Vinthai Admin

Vinthai Admin
11076 POSTS 0 COMMENTS
பூஜா........... எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த வ.ட.மா.நில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதில் கோபு என்பவரது ம.னை.வி பூஜா நிறைமாத க.ர்.ப்.பிணியாக இருந்த நிலையில் தி.டீ.ரென அவருக்கு பிரசவ வ.லி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை உடனடியாக ம.ரு.த்.து.வமனைக்கு அழைத்து செல்லாமல் செங்கல் சூ.ளை.யி.லேயே உ.ற.வி.னர்கள் பி.ர.ச.வம் பார்த்ததில் பூஜா உ.யி.ரி.ழந்தார். மேலும் பெ.ண் சி.சு.வும் உ.யி.ரி.ழ.ந்த நிலையில் பி.ற.ந்.துள்ளது. தகவல் அறிந்த போ.லீ.சா.ர்...
பொம்மன்பட்டி......... பொம்மன்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான டைசன் ராஜா கு.டி போ.தை.யி.ல் அ.டி.க்.க.டி ம.னை.வி.யுடன், ச.ண்.டை.யிட்டு வந்த நிலையில் நேற்றிரவும் ம.து.போ.தை.யில் ம.னை.வி எஸ்ராவுடன் ச.ண்.டை போ.ட்.டுள்ளார். இதனால் ஆ.த்.திர.மடைந்த எஸ்ரா, டைசன் ராஜா இரவு தூ.ங்.கி.கொண்டிருந்த போது அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொ.லை செ.ய்.து விட்டு த.ப்.பி.யோடினார். த.க.வ.லறிந்து வந்த போ.லீ.சா.ர் உடலை கைப்பற்றியதோடு உறவினர் வீட்டில் ப.து.ங்.கியிருந்த எஸ்ராவை கை.து செ.ய்.தனர்.  
கொரோனா.......... கொரோனா தொற்று பாதித்த மும்பை பெண் ம.ரு.த்.து.வர் ஒருவர் தான் உ.யி.ர். பி.ழை.க்கப்போவதில்லை, என ஃபேஸ்புக்கில் பிரியாவிடை போஸ்ட் போட்ட நிலையில் கா.ல.மா.னார். மும்பை சேவ்ரி கா.ச.நோ.ய் ம.ரு.த்.து.வமனையின் தலைமை ம.ரு.த்.துவராக இருந்தவர் டாக்டர் மணீஷா ஜாதவ். 51 வயது ஆன இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் இருந்து தாம் மீ.ள.ப்போவதில்லை, என கடந்த ஞாயிற்றுக் கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டட நிலையில் அடுத்த 36மணி நேரத்தில் அவர் ம.ர.ண.ம் அ.டைந்தார்.
நித்தியானந்தா........ நித்தியானந்தா மீது பா.லி.ய.ல் பு.கா.ர், ஆ.ள் க.ட.த்.தல் என்று ஏகப்பட்ட வ.ழ.க்.குகள் நிலுவையில் உள்ளது. போ.லீ.சா.ரு.க்கு தண்ணீ காட்டி வரும் நித்தி, கைலாசாவிற்கு என்று தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அடுத்தடுத்த அ.தி.ரடி அறிவிப்புகளால் அனைவரையும் பிரமிப்பில் ஆ.ழ்.த்.தியிருந்தார். மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபடுகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செ.ய்.து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு...
காதல்................ காற்றுபுகக் கூட இடம் கொடுக்காமல் காதல் மொழி பேசி திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் கூட வேலைக்கு செல்லும் ம.னை.வியுடன் கருத்து வேறுபாட்டால் குடும்பத்துடன் கோர்ட்டு படியேறி வி.வா.க.ரத்து பெற்று பிரிவது தற்போதைய தலைமுறையின் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் முன் பின் அறிமுகம் இல்லாமல் திருமணத்தன்று இருமனதால் இணைந்த 70 வயதை கடந்த தம்பதியர், சாவிலும் கூட பிரியாத அதிசயம் தென்காசி அருகே நிகழ்ந்துள்ளது . தென்காசி மா.வ.ட்டம் திருவேங்கடம் அருகே...
இன்றைய ராசிபலன்.......... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில்...