Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
கேப்ரியல்லா.. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர்’ ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய...
வேதிகா.. அர்ஜூன் நடித்த மதராஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. ஸ்லிம் அழகியாக ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே...
வர்ஷினி சவுந்திராஜன்.. தெலுங்கு சின்னத்திரையில் பணியாற்றியவர் வர்ஷினி சவுந்திராஜன். தொலைக்காட்சி தொகுப்பாளினி, மாடல், நடிகை என பல முகங்கள் கொண்டவர். சந்தாமாமா காதலு எனும் ஆந்தாலஜி படத்திலும் நடித்தார். இவர் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். தெலுங்கில் லவ்வர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு காட்சிகளிலும் வரும் கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். இவர் படு கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்....
ஓவியா.. விமல் நடித்த களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் மட்டும் ஹிட் படமாக அமைந்தது. மற்ற படங்களிலெல்லாம் கவர்ச்சியை மட்டுமே அவர் காட்டினார். பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும்,...
சாந்தினி.. சென்னையைச் சேர்ந்த சாந்தினி, கே பாக்யராஜ் இயக்கத்தில் சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்தார். இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் படிப்பறிவுள்ள பெண் ஒரு மந்தமான தலையை சந்திப்பது மற்றும் அவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய படம். படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு போக வில்லை என்றாலும் ஓரளவுக்கு பேசப்பட்டது. சரளமாக பேசக்கூடிய தமிழ் நடிகைகளில் ஒருவர் நடிகை சாந்தினி. சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி...
மோனலிசா அகா அன்டாரா பிஸ்வாஸ்.. போஜ்புரி நடிகையும், நஜர் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை மோனலிசா அகா அன்டாரா பிஸ்வாஸ். நஜர் தொடரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் அவருக்கு சிறந்த நடிகருக்கான’ ஸ்டார்டஸ்ட் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர், பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் திறமை கொண்டவர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி...
தர்ஷா குப்தா.. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருபவர் குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் திரையுலகில் நுழைந்தார். குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில்...
ஷ்ரத்தா தாஸ்.. தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங்,...
சீர்காழி.... மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலா. இவருக்கு 41 வயதாகிறது. லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்,திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு லாட்ஜில் அறை எடுத்து சிறுமியுடன் தங்கியுடன் தங்கியுள்ளார். அப்போது, சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி சிறுமியுடன் பாலா பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்...
தென்காசி... தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவர் கணவர் கணேசன் இறந்துவிட்ட நிலையில் மகள் இந்து பிரியாவுடன் (18) தனியாக வசித்து வருகிறார். இந்து பிரியா புளியங்குடி டி.என்.புதுக்குடியில் உள்ள மனோண்மணியம் சுந்தரனார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை மாடத்தி மகளை கல்லூரிக்கு செல்வதற்காக எழுப்பி விட அவரது அறைக்குள் சென்றுள்ளார். அங்கு இந்துபிரியா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை...