Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
வேதிகா.. சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை வேதிகா. பளிச் அழகில் மனதை கவர்ந்தார். அதன்பின் காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கும், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அழகாக இருந்தும், திறமையாக நடித்தும் அவருக்கு அதிகமான வாய்ப்புகள்...
கொல்கத்தா.... மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி 45வது சர்வதேச கொல்கத்தா புத்தகக் கண்காட்சி நடந்தது. பிரபலங்கள், மாணவர்கள், புத்தக விரும்பிகள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு விசிட் அடித்தனர். அந்த கண்காட்சிக்கு வந்திருந்த பெண் ஒருவர் அன்று இரவு ஒரு கைப்பையை அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பிதாநகர் காவலர் அதை பார்த்துள்ளார். உடனே குப்பை தொட்டியை...
மகேஸ்வரி.. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் மகேஸ்வரி சாணக்யன். மாடலிங் மற்றும் விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். துவக்கத்தில் சன் மியூசிக் மற்றும் இசை அருவி ஆகிய சேனல்களில் வேலை பார்த்தார். குயில் என்கிற படத்திலும் நடித்தார். தாயுமானவன் மற்றும் புது கவிதை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சாணக்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு...
தஞ்சை... தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ளது சோழபுரம். இங்குள்ள சின்ன அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சோனாலி. 23 வயதான சோனாலி கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சக்திதாஸ்என்பவருக்கும் சோனாலிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று காதலை வளர்த்து வந்தவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சக்திதாஸ் சோழபுரம்...
யாஷிகா ஆனந்த்.. மாடலிங் துறையில் ஆர்வமிருக்கும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில்...
டாப்சி.. வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. இப்படத்தில் தனுஷ் காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரம்பம், பேபி, காஞ்சனா 2 , கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தார். இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, பாலிவுட்டில் பெண் கதாபாத்திரங்களுக்கு...
மகிமா நம்பியார்.. பள்ளி மாணவியாக திரையுலகில் அறிமுகமாகி தற்பொழுது அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் நடிகை மகிமா நம்பியார். கேரளத்து பெண்குட்டியான இவர் தமிழில் சொல்லப்படும் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாகியுள்ளார். குற்றம் 23 படத்தில் நடிகர் அருண் விஜய் உடனான கெமிஸ்டிரி ரசிக்கும்படியாக இருந்தது. மகாமுனி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். தமிழில் 5,6 படங்களில் நடித்தாலும் இவரின் நடிப்பு பேசும்படியாக அமைந்தது. மலையாளத்திலும் சில...
தென்காசி... தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் இந்து பிரியா (18). இவரது தந்தை தந்தை கணேசன் இறந்துவிட்ட நிலையில் தாய் மாடத்தியுடன் வசித்து வந்தார். கடந்தாண்டு பள்ளி படிப்பை முடித்த மாணவி இந்து பிரியா புளியங்குடி டி.என்.புதுக்குடியில் உள்ள மனோண்மணியம் சுந்தரனார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மகளை எழுப்பி கல்லூரிக்கு கிளம்ப சொல்வதற்காக அவரது அறைக்கு தாய் மாடத்தி...
ராஷ்மிகா மந்தனா.. தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அம்மணியின் க்யூட் எக்ஸ்பிரசனில் ஆந்திராவே சொக்கி போய் கிடக்கிறது. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை...
கியாரா அத்வானி.. பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்து. பின்னர் நெட்ஃபிளிக்சில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்து சர்ச்சைக்கு...