Vinthai Admin

Vinthai Admin
11090 POSTS 0 COMMENTS
ஷாலினி பாண்டே.. நடிகர் விஜய தேவரகொண்டாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இந்த திரைப்படத்தில் ஷாலினி பாண்டே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், விஜய தேவரகொண்டாவோடு முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருந்தார். இதைத்தொடர்ந்து, ஷாலினி பாண்டே தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். எனவே, அவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஓவர் பந்தா காரணமாக வாய்ப்புகளை இழந்தார். ஜீவா...
ஹன்சிகா.. மாப்பிள்ளை படம் மூலம் தனுஷுடன் சேர்ந்து அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைக்கும் அளவுக்கு வளர்ந்தார். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். வந்த வேகத்திலயே சீக்கிரம் மார்க்கெட்டை பிடித்தார். நடிகர் ஜெயம்ரவியுடன் மூன்று படங்கள் தொடர்ச்சியாக சேர்ந்து நடித்தார். அதன் மூலம் அந்த கால பிரபு குஷ்பு ஜோடி போல் இவர்களும் பேசப்பட்டனர். மேலும்,...
ரேஷ்மா.. விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு...
உளுந்தூர்பேட்டை.... கள்ளக்குறிச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அ.குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ருபேந்திரன், கனிமொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் கணவர் ருபேந்திரன் பெண்ணின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், அண்ணன், தங்கை, உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து பெண்ணின் அண்ணன்...
ஒடிசா.... இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் 66 வயதான ரமேஷ் குமார் ஸ்வெயின். சுமார், 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் 10 ஆம் வகுப்பே படித்துள்ளார். இவர் சிறு வயது முதலே திருமண ஆசையில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் மே மாதம் டெல்லி மாநகரில் வசிக்கும் பெண் ஒருவர் புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு...
கரூர்.... கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மனைவி வளர்மதி (வயது 58). இவர் பாப்பக்காப்பட்டி கிராமத்தில் கிராம செவிலியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இரும்பூதிப்பட்டி அருகே சென்றபோது அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இரும்பு கம்பியால் தலை மற்றும் பல பகுதிகளில் பலமாக தாக்கி விட்டு தப்பி...
பீகார்..... தனது உறவினர்களுக்கு தாமதமாக உணவு பரிமாறியதால் ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார். இந்த சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது. பட்டுவானா கிராமத்தில் உள்ள மோஹானி பஞ்சாயத்தில் உள்ள இஸ்வாரி தோலாவில் திருமணம் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பூர்னியாவைச் சேர்ந்த ராஜ்குமார் ஒராவ்ன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மீனா தேவி என்பவரின் மகளுக்கும்தான் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகனின் உறவினர்களுக்கு தாமதமாக சாப்பாடு பரிமாறப் பட்டிருக்கிறது. இதனையறிந்த மணமகனும்,...
புதுச்சேரி... புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்கிற மூர்த்தி. இவரது மனைவி ஹேமாவதி. இவர் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில், நேற்று காலை தனது நண்பருடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பத்தால் குடும்பத்தினர் பல பகுதிகளில் அவரை தேடியுள்ளனர். இதனிடையே, சீனிவாசன் சேந்தநத்தம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக வந்த தகவலை அடுத்து, காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலிஸார்...
இந்தியா.... இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் அதே ஊரில் கேபிள் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு 22 வயதில் நிவேதா என்ற மகளும் 17 வயதில் சபரி என்ற மகனும் உள்ளனர். நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்...
இந்தியா..... இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன் ஆஷிப் (41). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்கள் 4 பேரும் வீட்டின் மாடியில்...