Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
திருவள்ளூர்.... தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவி ஹேமமாலினி மர்ம மரணம் தொடர்பாக சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி ( 20) தனியார் பொறியியல் கல்லூரியில்...
அசாம்... அசாம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு நீண்ட நாளாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கவேண்டும் என்ற ஆசையில் சுமார் 7,8 மாதங்களாக தனக்கு வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சில்லறையாக சேமித்துள்ளார். ஸ்கூட்டர் வாங்குவதற்கான போதிய...
மஹாராஷ்டிரா.... மஹாராஷ்டிரா மன்பாடா காவல் நிலையத்துக்குட்பட்ட தாவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரியா ஷிண்டே (33). இவரது கணவர் கிஷோர் ஷிண்டே (38). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கணவர் கிஷோர் ஷிண்டே வேலைக்கு கிளம்பியுள்ளார். அப்போது, சுப்ரியா தனக்கு உடம்பு சரியில்லை எனக்கூறியுள்ளார். சரி, ஒய்வு எடு எனக்கூறி கிஷோர் வேளைக்கு சென்றுவிட்டார். மகன் மதியம் 12...
குண்டுவெப்பு... கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி சனிக்கிழமை குஜராத்தின் மிக முக்கிய நகரமான அகமதாபாத் தனது இயல்பு வாழ்க்கையின் அமைதியோடு நகர்ந்து கொண்டிருந்தது. பரபரப்பான மாலை ஆறு மணி 35 நிமிடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நகரப் பேருந்து திடீரென வெடித்துச் சிதறியது. என்ன நடந்தது என்றே தெரியாமல் மக்கள் சிதறி ஓடினர். எங்கு பார்த்தாலும் மரண ஓலம், ரத்தம்...
கேரள...   மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற நிலையில், காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால், இளைஞர் எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், தலைக்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கணவர் ரியாஸை விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அவரது மனைவி, மகளை அழைத்துக் கொண்டு, பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைகள் உடைபடும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் அதிகமாகும் . நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும்...
ரவீனா.... நடிகை ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில்கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படம் ராட்சசன்.இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு,கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய...
கோவை..... டிக் டாக் சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டிக் டாக் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா (33). இவர் மதுரை திருநகரில் வசித்து வந்தார். சுப்புலட்சுமி என்ற தனது பெயரை ரவுடி பேபி சூர்யா என்று மாற்றிக்கொண்டு சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கி ஆபாசமாக பேசுவது எப்படி?என்ற புக் போடும் அளவிற்கு...
பிரியா... தமிழில் திரையுலகில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் வாமனன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் “லீடர்” படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் டெஸ்க் அன்ட்ரொயிட் அப்பை டவுண்லோர்ட் செய்யுங்கள் இதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த “எல்கேஜி” மற்றும் “ஆதித்ய வர்மா”...
யாஷிகா ஆனந்த்.. நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா...