Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
நந்திதா ஸ்வேதா.. ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஒரு ஆந்திர வரவு. முதன் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி...
திரிஷா.. தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்தவர். சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். ஒரு படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து சில படங்களில் நடிப்பார். அந்த படங்கள் தோல்வியை சந்தித்தால் காணாமல் போய்விடுவார். கடந்த...
கோவை.... கோவை துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதி பூங்கா நகர் ஆஞ்சநேயர் கோவில் வீதியில் வசிப்பவர் முகமது ரபிக்(50). இவரது மனைவி உமேரா. இவர்களது மகன் ஷாஜகான்(22). உமேரா தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். ஷாஜகான் ஆட்டோ ஓட்டுனர். மேலும் ஷாஜகானுக்கு அதிக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதம்...
யாஷிகா ஆனந்த்.. சினிமா நடிகை, தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல் என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பில் பிறந்து பின் சென்னையில் செட்டில் ஆன குடும்பம் இவருடையது. சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’படத்தில் நடித்தார். ஆனால், படப்பிடிப்பிற்கு இவர் சரியாக செல்லவில்லை. எனவே, இவரை படத்திலிருந்து தூக்கிவிட்டனர். அதன்பின், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மனியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பின்னர்...
சிருஷ்டி டாங்கே.. ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்து முதலில் வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, ராஜாவுக்கு செக், சரவணன் இருக்க பயமேன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிரித்தால் கன்னத்தில் குழிவிழுவது இவரின் வசீகர அழகு ஆகும். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ...
அஞ்சலி.. நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு திரைப்பட விமர்சகர். திரைப்படத்துறையில் நடக்கும் உண்மை சம்பவங்களை அப்படியே மறைக்காமல் யாருக்கும் பயப்படாமல் உள்ளதை உள்ளவாறு சொல்லக்கூடிய அரிச்சந்திரன். அப்படி இருக்கையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அஞ்சலி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் நடிக்க வந்த புதுதில் ஏகப்பட்ட பிரச்சனகளை சந்திதுள்ளார் நடிகை அஞ்சலி. நிறைய தயாரிப்பாளர்களிடம் திட்டும் வாங்கியுள்ளார். போக போக மார்க்கெட் ஏறியதில் அவரின் ரேஞ்சே...
புதுகோட்டை... புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (20). இவர் அதே பகுதியில் கண்மாய் அருகே ஆடு மோய்ந்துக்கொண்டிருந்த 45 வயது பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேந்திரனை போலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இச்சம்பவம் குறித்து...
ராமநாதபுரம்.... ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் பகுதியைச் சேர்ந்த ரவி-பாக்கியம் தம்பதியர். இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பவித்ராவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உச்சிபுளியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக சேர்ந்து வாழாமல் அவருடன் பிரிந்து ஆர்-காவனூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் ரவியின் மகள் பவித்ரா-விற்கும் ராமநாதபுரம் அருகே உள்ள இடையர் வலசை பகுதியை...
தர்மபுரி.... தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி இந்திராணி. இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகள் ராஜேஸ்வரிக்கு திருமணம் முடிந்து கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். அதனால் இந்திராணி மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை ராமாபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் குழுவாக சேர்ந்து பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் இந்திராணியின்...
கடலூர்.... கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் சரவணன் தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும், வடலூர் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவரும், நெய்வேலியில் வன அலுவலராக பணிபுரிபவருமான நர்மதா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் சரவணனுக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் பெற்றோர் வீட்டில் இருந்து 25 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதல் வரதட்சணையாக வாங்கி வரும்படி...