Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
திருப்பூரில்..... திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க திருப்பூரிலிருந்து இரண்டு தனிப்படைகள் ஓசூர் மற்றும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். கடந்த 7 ஆம் தேதி காலை திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் பகுதியில் கால்வாயில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல்...
கேரளா.... கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா (33). கணவனை இழந்த ஸ்மிதா தனது 11 வயது மகள், பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2017இல் ஸ்மிதாவுக்கு அஜி (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் உறவினருக்கு தெரியாமல் கணவன், மனைவி போல நெருங்கி பழகி வந்துள்ளனர். கணவனை இழந்த ஸ்மிதாவுக்கு உல்லாச காதலனாக இருந்து வந்த அஜிக்கு ஸ்மிதாவின் 11...
மதுரை.... மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி (36), கலைச்செல்வி (34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபீசர்ஸ் காலனியில் தனித்தனியாக வியாபாரம் செய்து வருகிறார்கள். கலைவாணி கம்பங்கூழ் வியாபாரமும், கலைச்செல்வி ஜூஸ் கடையும், முத்துலட்சுமி இளநீர் வியாபாரமும் செய்து வந்தனர். இதில் முத்துலட்சுமியின் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றுவிட்டார்....
தேனி.... தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பவுன்துரை மகன் இன்பராஜ் (30). இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இன்பராஜுக்கு அதே தெருவைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது சம்பந்தமான புகார் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேற்று இரவு தாமரைக் குளம் கண்மாய் கரையில் வைத்து இன்பராஜ் மனைவி முத்து லட்சுமியும் அவருடைய கள்ளக் காதலியான...
சென்னை.... சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர் அமலி விக்டோரியாவுக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் அமலியை துன்புறுத்தியுள்ளனர். 2007ம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த அமலி, பிரசவத்துக்குப் பின் கணவர் வீடு திரும்பியபோது, அவரை வீட்டு வேலைகளை செய்ய...
கடலூர்.... சிதம்பரத்தில் வரதட்சணை கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ராதிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ராதிகா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்நிலையில், கணவர் சதீஷ் 5-வது மாதம் ஆகிறது. ஆதனால், உங்கள் வீட்டில் சீர்வரிசை செய்ய...
இன்றைய ராசிபலன்........ மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்...
அம்பிகாபூர் .... எட்டு வயது சிறுமியை 7 சிறுவர்கள் இரண்டு மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்து இருக்கிறது இந்தக் கொடூரச் செயல். அம்மாநிலத்தில் அம்பிகாபூர் பகுதியில் கூட்டுக் குடும்பத்தில் பிறந்த அந்த 8 வயது சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக அதே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் உள்பட 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இதை அந்த சிறுமி...
கர்நாடக.... கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா அருகே கே.ஆர்.எஸ் பகுதி பஜார் லைனில் வசிப்பவர் கங்காராம். இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களுக்கு ராஜ்(12), கோமல்(7), குணால்(4) என மூன்று குழந்தைகள் இருந்தனர். கங்காராம் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். அதனால், வெளிமாநிலங்களுக்கு சென்றால் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார். சில நாட்களுக்கு முன்பு வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், பிப்.6ல் லட்சுமி, மகன்களான ராஜ்,...
ஒசூர்.... ஒசூர் அருகேயுள்ள எழுவபள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதீப்புக்கு, சந்திரிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பிரதீப்பின் மனைவி, கர்நாடகாவில் உள்ள அவரது தாயார் வீட்டிற்குச் சென்றதால், பிரதீப் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் பிரதீப்பை கொலை செய்து, அவரது தலையை தனியாகத் துண்டித்து, எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் முன்பு வைத்து சென்றனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு...