனை இ.ழ.ந்ததால் ம.னமு.டைந்த இந்த மூத்த தம்பதியினர் மீண்டும் ஒரு கு.ழந்தையை பெற்றெடுத்து...