Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
கடலூர்.... திருநங்கையாக மாறிய தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி ஏற்றுக்கொண்டுள்ளனர் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெற்றோர். திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை இப்போது சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது. அவர்களுக்கான கல்வி சலுகைகள், வேலைகளில் இட ஒதுக்கீடு, சுய தொழில்களுக்கான முன்னெடுப்புகள் என இப்போது சமூகம் முன்னேறி சென்று கொண்டுள்ளது. ஆனாலும் இன்னமும் தங்கள் பாலினத்தை மாற்றிக்...
கர்நாடக.... இளம்பெண் ஒருவர் கவனக்குறைவாக செய்த செயலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஷர்வயா (22 வயது). கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காலை பல் துலக்குவதற்காக பிரஷை எடுத்து பேஸ்டை அப்ளை செய்துள்ளார். அப்போது அவரது வீட்டில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்துள்ளது. தூக்கக்கலக்கத்தில் பல் துலக்கும் போது பேஸ்ட்டின் சுவை வேறு மாதிரி இருந்துள்ளது. உடனே பேஸ்ட் இருந்த இடத்தைச் சென்று பார்த்துள்ளார்....
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சயாலி ஷஹாசனே (வயது 27). இவர் கணினி பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சயாலியும், அவருடைய கல்லூரியில் பயின்ற அருண் நாயக் என்பவரும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, எப்போதும் வழக்கமாக செல்லும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். தொடர்ந்து, அன்றைய இரவில் இவர்கள் அறையிலுள்ள...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விஐபிகள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பாக நாள். ரிஷபம் ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின்...
இளம்பெண்ணை.. கள்ளக்காதலனை விட்டுவிட்டு வேறொரு காதலனுடன் கைகோர்க்க நினைத்த இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் ஒரு வார காலத்திற்கு பிறகு உண்மையை வெளிகொணர்ந்த போலீசார் அடுத்தடுத்து குற்றவளிகளை கைது செய்து வருகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால் - கீதா தம்பதி. இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில்...
கர்ப்பிணி பெண்.. கர்ப்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி 8 மாத கர்ப்பிணி பெண் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திடீரென அமர்ந்து தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு. ராமநாதபுரம்; காதலித்து கர்ப்பிணியாக்கிய பின்னர் திருமணம் செய்து தன்னை விட்டுச்சென்ற கணவனிடம் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி பெண் கண்ணீர்மல்க அளித்துள்ள பேட்டி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நித்யா. இவர் அதே பகுதியில்...
இளம்பெண்.. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் ரயில்வே கேட் அருகில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கடந்த 25ஆம் தேதி இறந்து கிடந்தார். கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் யார் என்று தெரியாத இளம்பெண் சந்தேக மரணம் என்று கூறி மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேக மரணம் குறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் இளையராஜா...
புதுமண தம்பதிக்கு.. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் தாக்குதல் குறித்து தான், தற்போது மொத்த உலகமும் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தங்களின் ராணுவ படைகளைத் திரட்டிக் கொண்டு எதிர் தாக்குதலும் நடத்தி வருகிறது. ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி...
தமிழக மாணவி.. கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, உக்ரைனில் ரஷ்யா தா.க்.கு.தல் நடத்தி வருகிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், இன்னொரு பக்கம் ரஷ்யாவின் தா.க்.கு.தலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உக்ரைன் மீதான தா.க்.குதலை உடனடியாக ரஷ்யா கைவிட வேண்டுமென பல உலக நாடுகள், தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இந்த ப.ய.ங்கர தா.க்.கு.தலின் காரணமாக, உக்ரைனில் வசிக்கும் மக்கள், க.டு.மையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதே...