Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
ராஷி கண்ணா.... பால் வெள்ளை கலரில் மெது மெது பொம்மை போல பார்க்கவே க்யூட் அழகில் ரசிகர்களை அசரடிப்பவர் நடிகை ராஷி கண்ணா. ஹிந்தி படமான மெட்ராஸ் கபே படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், அடுத்து தமிழ் மொழியில் இமைக்க நொடிகள் மற்றும் தெலுங்கு மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார். அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய லெவலில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர், ரசிகர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்தார்.தற்போது, தெலுங்கில்...
திவ்யபாரதி... மாடலாக தொடங்கி தற்போது கதாநாயகியாக வளர்ந்து வருபவர் நடிகை திவ்யபாரதி. பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு பெரும் பெயர் புகழ் பெற்ற இவர், Fairy Tale என்னும் குறும்படத்தில் முதன் முதலாக நடித்தார். இப்படம் அவ்வளவு வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, பேச்லர் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வீ.பிரகாஷ் ஜோடியாக நடித்தார். லிவிங் ரிலேஷன் பற்றி கூறும் இப்படத்தில் நடித்ததன் மூலம் இளசுகள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஸ்வாதே, ஆனந்தா உள்ளிட்ட திரைப்படங்களில்...
ஷாலினி.... அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ரொமான்ஸ் செய்து இளசுகளின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே.அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் டெஸ்க் அன்ட்ரொயிட் அப்பை டவுண்லோர்ட் செய்யுங்கள் தமிழ் மொழியில், 100% காதல், கொரில்லா, சைலென்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் கொழுக்மொழுக் என சப்பியாக இருந்த...
சென்னை.... கடந்த 2019 ஆம் ஆண்டு, வினோதாவின் தம்பியான வினோத், நடனப்பள்ளி ஒன்றில் சேர்ந்துள்ளார். அந்த நடனப்பள்ளியின் ஆசிரியர் பிரபு, வினோத்துடன் நண்பராகவும் இருந்து வந்துள்ளார். இதன் மூலம், பிரபுவும், வினோதாவும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தன்னுடைய வளர்ப்பு தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கிராமம் ஒன்றிற்கு, வினோதாவை...
ராஜஸ்தான்.... ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்திற்குட்பட்ட சோபாங்கியி என்ற மலைப்பகுதியில் நான்கு இளைஞர்கள் சேர்த்து, ஒரு கன்றுக்குட்டியை வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து இந்த இழிவான செயலில் ஈடுபட்ட ஜுபைர், தலிம், வாரிஸ், சுனா ஆகிய நான்கு பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் 22 வயதுக்குட்பட்டவர்கள். பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டி இவர்களது கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடையது...
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் காதல் விவகாரத்தை பெற்றோர் கண்டித்ததால் 15 வயதான அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பாரதியார் தெருவை சேர்ந்த தம்பதியின் மகள் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயதான வனிதா அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த வனிதாவுக்கும் பாமணி சிவன்கோவில் தெருவைச்...
திருவள்ளூர்..... திருவள்ளுர் அருகே சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரி மாணவி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பூதாகரமாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், இவர் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் தவம் செய்து மூலிகைகளையும் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில், தாமரைபாக்கத்தை...
பீகார்.... திருமணங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று ஒவ்வொரு திருமணமனமும் ஒவ்வொருவரின் வாழ்கையில் நீக்க நினைவாக இருப்பது. இந்த திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற பல வித விதமான ஏற்பாடுகளை தம்பதியினர் செய்வார்கள் இதில் இன்று வட இந்தியாவில் பிரபலமாக உள்ள திருமணத்தன்று அல்லது திருமணம் முடித்து மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஹெலிகாப்டரில் அழைத்து செல்வது என்பது டிரெண்டாகியுள்ளது. சமீபத்தில் அப்படியாக உண்மையிலேயே மறுமகளை மாமியார்கள் ஹெலிகாப்டரில் அழைத்து...
ராமநாதபுரம்.. ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே இதம்பாடல் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர்( 45). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2011 ஏப்ரல் 11ல் ஊர் திரும்பியநிலையில், ஏப்ரல் 13-ல் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து ஏர்வாடி வடக்குத் தெருவைச் சேர்ந்த இவரது அக்காள் யசோதை ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் காணவில்லை என வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் திருஉத்தரகோசமங்கை...
தேனி.... தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி அரசுகள்ளர் பள்ளி தெருவில் குடியிருப்பவர் முத்து பேச்சி. 45 வயது உடைய மாற்றுத்திறனாளியான இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணவில்லை என தந்தை மாரியப்பன் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முத்துப்பேச்சி வசித்து வந்த வீட்டின் அருகே வசித்து வந்த போதை பழக்கத்திற்கு அடிமையான மனோஜ் என்பவரின்...