Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
எஸ்தர் அனில்.. எஸ்தர் அனில் திரிஷ்யம் மற்றும் பாபநாசம் படங்களில் நடித்து பிரபலானவர். கேரளாவில் பிறந்த இவர், 2010 ஆம் ஆண்டு முதல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். திருஷ்யம் திரைபடத்தில் அனைத்து ரீமேக் படங்களிலும் நடித்த எஸ்தர் அனில், 2014ஆம் ஆண்டில் “டாப் singer” எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எஸ்தர் அனில் தற்போது வாழை குமரியாகி, “குழலி” என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்....
காஜல் அகர்வால்.. தமிழ் சினிமாவுக்கு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஹோ கயா நாவில் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து 2004 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் . அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார். ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பின்னர் 2009ஆம்...
சமந்தா.. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கு, தமிழில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தொடர்ந்து பல ஆண்டுகள் புது நடிகைகள் யாருக்கும் இடம் கொடுக்காமல் மார்க்கெட்டின் உச்சத்திலே இருந்து வருகிறார். சென்னையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக பணியாற்றியிருக்கிறார். பின்னர் மாடலிங் துறையில் நுழைந்து பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அதன் பிறகு...
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கீதா. இந்தத் தம்பதிக்கு விக்னேஷ், பிரகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பட்டதாரியான விக்கேன்ஷ வேலை தேடிவந்துள்ளார். மேலும் தனது தந்தைக்கு உதவியாக சென்டிரிங் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் பெற்றோர்களிடம் வேலைக்கு இன்டர்வியூ செல்வதாகக் கூறி பணம் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி ரூ.10 ஆயிரம் பணம் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதற்கு...
அமைரா தஸ்தூர்.. ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சியமாகி பிரபலமான நடிகைகளாக பார்க்கப்பட்ட பல நடிகைகள் இன்று வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடமே தெரியால் இருக்கின்றனர். அந்த வகையில் தனுஷின் அனேகன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்த நடிகை அமைரா தஸ்தூர் முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை கொடுத்தார். பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் புது நடிகைகளின் வரவால் ஓரம் கட்டப்பட்டார். மும்பையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஒரு சில இந்தி திரைப்படங்களிலும்...
நிவேதா பெத்துராஜ்.. நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மதுரையில் பிறந்து துபாயில் குடியேறிய நிவேதா பெத்துராஜ், கல்லூரி படிக்கும்போது துபாய் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர். நிவேதா பெத்துராஜ் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும், குறைந்தபட்ச லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருவதால், நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகை...
ஜோனிடா.. ஜோனிடா காந்தி இந்தியாவை சேர்ந்த பின்னணிப் பாடகி ஆவார். அவர் முக்கியமாக ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 180கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் . தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி. தற்போது பீஸ்ட் படத்தில் அனிருத்துடன் இணைந்து “அரபி குத்து ” பாடலை பாடி...
உக்ரைன்.... உக்ரைனில் சி.க்.கி.க்.கொண்ட இந்திய மாணவி ஒருவர் தயவு செ.ய்.து தங்களை காப்பாற்றுங்கள் என கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் ஒருவரான பிரியங்கா காந்தி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது போ.ர் தொ.டுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். உக்ரைனின் விமான நிலையங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானங்களை...
ஆம்பூர்..... உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் பல பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே போல, இரு நாடுகளும் பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்னொரு பக்கம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் போருக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றனர். மெட்ரோ சுரங்கம், பதுங்கு குழி உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்புக்கு வேண்டி தஞ்சம் புகுந்துள்ளனர்....
உத்தரப்பிரதேசம்..... சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன சிஆர்பிஎஃப் ஜவானின் மனைவி உடல், கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததன் அதிர்ச்சி காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்தர்பால். இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கீதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகளும் உள்ளது. மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார் இந்தர்பால். அப்போது,...