Vinthai Admin
11090 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று...
டைட்டா இருந்தாலும் Weight ஆ இருக்கீங்க… அனைவரையும் வாய் அடைக்க வைத்த இந்துஜா ஹாட் போட்டோஸ்!!
Vinthai Admin - 0
இந்துஜா..
கோலிவுட்டை பொறுத்தவரை தமிழ் பேச தெரிந்த தமிழ் சினிமா நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் இந்துஜா ரவிச்சந்திரன்.
‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.
அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில்...
ஷாலு ஷம்மு...
சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும்...
இப்படி இருக்கிக் கட்டுனா… மொத்தமும் அப்படியே தெரியுது : ஐஸ்வர்யா மேனன் ஹாட் Photos!!
Vinthai Admin - 0
ஐஸ்வர்யா மேனன்..
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். காமெடி கலந்த லூசுப்பெண் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்தும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது...
விளையாடி கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தை துடி துடித்து பரிதாபமாக பலி : கதறும் பெற்றோர்!!
Vinthai Admin - 0
புதுச்சேரி....
புதுச்சேரியை அடுத்த லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்த சேர்ந்தவர் அருணகிரி. இவர் விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் நாராயணி என்று தங்கும் விடுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது நான்கு வயது மகள் ரூபிஷேரிங்.
சம்பவத்தன்று இவர் தனது மகளை அழைத்துக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார். சிறுமி தங்கும் விடுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அருணகிரி தனது வேலையை பார்த்து வந்துள்ளார்.
குழந்தை விளையாடிக்கொண்டிருந்ததால் அங்கு விட்டுவிட்டு பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்.
கடையில் இருந்து...
வீட்டுக்குள்ள இருந்து கேட்ட பெண்ணின் அலறல் : கதவை உடைத்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
லண்டனில்....
லண்டனில் காதலர் தினத்தன்று இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவத்தில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைதூக்கி உள்ளது. இன்றைய நவீன சமூகத்தில் பெண்கள் தனியாக சம்பாதித்து சுயமரியாதையுடன், தனிப்பட்ட பார்வைகளுடன் வாழ்கிறார்கள்.
ஆணின் தேவை என்பது கண்டிப்பாக வேண்டும் என்று பெண்கள் கருதுவதில்லை. அவர்கள் தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக வாழ்கின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளிலும் பெண்களிடம் அத்தகைய...
பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசமாக இருந்த 76 வயது முதியவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
புனே....
76 வயது முதியவர் ஒருவர் பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசமாக இருக்கலாம் என எண்ணி ரூ.60 லட்சம் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் வசிக்கும் 76 வயது முதியவர் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 'கடந்த ஆண்டு செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்தது. 'பிரெண்ட்ஷிப் கிளப்' பெயரிலான விளம்பர செய்தியில், போன் நம்பரும் இருந்தது.
அதனை தொடர்பு கொண்டு நான் பேசினேன்....
டேட்டிங் ஆப்பில் உருகி உருகி காதல்… நேரில் சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
குஜராத்.....
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மக்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பல்வேறு விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது. இதனால், சில விபரீதமான பிரச்னைகளில் சிக்குவதும் உண்டு.
இளைஞர்களிடையே எப்படி இதில் சிக்கினார்கள் என்றே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு டேட்டிங் ஆப்பின் மோகம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இளைஞர் ஒருவர் டிண்டர் ஆப்பில் பெண்ணிடம் பேசி சிக்கி கொண்ட சம்பவம்...
சென்னை....
உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், படும் வேதனை சொல்லி மாளாது. அக்கம்பக்கத்தினரில் இருந்து வீட்டிற்கு வந்து செல்வோர் வரை தம்பதியினரை மருத்துவர்களிடம் செல்லுமாறு அணுகுவார்கள்.
சில தம்பதிகள் எனக்கு நீ குழந்தை உனக்கு நான் குழந்தை என்ற புரிதலோடு வாழ்க்கையை கழித்தவர்கள் பலர். சொத்த இருந்து என்ன பயன், நமக்கு தத்துப்பிள்ளைகள் மூலம் தங்களது கவலையை போக்கி கொள்வார்கள்.
ஒரு வாரிசு இல்லையே என்ற...
கனடா.....
கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அதிகாலை 4.30 மணிக்கு அடித்துள்ளது. அதை அவர் கனவு என நினைத்து மீண்டும் உறங்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்போது எத்தனை மணிக்கு வரும் யாரும் கணிக்க முடியாது. முந்தைய நாள் வரைக்கும் சாதாரண மனிதர்களாக வாழ்ந்தவர்கள் கோடீஸ்வரராக மாறும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது.
கனடாவின், ஒன்றாறியோவின் பர்லிங்டன் நகரை சேர்ந்தவர் 33 வயதான அரவிந்த ராகேஷ் கஸ்தூரி. இவரின் வாழ்க்கையில்...