Vinthai Admin
11083 POSTS
0 COMMENTS
500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமிழ் பட நடிகர் ம.ர ணம்! பே.ரதிர்ச்சியில் திரையுலகம்!
Vinthai Admin - 0
டிகேஎஸ் நடராஜன்...
என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமான பாடகரும், குணச்சித்திர நடிகருமான டிகேஎஸ் நடராஜன் உ.ட.ல்ந.லக்கு.றைவு காரணமாக நேற்று கா.ல.மா.கி.யுள்ளார்.
அவரது இ.று.திச்சடங்கு சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடராஜனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராகவும், தெம்மாங்கு பாடகராகவும் வலம் வந்தவர் டி.கே.எஸ் .நடராஜன்.
அப்போது நாடகத்துறையில் புகழ் பெற்ற டி.கே.எஸ். கலைக்குழுவில்...
குளியலறையில் கொ.ன்.று பு.தை.க்கப்பட்ட கணவரை பி ரிந்து வாழ்ந்த ஆசிரியை : ப.கீர் பின்னணி!
Vinthai Admin - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் யோகா ஆசிரியை ஒருவர் வழக்கறிஞர் வீட்டின் குளியலறைக்குள் கொ.ன்.று பு.தை.க்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அ.தி.ர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை வி.வா.கரத்து பெற்று 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
அவர் வசிக்கும் பகுதியில் இருந்த சித்ராதேவி என்ற யோகா ஆசிரியையும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஹரிகிருஷ்ணனின் மகளுக்கு யோகா கற்று தந்தார்.
தனது மகளை யோகா...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்
ரிஷபம்
ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள்...
ஆற்றில் குளித்த போது நடந்த வி.பரீதம்! இ.ள.ம்.பெ.ண்ணை காப்பாற்றிவிட்டு உ.யி.ரை விட்ட 17 வயது மாணவன்!!
Vinthai Admin - 0
நிஷாரஹீப்........
எ.தி.ர்.பாராதவிதமாக நீரில் மூ.ழ்.கி தத்தளித்து கொண்டிருந்த இ.ள.ம் பெ.ண்.ணை கா.ப்.பா.ற்ற சென்ற மாணவன் ஒருவர் ப.ரி.தாப.மாக ப.லி.யா.ன ச.ம்.பவம் க.டு.ம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதாநகர் பகுதியில் வசித்து வரும் முகமது ரஃபி என்பவரது மகன் நிஷாரஹீப் (17). இவர், அ.ர.சு மே.ல்.நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நிஷாரஹீப் நண்பர்களுடன் அலங்கியம் சீத்தகாடு பகுதியில் உள்ள அமராவதி தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது...
மாமியார் கர்ப்பம் ! மகன் திருமணத்தில் மருமகளுக்கு காத்திருந்த ஷாக்… பேரதிர்ச்சியில் உறவினர்கள்!!
Vinthai Admin - 0
திருமண நிகழ்ச்சி..............
மகனுடைய திருமண நிகழ்ச்சியில் பேசிய தாய், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது மருமகள் மற்றும் உறவினர்களிடையே அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய திருமண நிகழ்வில் அரங்கேறிய கசப்பான அனுபவங்கள் குறித்து பெண் ஒருவர் Reddit - இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பெயர் குறிப்பிடாத அந்த பெண், தன்னுடைய திருமண நிகழ்வு மிகவும் சோகமானதாகவும், கசப்பானதகாவும் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தியது வேறு யாருமில்லை, மணப்பெண்ணின் மாமியார். கொரோனா காரணமாக...
ஆப்பிரிக்கா...........
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த Halima Cisse(25) என்ற இளம்பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் 7 குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே, அதில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் என 9 குழந்தைகள் பிறந்துள்ளது.
வயிற்றில் அதிக குழந்தைகள் இருந்ததால், தாயின் உடல்நிலையைக்...
சாலையில் விழுந்த ரயில் …இரண்டாக பிளந்த பாலம்…கண் இமைக்கும் நொடியில் கோ.ர வி.ப.த்து!!
Vinthai Admin - 0
தைவான்..............
தைவான் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு ரயில் வி.ப.த்து பெ.ரு.ம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது. ரயில் த.ண்.ட.வாளத்தின் குறுக்கே நின்று கொண்டிருந்த டிரக் மீது அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் மோ.தி.ய.தில் 49 பேர் உ.யி.ர் இ.ழ.ந்.தனர். கிட்டத்தட்ட 200 பேர் ப.டு.கா.யம் அ.டை.ந்தனர்.
அதேபோல தற்போது மெக்சிகோவில் ஒரு ச.ம்.ப.வம் அ.ர.ங்கேறியுள்ளது. நகரின் தெற்கே உள்ள ஒலிவோஸ் மற்றும் டெசான்கோ ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் பயணித்துக் கொண்டிருக்கும்போது இந்த...
தென்காசி...............
தென்காசி மாவட்டம் கடையத்தில் ஒரே ஜவுளி கடையில் 4 முறை தி.ரு.டி.ய 5 பெ.ண்.கள் கை.து செ.ய்.ய.ப்ப.ட்ட.னர்.
அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் உள்ள ஜவுளி கடையில் இவர்கள் தி.ரு.டு.ம் காட்சி சி.சி.டிவியில் பதிவானது.
நேற்று மாலை இவர்கள் சேலை தி.ரு.ட்.டில் ஈ.டு.படும் போது கடை உரிமையாளரும் அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து கையும் க.ள.வு.மாக பி.டி.த்து கடையம் கா.வ.ல் நி.லை.யத்தில் ஒப்படைத்தனர்.
கை.து செ.ய்.ய.ப்.பட்ட ஸ்ரீவைகு.ண்.டம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த லட்சுமி,பார்வதி,நம்பிகண்ணு,சுப்பம்மாள்,ஆச்சியம்மாள் ஆகியோர் இதே கடையில்...
இ.ற.ந்த ஆட்டை சமைப்பதற்காக வாங்கி வந்த த.க.ராறில் அண்ணன் தம்பிக்கு செ.ய்.த செ.ய.ல்!!
Vinthai Admin - 0
திருச்சி................
திருச்சி மா.வ.ட்டம் முசிறி அருகே இ.ற.ந்.துபோன ஆட்டை ஏன் விலைக்கு வாங்கி வந்தாய் எனக் கேட்ட தம்பியை அண்ணன் க.த்.தியால் கு.த்.திக் கொ.ன்.ற ச.ம்.ப.வம் அ.ர.ங்கேறியுள்ளது.
அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், ராஜசேகரன், ரவிக்குமார் ஆகியோர் உடன் பி.ற.ந்.தவர்கள். திங்கட்கிழமை அதே ஊரில் சந்திரா என்பவரது ஆடு ஒன்று இ.ற.ந்.துள்ளது.
அந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவக்குமார் விலை கொடுத்து வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இ.ற.ந்.துபோன ஆட்டை சாப்பிடக் கூடாது,...
நண்பனை கம்பத்தில் கட்டி வைத்து, முட்டை, தக்காளி கொண்டு அ.டி.த்.து பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்!!
Vinthai Admin - 0
தூத்துக்குடி...
தூ.த்துக்குடி மா.வ.ட்டம் சாத்தான்குளம் அருகே வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடுகிறோம் என இ.ளை.ஞ.ரை கம்பத்தில் கட்டிவைத்து சாணத்தை அவர் மீது கரைத்து ஊ.ற்.றி, சக இ.ளை.ஞ.ர்கள் அ.ட்.டகாசம் செ.ய்.த வீடியோ வைரலாகி வருகிறது.
அருளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்ற அந்தக் கல்லூரி மாணவருக்கு சக நண்பர்கள், பிறந்தநாள் கொண்டாடினர்.
ஜெயசீலனை கம்பத்தில் கட்டிவைத்து, மாலை போட்டு, அவர் மீது தக்காளி, முட்டை கொண்டு அ.டி.த்.து, போ.தா.க்.குறைக்கு மாட்டுச் சாணத்தை தண்ணீரில் கரைத்து...