Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
வேலூர்.... வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஓங்கப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன் மகன் ரவி(33). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். அதேபோல், ஆம்பூர் அடுத்த மேல்சானங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகள் சத்யா(26). இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள் . புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய...
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடியும், பாரதிய ஜனதா எஸ்சி பிரிவு மாநில பொருளாளர் மற்றும் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவருமன பி.பி.ஜி.டி சங்கர் பினாமி பெயரில் உள்ள 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 சொத்துகளை சென்னை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ரவுடி சங்கர் மற்றும் அவரது பினாமிகளின் 79 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ரவுடி சங்கரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை...
மடோனா.... மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘பிரேமம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் மடோனா செபாஸ்டின். அப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் மடோனாவுக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்தார். தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ படத்தில்...
ப்ரீத்தி ஷர்மா.. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மேலும் நெருக்கமானார். ஹிந்தியிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள்...
யாஷிகா... மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் மாடலாக தனது கேரியரை துவங்கியவர் யாஷிகா ஆனந்த். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுவதும் வரும் வேடம் அவருக்கு கிடைத்தது. ஆனால், அவருக்கு ஏற்ற்படி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில்...
ரேஷ்மா.. விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு...
ஐஸ்வர்யா மேனன்.. தமிழ் சினிமாவில் “தமிழ் படம் 2” மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன். ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படம் மூலம் மறுபிரவேசம் செய்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது. ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என...
ராஷ்மிகா.. நடிகை ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ் பெற்ற படம் தான் புஷ்பா. அந்த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தொடர்ந்து பல ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் வைத்து இருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு, அமிதாப் உடன் குட்பை உள்ளிட்ட ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பு கிசுகிசுக்கபட்டு வருகிறது. ஆனால்...
திருவண்ணாமலை..... திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (வயது 24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் கன்னியாஸ்திரி பயிற்சி முடித்துள்ளார். இதனை அடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முதலாமாண்டு சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் வகுப்பு முடித்துவிட்டு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதி கௌசல்யா...