Vinthai Admin
11090 POSTS
0 COMMENTS
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில் நடைபெற்ற எருதாட்ட விழாவின்போது மாடு முட்டியதில் சதீஷ் என்ற 19 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில் இன்று எருதாட்ட விழா நடைபெற்றது. இதில் அஞ்செட்டியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்நிலையில், இந்த எருதாட்ட விழாவில் ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா என்பவரது மகன் சதீஷ் (19)...
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் அரசு பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் ஜனனி (16) திருப்பத்தூர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தனது உறவினரின் ஈமக்காரிய நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.
ஒகேனக்கலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த ஜனனி முதலைப்பண்ணை எதிரே உள் காவிரி ஆற்றில் குளித்த போது நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்குச் சென்று விட்டார்.
ஜனனி...
சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலியுடன் உல்லாசம் : ஆத்திரத்தில் மனைவியால் நடந்த கொடூரம்!!
Vinthai Admin - 0
கோவை....
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார், சதீஷ் என 2 மகன்கள் உள்ளனர்.
அதில், ராஜ்குமாருக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், நாராயணசாமிக்கும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்தது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும்...
என்ன பொண்ணுடா சாமீ.. கவர்ச்சியில் ரசிகர்களை கலங்கவைத்த மகாலட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Vinthai Admin - 0
மகாலட்சுமி..
இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.
அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபக்கம் வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.
தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி கள்ளத்தொடர்பு...
ரீல்ஸ் கல்யாணம்...
தற்போது வைரலாகி வரும் கல்யாண கப்பில் வீடியோவை பார்க்கும்போது 'என் வாழ்க்க நாடகமா?' என நடிகர் நெப்போலியன் புரண்டு படுத்துகிட்டே படுவாரே அப்படித்தான் இருக்கிறது பலருக்கும்.
பொதுவாக காதலிக்கும்போது ரீல்ஸ் வீடியோக்களை தெறிக்க விடும் ஜோடிகள் அதன் பின்னர் யூடியூப் பக்கமும் சென்று ஏதாவது ஒரு காதல் பக்கத்தை ஆரம்பித்துவிடுவதே தற்கால பண்பாடாக இருக்கிறது.
அந்த வகையில் அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், இன்ஸ்டாகிராம் ரீலிஸ்-ல் இளம்பெண் ஒருவருக்கு...
கேரளா...
காட்டாக்கடை பகுதியை அடுத்த வீரனகாவு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி தேவி (வயது 25). இவர் ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்து போன நிலையில், இது தொடர்பாக பிரவீன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, இளம்பெண்ணை கொலை செய்ததற்கான காரணம் குறித்து, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம், கொல்லம் பகுதியை அடுத்த பரவூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்.
இவர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை...
காதலில் விழவைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய பரிதாபம் : பின்னர் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
கேரளா....
கேரளாவின் பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (24). Dredge ஆபரேட்டராக பணியாற்றி வரும் இவர் இடுக்கி பீர்மேடுவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தார்.
அந்த பெண்ணுக்கு 2015ம் ஆண்டே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரிந்திருக்கிறார். இது தெரிந்த பிறகும் அந்த பெண்ணை அணுகி அவரை காதலிப்பதாகக் கூறியிருக்கிறார் ஹரி கிருஷ்ணன்.
சில காலத்திற்கு பிறகு ஹரி கிருஷ்ணனின் காதலை அப்பெண் ஏற்றுக்கொண்டது, இருவரும் கடந்த 2018ம்...
‘டீச்சர் அடிக்கிறாங்க’.. 3ம் வகுப்பு மாணவனின் புகார் மீது போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
Vinthai Admin - 0
தெலங்கானா...
தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திற்குட்பட்ட பையாரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அனில் என்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாணவன் அனில் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு முகக்கவசம் அணிந்தவாறு தனியாக வந்துள்ளார். அப்போது காவல்நிலையத்திலிருந்த போலிஸார் மாணவனை அழைத்து இங்கு வந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர்.
இதற்கு அனில், "எனது பள்ளியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்கள் என்னை அடிக்கடி அடிப்பதாக"...
சென்னை....
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த திவ்யா என்பவர் கொடுத்த புகாரில் 17 நபர்களுக்கு இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ரூ.88 லட்சத்திற்கு மேல் பணத்தை வங்கி கணக்கின் மூலம் பெற்றுக்கொண்டு,
வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலிடம் கொடுத்த புகாரின் பேரில்...