Vinthai Admin

Vinthai Admin
11083 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டம், நகார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வஜெயசிங். இவரது மனைவி தங்கம். இந்த தம்பதிக்கு சதீஷ் மற்றும் ஜெபின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்க்கு திருமணம் முடிந்து தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இதனால், ஜெபின் மட்டும் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் தனக்கும் திருமணம் செய்து வைக்கக் கோரி தனது பெற்றோர்களை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலக்கு...
பாகிஸ்தான்.... பாகிஸ்தானின், பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு தலையில் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். இதைப்பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து, தலையில் ஏன் ஆணி அடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டுள்ளனர். இதற்கு அந்தப் பெண், ஆண் குழந்தை வேண்டு சில சடங்குகளை செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கூறினர். இதற்கு அவர் தலையில் ஐந்து ஆணிகளை அடித்தார். இதனால் எனக்கு கடுமையான...
சென்னை.... சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியருக்கு பணிவிடைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் தேசமுத்து, பெயின்டிங் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி கணவன் தேசமுத்து படுக்கையில் பேச்சு மூச்சின்றி இருந்ததால் அவரை முனியம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டாக கூறியுள்ளனர்....
கர்நாடகா.. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இளைஞன் திருமணம் செய்து கொண்டது பாராட்டுகளை பெற்று வருகிறது. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(வயது 41), இவருக்கும் அம்பிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சேத்தன் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்து...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கிய மான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்...
சென்னை.... சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்ற இளம்பெண் வசித்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இளம்பெண், பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். அந்த தருணத்தில் காவல்துறையில் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிவதாக கூறி ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் தாய் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த பெண்ணிடம் உங்கள் வீட்டிற்குள் சாத்தான்...
சிவகங்கை... கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலும்பு முறிவு மருத்துவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவரது தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் தாய்க்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத போது காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையான அழைத்துச் செல்வது...
சேலம்.... சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் பிரீத்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தை குகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கூலித் தொழிலாளியான இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சரண்யா திடீரென இறந்து விட்டதாக ஈரோட்டில் உள்ள அவரது தம்பி நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த...
புதுச்சேரி... புதுச்சேரியை சேர்ந்த தம்பதியினர் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தனர். அவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை பிரிந்து மனைவி தனது மகளுடன் புதுச்சேரிக்கே சென்றுவிட்டார். இவர்கள் முதலியார்பேட்டை பகுதியில் உள்ள அனிதா நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சென்னையை சேர்ந்த பிரவீன் குமார் வாலிபருக்கு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர்...
கோயம்புத்தூர்.... இந்தியாவில் கர்ப்பிணி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இருக்கும் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள்...