Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
வானூர்... சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், ...
இந்தியா.... இந்தியாவில் வாக்கிங் சென்ற ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக 26.11 கேரட் வைரம் கிடைத்ததையடுத்து ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஷீல் ஷுக்லா. இவர் செங்கல் சூலை வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களுடன் வாக்கிங் சென்றுள்ளார். அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த வழியில் சுரங்கம் ஒன்று தென்பட்டுள்ளதையடுத்து சுரங்கத்தின் உள்ளே எதோ மின்னுவது...
தொலைபேசி... இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்து, 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நவகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில், மாணவனின் இணைய வழி கல்விக்காக, பெற்றோர்கள் 27,000 ரூபாவுக்கு கையடக்க தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த தொலைபேசியில் ஆபாசப்படங்களை பார்த்து பழக்கமடைந்த மாணவன், ஆபாச வீடியோவில் பார்த்த காட்சியை போல...
மீஞ்சூர்.... விவாகரத்து நோட்டீசில் கையெழுத்து போடாததால் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய தலைமை காவலர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள (SCP) எனப்படும் சென்னை செக்யூரிட்டி போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவருக்கும் இவரது மனைவி பூர்ணிமாவிற்கும்...
இங்கிலாந்.... இங்கிலாந்தை சேர்ந்த 43 வயது பத்திரிக்கையாளர் பெண் ஒருவர் தன் 20 வருட சுய நினைவை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது கிளாரி மஃபெட்-ரீஸ் (Claire Muffett-Reece) என்ற 43 வயதான பெண் ஒருவர் இங்கிலாத்தின் எசெக்ஸ் (Essex) பகுதியில் வாழ்ந்து வருகிறார். பத்திரிக்கையாளரான கிளாரியின் கணவர் ஸ்காட் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர்களுக்கு 11 வயதில் ஜாக் என்ற மகனும் 9 வயதில் மேக்ஸ் என்ற பெண்ணும்...
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பெங்களூரில் கூலி வேலை செய்துவரும் சின்னதம்பி அடிக்கடி சொந்த கிராமத்திற்க்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் செல்வி மூன்றாவது முறையாக கருவுற்றார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சூளாங்குறிச்சி மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை செய்தபோது குழந்தைக்கு இருதய குறைபாடு...
இன்றைய ராசிபலன்..... rasi மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும் ‌. பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை...
கர்நாடகா..... கர்நாடகாவில் காபிஹால் திருமணம் செய்த ஜோடி ஒன்று பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் இருக்கும் சிங்கமாரனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் 21 வயதான ராகேஷ். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 18 வயது அர்ச்சனா என்பவரை கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ராகேஷ் மற்றும் அர்ச்சனா இருவரின் காதல் விவகாரம் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்து...
டெல்லி.... அமேசான் காட்டுக்கு சென்ற பெண் ஒருவர் உடலில் உயிருடன் இருந்த 3 ஈக்களை இந்திய டாக்டர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணியான அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இவர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே அவரின் வலது கண்ணில் இமை வீக்கம், சிவந்து போதல், அரிப்பு தன்மை போன்ற அறிகுறிகள் கடந்த ஒன்றரை மாதமாகவே இருந்துள்ளது. இதுகுறித்து இந்தியா வருவதற்கு முன்னே, அமெரிக்காவில்...
ஆத்மிகா.. ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் திரையுலகில் வாய்ப்பை பெறுவதற்காகவும் வளரும் நடிகைகள் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்...