Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
பிரியாமணி.. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றவர் நடிகை பிரியாமணி. இப்படம் தவிர அவர் நடித்த எந்த படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது...
காஜல் அகர்வால்.. தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். விஜய் , அஜித், விசால்,போன்ற பல முன்னனி நட்சத்திரங்களுடன் சேர்ந்து பட்டைய கிளப்பியவர் காஜல் அகர்வால். 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார்.ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா என்ற...
அமலாபால்.. சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். துவக்கம் முதலே கிளுகிளுப்பு படங்களிலும், காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். சிந்து சமவெளி படத்தில் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், அமலாபால் துணிந்து நடித்தார். அடுத்து வந்த மைனா திரைப்படத்தின் வெற்றி அவரின் திரை வாழ்வை மாற்றியது. அதன்பின், பல படங்களில் நடித்தார். இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அமலாபாலின் நடவடிக்கை பிடிக்கமால் போக அவரை...
இனியா.. தமிழ் சினிமாவில் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ‘வாகை சூடவா’ திரைப்படம் மூலம் ரசிகரகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இனியா. அதன்பின், மௌன குரு, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சொந்த மாநிலம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சமீபத்தில்...
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிழவனேரியை சேர்ந்த முருகன் இவரது மகன் முனீஸ் என்ற அனுமான் ( வயது 20). இவர் காரியாபட்டி அச்சம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கஞ்சா மற்றும் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. கடந்த மார்ச் 4 ந் தேதி காரியாபட்டி கற்றலின் இனிமை பள்ளி அருகில் உள்ள வீட்டின் முன்பு முனீஸ் குடிபோதையில்...
கோவை.... கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்த முருகேசனின் மகள் மாலதி , காளியண்ண புதூரை சேர்ந்த தனது உறவினரான வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வரும் பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னர் பார்த்திபனின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்ட நிலையில்...
ஊபர்... ஆபிஸ் போக வேண்டிய அவசரம். ஊபர் புக் செய்துவிட்டு நீங்கள் காத்திருக்கும் போது, அந்த நிறுவனத்தின் சிஇஓ காரை ஒட்டிக்கொண்டு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பொய் எல்லாம் இல்லை. உண்மையாகவே இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. வாடிக்கையாளரின் அவசர பயணத்துக்கு உதவ, ஊபர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரப்ஜீத் சிங் டிரைவராக செயல்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக...
கேரளா... கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் கருவைக் கலைக்க அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த சிறுமியின் தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் வயிற்றில் உள்ள கரு முழுமை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில்தான் தாய் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் அமர்வுக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி,...
கோவை... கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், பள்ளி வளாகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் தற்போது பாலியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன். அந்த வகையிக் அண்மையில் கோவை மாவட்டம்...
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சோந்தவர் சிவபாலன் (வயது 49). இவரது மனைவி ரம்பா (வயது 43). இந்த தம்பதிக்கு 11-ம் வகுப்பு படிக்கும் தேவிப்பிரியா என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் சரண்செல்வா என்ற மகனும் உள்ளனர். சிவபாலன் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு, மகள் தேவிப்பிரியா வீட்டில் வாயில் நுறைதள்ளியபடி...