Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
தருமபுரி.... தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ரேவதி. பட்டதாரியான ரேவதியும் கோபி நாதம்பட்டி கூட் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...
சென்னை..... சென்னை வளசரவாக்கத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்த மர்மநபர்கள் துணை நடிகையை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர். சென்னை, வளசரவாக்கம், ஏ.கே.ஆர் பகுதியில் துணை நடிகை வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள், நேற்று இரவு 11.30 மணி அளவில்...
ஐஸ்வர்யா மேனன்.. ஆப்பிள் பெண்ணே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தது. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை. எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ்...
ரஷ்மிகா மந்தனா.. கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு...
நீலிமா ராணி.. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர் நீலிமா ராணி. மெட்டி ஒலி சீரியல் இவரை இல்லத்தரசிகளிடம் பிரபலமாக்கியது. அதன்பின் சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். மேலும், நான் மகான் அல்ல, குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். திருமணமாகி ஏற்கனவே ஒரு மகள் இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு மகனும் பிறந்தான். ஆனாலும், உடல்...
நந்திதா ஸ்வேதா.. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஒரு ஆந்திர வரவு. முதன் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெருமான்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு கணவரின் சித்தி மகனான செந்தில் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. மனைவியுடனான கள்ளத்தொடர்வை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட மோதலில் இருவருக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும் . வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்....
ஜீவன்.... இந்தியாவைச் சேர்ந்த நபர் திருமணத்திற்கு பெண் தேடுவதை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீவன் பாச்சு என்ற இளைஞர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் ஆக்ஸ்போர்டு சர்க்கஸின் சென்ட்ரல் பகுதி மற்றும் பேக்கர்லு லைனில் பிரம்மாண்ட விளம்பர பலகைகளை வைத்துள்ளார். அதில் திருமணத்துக்கு பெண் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் 31 வயதான ஜீவன் பாச்சு, இந்த விளம்பரத்திற்காக மட்டும்...
பீகார்... கேட்ட வரதட்சணையை முழுதாக கொடுக்காவிட்டால் தாலி கட்ட மாட்டேன் என திருமணத்தன்று மணமகன் அராஜகம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள சப்பல்பூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்தான் வரதட்சணை கேட்டு தகராறு செய்திருக்கிறார். மணப்பெண் வீட்டார் கொடுப்பதாக உறுதியளித்த வரதட்சணையில் மீதியை கொடுத்தால்தான் தாலி கட்ட அனுமதிக்கப்படும் என அரசு ஊழியராக இருக்கும் அந்த மணமகனும், அவரது குடும்பத்தாரும் திருமணம் நடக்க இருக்கும் போதே வற்புறுத்தியிருக்கிறார்கள். இது...