Vinthai Admin
11090 POSTS
0 COMMENTS
பூட்டியிருந்த வீட்டுக்குள் ரத்தம் : விசாரணை நடத்த சென்ற போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
திருச்சி....
திருச்சியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் ரத்தமாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்த சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியின் கள்ளக்காதல் இருப்பதும் விசாரணையின் அம்பலமானது.
திருச்சி மாநகரம் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் நகரில் வசித்தவர் முத்துக்குமார் (35). பேக்கரி கடை மாஸ்டர். இவரது மனைவி சந்தியா (24). திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர்கள், திருச்சி திருவானைக்காவல்...
மொத்த குடும்பமும் ஆற்றில் குதித்து தற்கொலை : கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்த வார்த்தைகள்!!
Vinthai Admin - 0
கேரளா....
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கேரளாவின் பாலகாட்டை சேர்ந்தவர் அஜித்குமார் (38). இவர் மனைவி விஜிதா (34). விஜிதாவுக்கு முதல் கணவர் மூலம் ஆர்யநந்தா (14) மற்றும் அஸ்வந்தா (6) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவரை பிரிந்த விஜிதா இரண்டு ஆண்டுகளாக அஜித்குமாருடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நால்வர் அடங்கிய இந்த குடும்பம் ஆற்றில் குதித்து நேற்று தற்கொலை...
வேலூர்....
வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி (30). இவர் வேலூரில் ஆயுதப்படை பெண் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு கடந்த 2010 இல் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து இரு குழந்தைகள் உள்ளது. 2017 இல் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த இந்துமதி கடந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியை அயராமல் செய்து வந்துள்ளார்.
வேலூரில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த இந்துமதி கடந்த வெள்ளிக்கிழமை காலை...
திருச்சி....
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது,
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த திவ்யாஎன்ற பெண் கடந்த சில ஆண்டுகளாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நடைபயணம் செல்வது வழக்கம்.
அதுபோல கடந்த வெள்ளிக்கிழமை அன்று...
கடலூர்...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் இளையராஜா (42). இவரது மனைவி அனிதா (35). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அனிதாவும், இளையராஜாவும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், இளையராஜா சென்னையில் தனியார் ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
அனிதா கும்பகோணம் பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள அம்மா வீட்டில் வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த புதன்கிழமை அன்று...
கேரளா....
கேரளாவில் கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழ்வதற்கு வெளிநாட்டில் உள்ள கணவனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த சிபிஐ(எம்) பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் முழு விவரத்தை பார்க்கலாம்...
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பஞ்சாயத்தின் சிபிஐ(எம்) உறுப்பினராக இருப்பவர் சௌமியா சுனில் (34). இவரது கணவர் சுனில் வர்கீஸ். இவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வேலை பார்த்து வருகிறார். அதேபோல,
இடுக்கி பகுதியைச் சேர்ந்த வினோத்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரைத் தருவார்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில்...
சென்னை....
கரூரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
சென்னையை சார்ந்த இளம்பெண் சத்தியபிரியா (23). இவர் பி.காம் முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்து சென்ற கரூர் காந்திகிராமத்தை சார்ந்த சதீஸ்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறி கடந்த 2021...
பீரியட்ஸ் பற்றி பாடம் எடுத்ததால் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிறுமி : நேர்ந்த கொடுமை!!
Vinthai Admin - 0
கேரளா.....
கேரளா மாநிலம் கொச்சியில் மதரசா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அன்று உயிரியல் ஆசிரியர் 8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, மாதவிடாய் பற்றி விளக்கி கொண்டிருந்தவர் பெண்கள் கருவுற்றால் மாதவிடாய் சரிவர ஆகாமல் இருக்கும் என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த 8 ஆம் வகுப்பு மாணவி, வகுப்பு முடிந்ததும் தனது தோழியிடம் ' எனக்கும் மாதவிடாய் சில...
திருச்சி....
திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தேவராஜ் வெளியூரில் வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் அவரது வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருந்த குடும்பத்தை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துவிட்டதாகவும், வீடு முழுவதும் ரத்தம் சிதறி கிடைப்பதாகவும் தேவராஜிக்கு மர்ம நபர் ஒருவர் போனில் தெரிவித்துள்ளார். இதனால்...