Vinthai Admin

Vinthai Admin
11076 POSTS 0 COMMENTS
தஞ்சை........ தஞ்சை அருகே க.ண்.ணீர் அ.ஞ்.சலி பிளக்ஸ் பேனர் வி.ழு.ந்ததால் சாலையில் இரு சக்கரவாகனத்தில் சென்ற பெ.ண் ப.ரி.தாபமாக ப.லி.யா.னார். தஞ்சை மாவட்டம்திருவோணம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து வீரப்பன் என்பவர் ம.ர.ண.ம.டைந்தார். இவரது படத்திறப்பு விழாவை முன்னிட்ட்டு மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் மிக பிரம்மாண்டமான அளவில் முத்துவீரப்பனின் மகன் ரவிச்சந்திரன் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அம்மணி பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் ம.னை.வி...
பிரகாஷ் ஷா............ ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் அனைத்தையும் துறந்து ஜைன மத துறவி ஆகி உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்தவர் பிரகாஷ் ஷா. அந்நிறுவனத்தில் திட்டப் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடனேயே ஆடம்பர வாழ்க்கையைத் துறந்தார். கடந்த 25-ம் தேதி வெள்ளை ஆடை உடுத்தி...
நாராயண்........... இளம் வயது கொரோனா நோயாளிக்கு ம.ரு.த்.துவமனையில் தன்னுடையை படுக்கையை வழங்கி விட்டு, ம.ரு.த்.து.வமனையில் இருந்து வெளியேறிய மு.தி.யவர் நாராயன் தபோல்கர் நாக்பூரிலுள்ள தன் வீட்டில் அமைதியாக ம.ர.ண.ம.டைந்தார். மகாராஸ்டிர மா.நி.ல.ம் நாக்பூரைச் சேர்ந்த முதியவர் நாராயண் தபோத்கர். தற்போது, 85 வயதான இவருக்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி கொரோனா தொற்று பாதித்தது-.தொடர்ந்து நாக்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இந்திராகாந்தி ம.ரு.த்.து.வ.மனையில் சி.கி.ச்.சை.க்காக அ.னு.ம.திக்கப்பட்டார். அங்கு, வி.ப.த்.து வார்டில் வைத்து...
சோனு சூட்....... சினிமாவில் வில்லன் நடிகராக தோன்றிவரும் ஹிந்தி நடிகர் சோனு சூட், நிஜ வாழ்வில் பலருடைய வாழ்வில் மறக்கமுடியாத கதாநாயகனாக மாறியுள்ளார். இவர் செய்த உதவி மக்கள் இன்று வரை மறக்காமல் உள்ளனர். கொரோனா ஆரம்பத்தில் பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள், உணவுகள் ஏற்படுத்திக் கொடுத்தது, பின்தங்கிய மக்களின் கு.ழ.ந்.தைகளுக்கு கல்விக்கு உதவியது என தன்னுடைய சேவையை அவர் தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில்,...
இந்தியா.............. இந்தியாவில் கொ.ரோ.னா பரவல் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 115 பேர் இ.ற.ந்.து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி கொ.ரோ.னா.வால் க.தி.க.லங்கி போ.ய் நிற்கிறது. இங்கிருக்கும் மக்கள் போதுமான ஆக்ஸிஜன் இ.ல்.லாமல் த.வி.த்து வருகின்றனர் இந்நிலையின் நாட்டின் கிழக்கில் உள்ள இடத்தில், நாள் ஒன்றிற்கு சுமார் 100 உ.ட.ல்.களை த.க.ன.ம் செ.ய்.வ.தை ஒருங்கிணைத்து வரும், ஜிதேந்தர் சிங் சாந்தி என்பவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள...
டெல்லியில்.. இந்திய தலைநகர் டெல்லியில் நி.றை..மாத கர்ப்பிணி ம.னைவியை க.ணவர் து.டி.து.டி.க்.க சு.ட்.டு.க் கொ.ன்.ற ச.ம்பவத்தின் சிசிடிவி காட்சி வெ.ளியாகியுள்ளது. ஏப்ரல் 27ம் திகதி காலை 10.25 மணியளிவில் நிஜாமுதீன் பகுதியிலே இந்த கொ.லை ந.டந்துள்ளது. கொ.ல்.ல.ப்.ப.ட்.ட பெ.ண் 29 வ.யதுடைய சாய்னா என அ.டையாளம் கா.ணப்பட்டுள்ளார். சாய்னாவின் முதல் இரண்டு க.ணவர்கள் அவரை விட்டு பி.ரிந்து வங்க தேசத்திற்கு சென்றதையடுத்து, அவர் மூன்றாவதாக Sharafat Sheikh என போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.த.ல்.கா.ர.னை...
இன்றைய ராசிபலன்.............. மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் கேலிப் பேச்சிற்கும் விமர்சனங்களுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்து வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டியது. ரிஷபம் ரிஷபம்: கடினமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில்...
இந்தியா......... இந்தியாவில் கொ.ரோ.னாவால் பா.தி.க்.க.ப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ம.ரு.த்.து.வ.மனையில் போ.தி.ய படுக்கை வசதி இல்லாததால் அ.வ.தி.ப்.படுகின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மா.நி.ல.ம் பல ம.ரு.த்துவ கல்லூரியில் ஸ்டெச்சர் இல்லாததால் கொரோனாவால் பா.தி.க்.கப்பட்டு சி.கி.ச்சை பெற்று வந்த ஒருவரை இருசக்கர வாகனத்தில் ம.ரு.த்.து.வமனையிலிருந்து அழைத்து சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஸ்கூட்டரில் இரண்டு இ.ளை.ஞ.ர்.க.ளுக்கு இடையில் கொரோனாவால் பா.தி.க்.கப்பட்டவர் அமர்ந்திருப்பது பதிவாகியிருந்தது. இந்த...
திருப்பூர்....... திருப்பூர் மாநகர பகுதியில் போ.லீ.சா.ர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இ.ளை.ஞர் ஒருவர் போலீ.சா.ரு.க்கு தெரியாமல் ஜீப்பை தி.ரு.டி.ச்.சென்றான். போ.லீ.சார் அந்த நபரை தீ.வி.ர.மாக தேடி வந்த நிலையில், கூ.லிபா.ளையம் அருகே லாரியின் மீது ஜீப் மோ.தி வி.ப.த்.து.க்.குள்ளானது. அந்த இ.ளை.ஞ.ரை மீ.ட்.டு சி.கி.ச்சை அளித்த போ.லீ.சார் கா.வ.ல்.நி.லையம் அழைத்துச்சென்று வி.சா.ர.ணை ந.ட.த்.தினர். வி.சா.ர.ணையில், அந்த இ.ளை.ஞர் திருவண்ணாமலை மா.வ.ட்.ட.த்தைச் சேர்ந்த விஜயன் என்பதும், ம.து.போ.தை.யில் ஜீ.ப்.பை தி.ரு.டிச்.செ.ன்று வி.ப.த்தை ஏ.ற்.ப.டுத்தியதும் தெரியவந்தது.
கன்னியாகுமரி....... கன்னியாகுமரி மா.வ.ட்.டம் அருமனை அடுத்த வெள்ளாங்கோட்டில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் க.ள்.ளப் பணம் ப.து.க்கி வைத்திருப்பதாக உ.ள.வு பிரிவு போ.லீ.சா.ரு.க்குத் தகவல் கிடைத்தது. போ.லீ.சார் அங்கு சென்று பார்த்தபோது, மாருதி ஈகோ வேன் ஒன்றில் 3 இரும்பு லாக்கர்கள் இருந்துள்ளன. அவற்றில் சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மியான 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 50 லட்ச ரூபாய் அளவுக்கு கட்டுக்கட்டாக இருந்தன. போ.லி நோ.ட்.டுகளை பறிமுதல் செ.ய்.த...