Vinthai Admin
11083 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்.........
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு...
சேலம்....
தமிழகத்தில் குடித்துவிட்டு கணவருடன் சண்டை போட்ட மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தின் காடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மனைவி சரண்யா. இவருக்கு பிரித்தி, ஹரினி என்ற பெண் குழந்தைகளும், குகன் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சரண்யா திடீரென இறந்துவிட்டதாக லட்சுமணன், சரண்யாவின் தம்பிக்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த குடும்பத்தினர் சரண்யாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர், மேலும் சரண்யாவின் மரணத்தில்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும்....
கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தம்பதி : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
கோவை....
கோவையில் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் சென்னையில் வைத்து கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 9-ம் தேதி காலை வடவள்ளி காவல் நிலையம் ஒனம்பாளையம் பங்களா கிளப் அருகே ரெட் டாக்ஸி ஓட்டுனர் டாக்ஸி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த சம்பம் குறித்து கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரதினம் உத்தரவின் பேரில் 4...
கேரளா....
கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்த சிங்கவனம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் ஸ்ரீலஷ்மி (27). இவருக்கும் அவினாஷ் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு அவினாஷ் வேலை கிடைத்து துபாய்க்கு சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லீவ் கிடைத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீலக்ஷ்மி கர்ப்பமடைந்தார். மாசமாக இருக்கும் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக அடுத்த மூன்று மாதம் துபாய்க்கு செல்வதில்லை என அவினாஷ் தனது மனைவியிடம்...
விருந்துக்கு அழைத்து வீடியோ எடுத்த இளம் பெண் வழக்கில் திடீர் திருப்பம் : சரமாரியாக அடித்த பெண் போலீஸ்!!
Vinthai Admin - 0
சேலம்....
விசாரணைக்கு அழைத்த போலீஸிடம் வழக்கம்போல் ‘நான் என்னாங்க சார் பண்றது? அழகா பொறந்தது….’ என அதே பழைய பல்லவியை துவக்கியிருக்கிறார். கடுப்பான லேடி போலீஸ் சுடச்சுட நாளு மாத்து மாத்திவிட்டாராம்.
இந்த டயலாக் உங்களுக்கு நிச்சயம் வாசகம் இருக்கும் வாசகர்களே…. ‘அரசியல்னு வந்துட்டா அதலபாதாளாம் வரை இறங்கி அடிப்பதுதான் இந்திய அரசியல்வாதிகளின் அடையாளமே. ஆனால் அதற்காக இந்தளவுக்கு மோசமாக இறங்க கூடாது, அதுவும் எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுக்காகன்னாலும் அதில் ஒரு...
நண்பனுடன் சேர்ந்து பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை : 8 மாத கர்ப்பிணியான மகள்!!
Vinthai Admin - 0
விழுப்புரம்....
விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் இறந்து விட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வரும் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதை அறிந்த உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் இது குறித்து சிறுமியிடன் விசாரித்தபோது, அந்த சிறுமி கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் தாய் இல்லாமல் தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வரும்...
புதுச்சேரி...
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வேட்டக்காரன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் - கௌரி மனோகரி தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் கௌசிக் என்ற மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்நிலையில் கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடியில் உள்ள குளத்தில் தனது நாயை குளிப்பாட்டுவதற்காக நண்பர்களுடன் கௌசிக் சென்றுள்ளார். அங்கு நாயுடன் இணைந்து கௌசிக்கும் குளத்தில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது ஆழமான பகுதிக்கு நாய்...
நண்பனையே கத்தியால் குத்திக் கொன்ற மனநிலை பாதித்த இளைஞர் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
நீலகிரி...
நீலகிரி மாவட்டம் உதகை நகர பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அடுத்த மஞ்சனக்கோரை பகுதியை சேர்ந்த ஹரி மற்றும் கார்த்திக் ஆகியோர், பேருந்தில் உதகைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர், தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், சாலையோர பாத்திரக்கடையில் இருந்த கத்தியை எடுத்து ஹரியை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஹரி சம்பவ...
கேரள...
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தன் மனைவி ஆஷா சுரேஷுடன் கோட்டயம் மாவட்டம், பாலாவில் வசித்துவருகிறார். நல்ல லாபத்துடன் ஐஸ்க்ரீம் பிஸினஸ் செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் சாப்பிட்டவுடன் உடலில் சோம்பல் ஏற்படுவதை உணர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து சதீஷ், மருத்துவரை அணுகியிருக்கிறார்.
உடலில் சர்க்கரையின் அளவு குறைந்ததால், சோம்பல் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் கடந்த ஆண்டு சில நாள்கள் சதீஷ் ஓட்டலில் சாப்பிடவேண்டிய...