Vinthai Admin
11090 POSTS
0 COMMENTS
காதலித்து திருமணம் செய்து 5 வருடம் வாழ்ந்த பின்பு சாதியை காரணம் காட்டி கொடுமை : பெண்ணின் கண்ணீர் போராட்டம்!!
Vinthai Admin - 0
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடும்பம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் வளர்மதி (35). இருவரும் 2007ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் டிடிஎட் படிக்கும்போது காதலித்துள்ளனர்.
அதே ஆண்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் திருப்பதிக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் ஆசிரியர் பயிற்சியை கைவிட்டு திருப்பதி மருத்துவம் படிக்க சென்றுள்ளார். அச்சமயத்திலும்...
ஆந்திர...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. அங்குள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 22 வயது வாலிபர் ஒருவர் படித்து வருகிறார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை இருவரும் அங்கு உள்ள கடற்கரைக்கு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக பேசிக் கொண்டு இருந்தனர்.
இதனைக் கவனித்துக்கொண்டே கடற்கரைக்கு வந்த 2...
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷோபனா (27). இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஷோபனா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனது சொந்த ஊர் வந்தவாசி. எனக்கும் வினோத்குமார் என்பவருக்கும் கடந்த 8.12.2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் காதலித்து வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம்.
பின்னர் நான் 7 மாதம் கர்ப்பமாக இருந்தபோது என்னுடைய வீட்டுக்கு...
மாமனாருடன் ஒரே அறையில் இருந்த மனைவி : கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை!!
Vinthai Admin - 0
ராஜஸ்தான்...
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பெஹ்ரூர் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் சிங். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சூழலில் பூஜாவுக்கும், விக்ரம் சிங்கின் தந்தை பல்வந்த் சிங்குக்கும் (வயது 64) தகாத உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதனால் விக்ரம் சிங் வீட்டில் இல்லாத நேரத்தில் பல்வந்த் சிங்கும், பூஜாவும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை விக்ரம் சிங் ஒரு நாள்...
மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் வெறிச்செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
கர்நாடகா....
இந்தியாவில் மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக் (26). இவர் கல்லூரிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வந்தபோது ஆட்டோ ஓட்டுநர் முகமது அசாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்து குடும்பத்தில் ஒரே மகளாக பிறந்த அபூர்வாவை காதலன் முகமது அசாஸுக்கு...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு புது வாய்ப்புகள்...
பார்வதி நாயர்..
மலையாளக் குடும்பத்தில் பிறந்தவரான பார்வதி நாயர் அபுதாபியில் வளர்ந்து சாஃப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றினார். பின்னர் மாடல் அழகியகாக தனது கெரியரை துவங்கி சினிமாவால் நுழைந்தார்.
2010 ஆவது ஆண்டின் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதையடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில்...
இத யாரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க… கவர்ச்சியில் மலைக்க வைத்த வரலக்ஷ்மி ஹாட் வீடியோ!!
Vinthai Admin - 0
வரலக்ஷ்மி..
பிரபல நட்சத்திர ஜோடியாக சரத்குமார் – ராதிகா தம்பதியின் மூத்த மகளான வரலக்ஷ்மி சரத்குமார் தமிழில் போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து தாரைதப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , சர்க்கார், மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.
ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனிடையே சமூக...
சமந்தா..
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சமந்தா மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அடுத்த படமாக நடிகர் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில...
ஜான்வி கபூர்..
பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர். கதாநாயகிகளின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.
இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது...