Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ரஞ்சனி (23). இவர் ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் ராமநாதபுரத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ராமநாதபுரம் தேவிபட்டினம் நெடுஞ்சாலையில் வங்கிக்கு சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரம் இருந்த மண்ணால் வாகனம் நிலை தடுமாறியதில் ரஞ்சினி வலது பக்கமாக விழுந்தார். அப்போது, அதே வழியில் திருச்சியில் இருந்து வந்த அரசு பேருந்தின்...
ஒடிசா.... திருமணத்திற்கு வரன் பார்ப்பது எப்போதும் பெரும் வேலைகளையும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கொண்ட விஷயமாகும். பெண் பார்க்க ஊர் ஊராகத் தேடி அலையும் காலம் எல்லாம் இப்பொது பெருமளவில் மாறிவிட்டன. ஒரே கிளிக்கில் மணப்பெண்களை காட்டும் மேட்ரிமோனியை நம்பி பல இளைஞர்களும் படையெடுத்துவருகின்றனர். அதேவேளையில், தங்களது மகளுக்கு ஏற்ற வரனை எளிதாக தேடலாம் என்ற நம்பிக்கையில் பெண்களை பெற்றவர்களும் மேட்ரிமொனியை நாடுகிறார்கள். ஆனால், சில நயவஞ்சகர்கள் இத்தகைய நபர்களை ஏமாற்றி சொகுசு...
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆரல்வாய்மொழியில் சுங்கத்துறை ஊழியர் சுப்பையா மற்றும் அவரது மனைவி மகளை கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை இருந்த ராஜேஷ், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேரூர் கடை பகுதியில் உள்ள...
கேரள..... கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் மனு கார்த்திகா. திருநம்பியான இவருக்கும் சியாமா பிரபா என்ற திருநங்கைக்குக் காதலர்கள் தினமான நேற்று திருணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் 2010ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்துள்ளனர். மேலும் இவர்களின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ மகிழ்ச்சியாக நடைபெற்றுள்ளது. திருநங்கை மனு கார்த்திகா திருவனந்தபுரத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். அதேபோல் திருநங்கை சியாமா பிரபா கேரள அரசின் சமூக நலத்துறையின் கீழ்...
கேரளா.... கேரள மாநிலம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் 26 வயதான ரின்சினா. இவர் கொச்சி துறைமுக பகுதியில் இருக்கும் விடுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி தனது ஆண் நண்பர் ஆட்டோ டிரைவரான ஷாஜகானுடன் (27) வந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி ஷாஜகான் திடீரென்று அந்த விடுதி உரிமையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தாங்கள் இருவரும் விடுதியில் உள்ள குளிர்பானத்தை வாங்கி குடித்ததாகவும், இதனால்...
கேரள.... கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுபீஷ். இவரது மனைவி பிரவிஜா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் என சுபீஷின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்துள்ளது. இந்த சூழலில் திடீரென அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனைவி பிரவிஜா, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுபீஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கல்லீரலில் பாதிப்பு இருப்பதை கண்டு பிடித்தனர். இதனைக்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒரு புதிய சாதனையைப் படைப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடன்கள் குறித்து அவ்வப்போது யோசிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை...
சேலம்.... சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுக்கா கே மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கும் மரகதம் என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மரகதம் என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரன் பிளாஸ்டிக் பைகளை உருக்கி பிளாஸ்டிக் உருண்டைகளாக வெளியில் அனுப்பும் கம்பெனி ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இதில் சுமார் 10க்கும் மேற்பட்டோர்...
ஆம்பூர்..... ஆம்பூரில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் ராஜாமணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி நந்தினி தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்...
கேரளா.... திருமண ஊர்வலத்தில் வன்மம் காரணமாக வீசப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூரில் திருமண விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியின்போது, இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அந்த வாக்குவாதம் முற்றி இறுதியில் மோதலாக முடிந்துள்ளது. இந்நிலையில், நேற்று திருமணச் சடங்கு முடிந்து புதுமண தம்பதிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஏற்கனவே மோதல் காரணமாக...