Vinthai Admin

Vinthai Admin
11247 POSTS 0 COMMENTS
கேரளாவில்... கேரளாவில் கொரோனா மருத்துவமனை ஒன்றில் திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் மோன், இவருக்கும் அபிராமி என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அதற்குள், சரத் மோனுக்கும், அவரது தாயாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வந்தனம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்து, அதற்கான அனுமதியையும் பெற்றனர். இதன்படி, மணப்பெண் அபிராமி கொரோனா கவச...
மும்பை........ மும்பையின் மலாட் நகரை சேர்ந்தவர் ஷாஹனாவாஸ் ஷேக், ஆக்சிஜன் மேன் என அப்பகுதியில் செல்லமாக அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம், ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுவதை பார்த்த ஷாஹனாவாஸ் ஷேக், தனக்கு சொந்தமான 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை விற்றுவிட்டாராம். இந்த பணத்தில் சுமார் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார், ஆக்சிஜன் தேவைப்படும் நபர்களில் ஷாஹனாவாஸ் ஷேக்கை, தொடர்பு கொண்டால் ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதுடன், அதனை எப்படி பயன்படுத்துவது எனவும் சொல்லிக்...
11 வயது சிறுமி... வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு 11 வயது சிறுமி வாய் அசைத்து நடித்து உள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பழைய பாடலின் மெட்டில் புது விழிப்புணர்வு வரிகளில் வெளியாகி உள்ள பாடலுக்கு 6-ஆம் வகுப்பு மாணவி வாய் அசைத்து நடித்து உள்ள வீடியோ இணையதளவாசிகளை வெகுவாக கவர்ந்து டிரெண்டாகி வருகிறது.
இத்தாலியில்... இத்தாலியில் தன்னை விட அதிக வயது வித்தியாசம் கொ.ண்.ட காதலி கர்ப்பமானதால் அவரை கொ..லை செ.ய்.த நபருக்கு ஆயுள் த.ண்.டனை வி.தி.க்.கப்பட்டுள்ளது. கடானியா நகரில் தான் இந்த சம்பவம் கடந்த 2010 ஜூலையில் நடந்தது. நிகோலா மன்குசோ என்ற நபருக்கு தற்போது 42 வயதாகிறது. இவருக்கு கடந்த 2010ல் 30 வயதாக இருந்த போது 19 வயதான வெலண்டினா என்ற பெ.ண்.ணுடன் காதல் ஏற்பட்டது. நிகோலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்த...
முகத்தை கழுவுதல்........... அடிக்கடி முகத்தை கழுவுவதால், சரும நோய் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். காலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவுவது வழக்கமான நடைமுறையானது. ஆனால், எண்ணெய் மயமான சருமத்தை கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அது புத்துணர்வை கொடுக்கும். மேலும், முகத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய்பசையை நீ.க்.கவும் உதவும். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியதும் அவசியம். அது...
மாயமான நீர்மூழ்கிக் கப்பல்... இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 53 வீரர்களுக்கும் ஏன் தப்ப முடியாமல் போனது என்பதன் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாலி கடற்பகுதியில் காணமால் போனது. இறுதியில் குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது மூன்றாக உ.டை.ந்து, அதில் பயணித்த வீரர்கள் அனைவரும் ம.ர.ண.ம.டை.ந்த.தாகவும் கடற்படை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், ஆ.ப.த்து க.ட்.டத்தில் குறித்த கப்பலில் இருந்து வீரர்களால் ஏன் தப்ப...
இந்தியா............. இந்தியாவில் கொரோனா நிலைமை மோ.ச.ம.டைந்து வருவது தமக்கு அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூகுள் தலைமை செ.ய.ல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனமும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவுக்கும், யூனிசெப்புக்கும் வழங்குவதாக அவர் கூறியுள்ளார். ம.ரு.த்.து.வ உதவிகள், அதிக தொ.ற்.று அ.பா.யம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நி.தி.யுதவி பயன்படுத்தப்படும். கொரோனா வி.ழி.ப்.புணர்வு குறித்த முக்கிய தகவல்களை பகிரவும் நிதி பயன்படுத்தப்படும் என...
பிரேசில்... பிரேசில் நாட்டின் ரிவா அருவியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயார், மகள் உட்பட மூவர் ச.ட.ல.மாக மீ.ட்.கப்பட்ட ச.ம்பவம் அ.தி.ர்ச்சியை ஏ ற்.படுத்தியுள்ளது. பிரேசிலின் பிரபலமான ரிவா அருவியில் ஏப்ரல் 21ம் திகதியே குறித்த அ.தி.ர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில் 46 வயதான ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி, 9 வயதான மகள் அனா சோபியா மைக்கேல்ஸ்கி மற்றும் ஆண்ட்ரியாவின் சகோதரியின் கணவர் 44 வயதான Cid de Padua ஆகியோர்...
இளைஞர்... வெளிநாட்டில் இருந்து திருமணம் செய்து கொ.ள்.ள சொந்த ஊருக்கு வந்த இளைஞர் தனது உ.யி.ரை மா.ய்.த்.து கொ.ண்.டுள்ளார். கன்னியாக்குமரியின் மாடத்தட்டுவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோ செபாஸ்டின் (31). என்ஜினீயரான இவர், வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கிறிஸ்டோ செபாஸ்டினுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இதையடுத்து திருமணத்துக்காக கடந்த 23ம் திகதி கிறிஸ்டோ செபாஸ்டின் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில்...
தமிழகத்தில்... தமிழகத்தில் இளம்பெ.ண் கொ.டூ.ர.மாக கொ.ல்.ல.ப்ப.ட்டு 8 மாதங்களுக்கு பிறகு அவரின் ச.ட.லம் எ.லும்புக்கூ.டாக கண்டெடுக்கப்பட்டது ப.ரப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபிரியா (21). இவருக்கும் வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பேறுகாலத்திற்காக அருப்புக்கோட்டைக்கு வந்த சத்யபிரியா குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சத்யபிரியாவுக்கும், சாத்தூர் கம்மாச்சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருக்கும் இ.டையே ப.ழ.க்கம் ஏற்பட்டது. இது நாளடைவில்...