Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குலசேகரம் அருகே அயக்கோடு ஊரைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவர் அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் லிபின் ராஜா. இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த சூழலில், கடந்த 4-ம் தேதி இரவு கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு லிபின் ராஜா வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் லிபின்...
பூஜா ஜவேரி.. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் குஜராத்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் பூஜா ஜவேரி. குஜராத்தில் பிறந்தவர். இவரின் குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். எனவே, அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தெலுங்கில்தான் முதன் முதலில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் Bham bolenath. அதனின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது. தமிழில் தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படத்தில்...
கேரள... கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. தற்போது பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் வைஷ்ணவி மாமியார் வீட்டில் தங்கி வருகிறார். இந் சூழலில் தனது மாமியாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதே அந்த நபர் மாமியாரைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால்...
மேகா ஆகாஷ்.. சென்னையை சேர்ந்தவரான நடிகை மேகா ஆகாஷ் 2017 இல் வெளியான லை என்ற திரைப்படத்தில் நடித்து நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இளம் ஹீரோயினாக கியூட்டான அழகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கும் மேகா...
பரணி இளங்கோவன்.. சன் தொலைக்காட்சியில் வெளியாகும் கண்மணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பரணி இளங்கோவன். இவர் முதன் முதலில் சந்திரலேகா சிரீயலில்தான் கதாநாயகி நடித்திருந்தார். ஆனால, கண்மனி சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்றார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சீரியலில் நடித்து வந்தாலும் சினிமா நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். மாடர்ன் உடை மற்றும் புடவையிலும் போஸ் கொடுத்து அவர்...
பிரியா மணி.. சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரியா மணி. இப்படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார் என சொல்வதை விட வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார். ஆனால், அவருடன் நடிக்க விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஆசைப்படவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும்...
ஜெர்மனி.... திருமண உறவிற்குள் ஏற்படும் சிக்கல்கள் சரியான நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்துண்டு. இதேபோல, மனைவி மீது தொடர்ந்து சந்தேப்பட்டு வைத்த கணவனே, மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியின் ரைன் பகுதியில் வசித்துவருகிறார் பெட்ரிக்(27). இவருடைய மனைவி பெயர் ஜெனிஃபர் (27). தொழில்முறை பெயிண்டரான பெட்ரிக் ஆரம்பம் முதலே தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக காவல்துறை...
கேரளா... சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது. ராணு மோண்டல், கச்சா பதம் பாடகர் என பலர் குறித்த வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, ஒரே நாளில் அவரை வேற லெவலில் பிரபலம் ஆக்கியிருந்தது. அந்த வகையில், சிலர் கேமராவில் சிக்கி, பிரபலம் ஆவதும் உண்டு. உதாரணத்திற்கு,...
சஞ்சனா சிங்.. ரேணிகுண்டா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சஞ்சனா சிங். அப்படத்தில் கால் கேர்ள் ஆக நடித்ததால் என்னவோ, தொடர்ந்து அது போன்ற வேடமே அவருக்கு கிடைத்து வருகிறது. அஞ்சான், தலை நகரம், மிகாமன் உள்ளிட்ட எல்லா படங்களிலும் அதுபோன்ற வேடம்தான். இவரின் சொந்த தேசம் ஆந்திரா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், நீச்சல்...
கேரளா... கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மரியா. 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார். நீட்டில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த மரியாவுக்கு, 2016-ம் ஆண்டு இடுக்கி மாவட்டம் தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. இந்த சூழலில், கல்லூரியில் சேர்ந்த ஆறே மாதத்தில் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து மரியா கால்தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரின்...