Vinthai Admin
11254 POSTS
0 COMMENTS
பெற்றோர் கண் முன்னே மகனுக்கு ஏற்பட்ட வி.பரீதம்… ஆறுதலுக்காக மக்கள் செய்த செ யல்..!
Vinthai Admin - 0
கனடாவில்...
கனடாவில், கண் முன்னே மகனை ப.றி.கொ.டுத்துவிட்டு, திகைத்து நிற்கும் இலங்கை தம்பதிக்கு ஆதரவாக ஒன்றுகூடினார்கள் சக இலங்கையர்கள்.
இலங்கையிலிருந்து கனடாவுக்கு கு.டி.பெ.யர்ந்தவர்கள், Don Jayasinghe, அவரது மனைவி Chandima மற்றும் அவர்களது ஒரே மகன் Supul Jayasinghe (21). ஏப்ரல் 21 அன்று, மகன் இறுதித்தேர்வை முடித்த மகிழ்ச்சியைக் கொ.ண்.டாட Flatrock என்ற பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளது Jayasinghe குடும்பம்.
அப்போது தங்கள் நாயுடன் உயரமான பாறை ஒன்றில் ஏறியிருக்கிறார் Supul....
திருவண்ணாமலை.............
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை உட்பட 3 மலைகளை டிரோன் மூலம் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.45 ஆயிரம் அ.ப.ரா.தம் விதித்தனர்.
திருவண்ணாமலையில் அ.க்.னி மலையாக உள்ளது அண்ணாமலை. 2,668 அ.டி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் மகா தீபம் ஏற்றப்படும்.
மேலும், பவுர்ணமி உட்பட அனைத்து நாட்களிலும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம்...
கு.ழ.ந்.தை.களைக் கொ.ன்.று தாய் த.ற்.கொ.லை முயற்சி! அ.ம்.பலமான அ.தி.ர்.ச்சி உண்மை!!
Vinthai Admin - 0
சிவகங்கை..........
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இ.ளை.யா.ன்.குடியில் பெற்ற தா.யே பி.ள்.ளை.க.ளு.க்கு வி.ஷ.ம் கொ.டு.த்து கொ.ன்.ற.து.டன் தானும் த.ற்.கொ.லை.க்கு மு.ய.ற்சி.த்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி ( 30 ) என்பவருக்கும், இ.ளை.யா.ன்குடியை அடுத்து உள்ள கு.ய.வர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு பிரசந்தா ( 4 ), பிருந்தா ( 7 ) என்ற...
வெயில்..............
வெயில் காலங்களில் நமது உடலின் வெப்பநிலையானது அதிகமாக இருக்கும், எனவே உடல் உபாதைகள் ஏற்படாமல் தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.
புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
►சிக்கன், இறால், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை...
தே.ர்.தல்.............
தமிழக ச.ட்.ட.சபை தே.ர்.தலில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது வரை வெறும் 41 வா.க்.கு.க.ளை மட்டுமே பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான் தே.ர்.த.ல் ச.ம.ய.த்தில் அக்கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர் சுயேட்சையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் தமிழக ச.ட்.டமன்ற தே.ர்.த.லில் மன்சூர் அலிகான் போட்டியிட்டார்.
தற்போது அந்த தொகுதியில் அ.தி.மு.க வே.ட்.பாளர் எஸ்பி வேலுமணி 14,875 வா.க்.குவள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இந்த நிலையில் மூன்றாவது சுற்றின் முடிவில்...
பிரபல தயாரிப்பாளர் கொரோனாவால் உ.யி.ரி.ழப்பு… இ.ர.ங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்!!
Vinthai Admin - 0
முத்துக்குமரன்..............
யாக்கை பட தயாரிப்பாளர் முத்துக்குமரன் ம.றை.வுக்கு பிரபல நடிகராக கிருஷ்ணா உருக்கமாக இ.ர.ங்.க.ல் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் யாக்கை. இந்தப் படத்தில் நடிகர் கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை கு.ழ.ந்.தை வேலப்பன் இயக்கியிருந்தார். பிரைம் பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் தயாரித்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு உ.ட.ல்.ந.ல.க்.குறைவால் பா.தி.க்.க.ப்.பட்ட முத்துக்குமரன் சென்னை அ.ர.சு ம.ரு.த்.து.வம.னையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ந.ட.த்.த.ப்.பட்ட ப.ரி.சோ.த.னை.யில்...
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட உலகின் மிகவும் நீளமான தொங்கு பாலம்! எங்கு தெரியுமா?
Vinthai Admin - 0
போ.ர்.ச்.சுக்கல்...........
போ.ர்.ச்.சுக்.கலில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான தொங்கு பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.
அரோக்கா என்ற நகரில் ஓடும் பைவா நதியை கடக்க சுமார் 516 மீட்டர் நீளத்திலும் 175 மீட்டர் உயரத்திலும் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
20 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த தொங்கு பாலமாலத்தை அமைக்க 2 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.
தற்போதைக்கு உள்ளூர் மக்களுக்கு மட்டுமே பாலத்தை கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மே. 3...
கொலம்பியா............
கொலம்பியாவை சேர்ந்த விவசாயி ஒருவர், உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் கடந்த 2009 ஆம் ஆண்டு விளைந்த 3 கிலோ 435 கிராம் எடைக்கொண்ட ஒரு மாம்பழமே,
இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில் கொலம்பியாவின் குவாட் பகுதியை சேர்ந்த ஜேர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரெய்னா மரியா மாரோக்யூன் தம்பதியினரின்,
தோட்டத்தில் 4 கிலோ 25கிராம் எடையில் விளைந்த மாம்பழம் கின்னஸ்...
ஆறு மாதங்களின் பின் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்!!
Vinthai Admin - 0
விண்வெளி வீரர்கள்..
நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கிய பின்னர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:57 மணிக்கு பனாமா நகரத்திலிருந்து மெக்ஸிகோ வளைகுடாவில் டிராகன் காப்ஸ்யூல் மூலம் தரையிறங்கியுள்னர். விண்வெளி வீரர்களில் மூவர் அமெரிக்கர்கள் என்பதுடன் மற்றைய நபர் ஜப்பானைச் சேர்ந்தவர் ஆவார்.
நாசா மற்றும் எலோன் மஸ்க்கின்...
இன்றைய ராசிபலன்............................
மேஷம்
மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப்பேசத்தொடங்கு வார்கள். விஐபிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில்...