Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
ஆஷ்னா சாவேரி.. Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள்...
அமலாபால்.. சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தவர் அமலாபால். விஜய், ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றபின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி...
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை அடுத்த பெரியபாலியப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரஜினி என்பவர் அதே பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசி ரஜினி மீது வழக்கு பதிவிட்டு கைது செய்து போக்சோ தடுப்பு சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைந்துள்ளார். பெரியபாலியப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் ரஜினி என்பவருக்கு...
அனைக்கா சொட்டி.. தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. தமிழ் திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர். துணை நடிகையாக அறிமுகமாகி இவரது திறமையால் திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர். அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவருக்கு நடிப்பு திறமை இயற்கையாக அமைந்தது.நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு...
ஹன்சிகா மோத்வானி.. தமிழ் திரையுலகில் கொரானாவிற்கு முன் கொரானாவிற்கு பின் என காலகட்டங்கள் ஆகிவிட்டது. கொரானாவினால் சில நடிகர் நடிகைகளுக்கு மார்க்கெட்டே போய் விட்டது எனலாம். அப்படி பட்ட நடிகைகளின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கொடிகட்டி பறந்தவர். இவருடைய பப்ளிமாஸ் போன்ற தோற்றம், நகைச்சுவை கலந்த பேச்சு , திறமையான நடிப்பு என வலம் வந்தார். இவருடைய பயணத்தில் நிறைய படங்களை...
சென்னை.... சென்னை பாரிமுனையில் இருந்து இரவு நேரம் மாநகராட்சி பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்து பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு வயது 21 இருக்கும்.. பேருந்தை வருவதை பார்த்ததும் தனது கைகளை அசைத்து நிறுத்தினார். டிரைவரூம் பேருந்தை நிறுத்தினார். பேருந்தை நிறுத்தியதை கண்ட அந்த பெண்ணோ, பேருந்தை நோக்கி நடந்து வந்தார். ஆனால், பேருந்தில் ஏறாமல் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து...
திவ்யதர்ஷினி.. விஜய் தொலைக்காட்சியில் மிக சின்ன வயசுலயே தொகுப்பாளினியாக வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்ப காலத்தில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின் தீபக், அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். இவரின் நய்யாண்டி தனமான பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம். ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு இடையில் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. சின்ன சின்ன ரோலில் அசத்தி வந்தார். இதனிடையில் இவரின் திருமணம்,...
தருமபுரி.... தருமபுரி அருகே பள்ளி மாணவர்கள் முன் தலைமை ஆசிரியை அவமானப்படுத்தியதாக பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயலும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கிரிஜா என்பவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அதேப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக சாந்தி பணியாற்றி வருகிறார். தலைமை ஆசிரியை சாந்தி கிரிஜாவை அடிக்கடி ஏதாவது கூறி...
திருவள்ளூர்..... திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர ரெட்டியார். இவரது மகன்தான் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது. ராமச்சந்திர ரெட்டியார் மறைந்த பிறகு அந்த இடத்தில் ஆசிரமத்தை கட்டி முனுசாமி நடத்தி வந்துள்ளார். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இங்கு 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்து முனுசாமியின் தோட்டத்தில்...