Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
கேரளா.... கேரளாவில் பிரபல டாட்டூ கலைஞரான சுஜித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேரளாவின் கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞர் சுஜித், கடந்த 10 ஆண்டுகளாக டாட்டூ போடும் பணியை செய்து வருகிறார். இளைஞர்களை கவர்வதற்காக எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுஜித், பிரபலங்கள் மற்றும் விஐபிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்திருப்பார். இந்நிலையில் கடந்த வாரம் 18 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுஜித் பற்றி பதிவிட இந்த...
அனுஷ்கா.. அருந்ததி என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை அனுஷ்கா தான்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்த அனுஷ்கா பாகுபலி படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் இறுதியாக மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும் இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி...
பூஜா ஹெக்டே.. மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அப்படம் வெற்றி பெறாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் தெலுங்கு மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. எனவே, தெலுங்கில் மோஸ்ட் வாண்டட் கதாநாயகியாக புஜா ஹெக்டே மாறியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே...
ராணிப்பேட்டை.... ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீராம்பாடி கிராமத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த காதலன் அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பெண்ணின் தந்தையை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சசிதரன் (45). இவருக்கு திருமணமாகி இரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த...
தமன்னா.. கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் பல படங்களில் நடித்தார். விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புவுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை...
யாஷிகா ஆனந்த்.. இருட்டறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். வயதுக்கு மீறிய கவர்ச்சி மற்றும் அடுத்தடுத்த அடல்ட் படங்கள் காரணமாக யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி நடிகையாகவே பார்க்கப்பட்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இதற்கிடையில் கோர விபத்து ஒன்றில் சிக்கிய யாஷிகா ஆனந்த் அதில் இருந்து...
ஷெரின்.. நடிகர் தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது. ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உடலில் வெயிட்...
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (26) 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு முகநூல் மூலமாக பூமிகா என்கிற பெண் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் முதலில் நண்பர்களாக பேசி வந்தள்ள நிலையில் பின்னர், அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. ஆனால், இருவரும் ஒருமுறை...
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கீழத் தெருவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடந்தையோடு ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக 1098க்கு அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜானகி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் தாய் பூபதிக்கும், கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட...
தூத்துக்குடி.... தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர்கள் சண்முகம்-மாரியம்மாள். இந்த தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (வயது 19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்த பொன்ராஜ் (வயது 27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. பொன்ராஜ் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான நாளிலிருந்து மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர்...