Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
கோவை.... கோவை குனியமுத்துாரை சேர்ந்த 51 வயது நபர், ரியல் ஸ்டேட், ஆட்டோ கன்சல்டன்சி போன்ற வேலைகளை செய்கிறார். இவருக்கு, 'பேஸ்புக்'கில் நண்பராகும்படி பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை தரகரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். 'சன்ஷைன்' என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணிடம், 'வாட்ஸ்அப்' மூலம் அடிக்கடி நட்பை வளர்த்தார் தரகர். இந்நிலையில் பிரிட்டன் பெண்மணி, 'நம் நட்புக்கு அடையாளமாக உனக்கு 60 ஆயிரம் பவுண்ட்...
கடலூர்... கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவன் கடந்த மாதம் 19ஆம் தேதி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மனோஜ் என்பவனும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை பிடித்து அருவருக்கத்தக்க வகையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பொழுது...
டெல்லி.... கடந்த பிப்ரவரி 28ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரது அருகில் அபிஷேக் குமார் சிங் (29) என்பவர் அமர்ந்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, விமானம் தரையிரக்கப்பட்ட பின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். நடுவானில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு ஒருவர்...
தெலுங்கானா... தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூதாட்டி ஹேமாவதி (73). ஹேமாவதியின் மகன் சஷிதர் லண்டலில் இருப்பதால் தாயை பார்த்துக்கொள்ள பார்கவி (30) என்ற பெண்ணை கடந்தாண்டு வீட்டோடு வேலைக்கு வைத்துள்ளார். பார்கவி தனது 7 வயது மகளுடன் ஹேமாவதி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹேமாவதி கண்ணில் லேசான அரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அதை...
கேரளா... கேரளா மாநிலத்தில் பணம் மோசடிகளில் தொடர்ச்சியாக பெண்கள் கும்பல் சிக்கி வருவது வாடிக்கையாகியுள்ளது. மேலும், மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரமும் அங்கு தலை தூக்கியுள்ளது. கல்வி அறிவில் சிறந்து விளங்கும் அண்டை மாநிலமான கேரளாவில் அதிர வைக்கும் குற்ற சம்பவங்கள் ஆச்சரியத்தையும் கொடுத்து வருகிறது. ​ திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஷநவாஸ் (32). இவரது வாட்சப் எண்ணிற்கு நவுபியா என்ற பெண் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். புது எண்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும்.உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள்....
திருப்பூர்... திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). இவரது மனைவி மல்லிகா (வயது 24). இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ சரண் (வயது 7) என்ற மகன் உள்ளான். தம்பதி இருவரும் வீட்டிலிருந்தே நெசவுத்தொழில் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதற்காக காங்கேயம் ஊதியூர் கோவிலுக்கு கோபி தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது குள்ளம்பாளையம்...
கோவை..... நேற்று இரவு சுமார் 9 மணியளவில், வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன. அப்போது சிவப்பு சிக்னல் விழவே, வாகனங்கள் நின்றது. அப்போது, வேகமாக வந்த கார் ஒன்றும் வந்து நின்றது. அந்த காரில் இருந்து, அபயக்குரல் கேட்க ஆரம்பித்ததால், அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில், காரில் இருந்து இளம் காதல் ஜோடி ஒன்று வெளியே இறங்க முயற்சி செய்துள்ளது. தொடர்ந்து, காரை சுற்றி...
மறுமணம் ... கணவனை இழந்த பெண் தனது குடும்ப நண்பரை மகன் ஆதரவுடன் கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது வரையிலும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டு வருகிறது. குழந்தை இல்லாத இளம்பெண் கணவனை இழந்து மறுமணம் செய்து கொண்டால், அங்கீகரிக்கும் சமூகம், குழந்தையுடன் இருப்பவர்களின் மறுமணம் மீது விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்த நிலையில், இளைஞர் ஒருவர் தனது தாய்...
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ். யூ.வனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் விவசாயி. இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வசிக்கின்றனர். ரேவதி ஆரணியில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வரும் போது இலுப்பகுணம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்....