Vinthai Admin
11090 POSTS
0 COMMENTS
நிகிலா விமல்..
வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நிகிலா விமல். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அழகான மற்றும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர். துவக்கத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார். 10க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மாராப்பை மூடாமல் முன்னழகை எடுப்பாக காண்பித்து...
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் கொலை செய்யப்பட்டு, இருசக்கர வாகனத்துடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தனது 16 வயது மகளின் காதலை அவர் கண்டித்ததற்காக மகளின் காதலன் கூட்டாளியுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஸ்டூடியோ கடை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை காலை நத்தப்பட்டி தென்னமரத் தோட்டம்...
வீட்டில் 4 நாட்களாக தாய் இறந்தது தெரியாமல் ஸ்கூலுக்கு சென்று வந்த மகன் : கண்கலங்க வைத்த சம்பவம்!!
Vinthai Admin - 0
ஆந்திர....
ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்குட்பட்ட வித்யாநகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்யலட்சுமி (வயது 41). தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தனது 10 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகவும் ராஜ்யலட்சுமி பணிபுரிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், ராஜ்யலட்சுமியின் உறவினரான துர்காபிரசாத், எதேச்சையாக ராஜ்யலட்சுமிக்கு போன்...
திருநெல்வேலி...
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ராணுவ வீரரான இவர் தனது கிராமத்தில் உள்ள பிரேமா என்ற பெண்ணை 2016ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இரண்டு குடும்பமும் சேர்ந்த பேசி இருவரையும் பிரித்துள்ளனர்.
இதையடுத்து மாரியப்பனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் காதலியை விடுமுறையில் வரும்போது எல்லாம் மாரியப்பன் சந்தித்துள்ளார்....
ராமநாதபுரம்...
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரவி - பாக்கிய தம்பதி. இவர்களது மகள் பவித்ராவை உச்சிப்புளியில் உள்ள இளைஞர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் சேர்ந்து வாழாத பவித்ரா கடந்த சில ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த பவித்ராவுக்கு, இடையர் வலசை பகுதியை சேர்ந்த...
சென்னை...
சென்னை பிராட்வே புத்திசாகிப் தெருவைச் சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான், யாஸ்மின் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த மார்ச் 10ஆம் தேதி காலையில் நீண்ட நேரமாக யாஸ்மின் உறக்கத்தில் இருந்து எழாததால், சந்தேகமடைந்த அவரது தாயார் மருத்துவரை அழைத்து பார்த்துள்ளார். மருத்துவரோ, யாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, யாஸ்மினின் உடலை உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு...
அதுல்யா ரவி..
கோயம்பத்தூர் பெண்ணான நடிகை அதுல்யா ரவி குறும்படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இவர் காதல் கண்கட்டுதே’ என்ற அழகிய ரொமான்டிக் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று ரசனைக்கு உள்ளாகியுள்ளது.
அதையடுத்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்தது பின்னர் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டு வாய்ப்புகளை தவறவிட்டார்.
இருந்தும் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் கவனத்தை செலுத்தி வரும் அதுல்யா ரவி...
போலீசார் செய்த செயலால் வாலிபர் மனவேதனையில் தீக்குளித்து தற்கொலை முயற்சி : வெளியான அதிர்ச்சி காரணம்!!
Vinthai Admin - 0
கொண்டலம்பட்டி....
காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்த மனவேதனையில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர் திமுக பகுதி செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதிதாக சரக்கு வாகனம் ஒன்று வாங்கியுள்ளார். இதனிடையே நேற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில்...
மார்டன் உடையில் கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய லைலா!!
Vinthai Admin - 0
லைலா..
தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை லைலா. அஜித் நடித்த ‘தீனா’, ‘விக்ரம் நடித்த ‘தில்’ சூர்யாவுடன் ‘பிதாமகன்’ என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகிய இருந்தார். லைலா பேய் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரீ-என்ட்ரி கொடுக்கும் முதல் படத்திலேயே இவர் மிரட்டலான வேடத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது.
ஆனால் இந்த படம்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தோர் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள்....